தமிழ்நாட்டில் கடந்த 23-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.. இந்த தேர்தலில் 85.10 சதவீதம் வாக்குகள் பதிவானது.. மாநிலம் முழுவதும் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் முறையாக சீல் வைக்கப்பட்டு, துணை ராணுவப் பாதுகாப்புடன் அந்தந்த மாவட்டங்களின் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.  இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் […]

கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற 17வது சட்டசபை தேர்தலில், சுமார் 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த முறை வாக்குப்பதிவு அதிகரித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், 62 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 240 அறைகள், 3,324 மேஜைகள் மற்றும் 10,545 பணியாளர்கள் மூலம் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகளை கணக்கிடுவதற்காக, ஒவ்வொரு 500 வாக்குகளுக்கும் தனித்தனி மேஜைகள் […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.. 234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.. தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார்..? மக்கள் தீர்ப்பு என்ன..? என்பது தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக […]

சமீபத்தில் வெளியான எக்ஸிட் போல் முடிவுகள் பெரும்பாலும் திமுகவுக்கு சாதகமாக உள்ளதாக கூறப்பட்டுவரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி தொண்டர்களுடன் ரகசியமாக சில கருத்துகளை பகிர்ந்துகொண்டதாக கூறப்படுகிறது.. குறிப்பாக, இந்த எக்சிட் போல் கணிப்புகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், மக்கள் ஏன் திமுக ஆட்சியை மாற்ற நினைக்கிறார்கள் என்பதற்கான மூன்று முக்கிய காரணங்களையும் அவர் விளக்கமாக கூறியதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலான நிறுவனங்கள் […]