தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23-ம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகளுக்காக மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.. இந்த தேர்தலில் திமுக மீண்டும் பெரும்பான்மை உடன் ஆட்சியமைக்கும் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறினாலும் இந்த தேர்தலில் விஜய்யின் தவெக புதிதாக களமிறங்கி உள்ளதால் விஜய் தாக்கம் எப்படி எதிரொலிக்கும், விஜய் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் விஜய்யின் […]

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைத்தது.. தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பே இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணிக்கு பாஜக தான் தலைமை தாங்கும் என்றும், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்றும் அமித்ஷா அறிவித்திருந்தார்.. இந்த கூட்டணியில் பாஜகவுக்கு மொத்தம் 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் 18 தொகுதிகளில் ஆளும் கட்சியான திமுகவுக்கும் பாஜகவும் நேரடியாக […]

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் நேற்று முன் தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 85.15 % வாக்குகள் பதிவாகி உள்ளது.. விஜய் அலையால் தான் இந்தளவு வாக்கு பதிவாகி உள்ளதாக தவெகவினர் கொண்டாடி வருகின்றனர்.. தவெக தலைவர் விஜய்யும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.. ஆனால் SIR பணிகளுக்கு பின் தமிழ்நாட்டில் சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் மொத்தம் […]

கடந்த 20-ம் தேதி தனது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.. ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தன்னை போக விடாமல் செய்யவே இந்த சோதனை நடந்ததாக அவர் கூறியிருந்தார்.. எனினும் செல்வப்பெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை என வருமான வரித்துறை மறுத்திருந்தது.. இதையடுத்து வருமான வரி சோதனை நடந்ததற்கான ஆதாரத்தை இன்று வெளியிடப்போவதாக செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.. இந்த நிலையில் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி […]