பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-22ல் தேவராஜன் தெருவில் உள்ள சமுதாயக் கூடம், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-29ல் இராமலிங்க காலனி சி பிளாக் பிரதான சாலை, வாழைத்தோப்பு அருகிலுள்ள நியாய விலைக்கடை, இராயபுரம் […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது விஜய் நடத்திய தவெக மாநாட்டையும், விஜய்யையும், தவெகவினரையும் சீமான் கடுமையாக விமர்சித்தார்.. அப்போது “ நான் பதர்களுக்குள் நெல்மணியை தேடவில்லை.. என்னிடம் இருப்பது பதர்கள் இல்லை.. வீரியம்மிக்க நெல்மணிகள் தான் உள்ளன.. நான் வைத்திருப்பது விதை நெல்.. தவெகவில் இருப்பது எல்லாமே பதர்கள்.. மாநாட்டிற்கு வரும் கூட்டத்தை பார்க்காதீர்கள்.. பிப்ரவரி 4-ம் தேதி நான் ஒரு மாநாடு போடுவென். […]
பீகாரில் வாக்காளர் திருத்தப் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , வாக்குத் திருட்டுக்கு எதிராகவும் எதிர்க்கட்சி சார்பிலான வாக்குரிமை பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடந்த 17-ம் தேதி தொடங்கினார்.. இந்த பேரணியில் ராகுல்காந்தி உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார்.. திமுக எம்பி கனிமொழியும் இதில் கலந்து கொண்டார்.. மேலும் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி […]
மதுரையில் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாம் மாநில மாநாடு நடைபெற்றது. “முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்” என்ற வாசகம், மாநாட்டின் பேனரில் இடம்பெற்றிருந்தது. விஜய் அரசியலில் எவ்வாறு நிலைத்து நிற்கப் போகிறார் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ள நிலையில், பலர் ஜோதிடக் கணிப்புகளுக்கும் நம்பிக்கை செலுத்தத் தொடங்கியுள்ளனர். விஜய் கடக ராசி, பூச நட்சத்திரம் சார்ந்தவர் என்று கூறப்படுகிறது. தற்போது அவர் சுக்கிர திசையை அனுபவித்து வருகிறார். […]
2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5,068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்தன் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். குறு, சிறு மற்றும் நடுத்தர துறையின் மூலம் 6 வகையான சுய வேலை வாய்ப்புத் திட்டங்கள் முதலீட்டு மானியம் உள்ளிட்ட 10 வகையான மானியத் திட்டங்கள், உலக முதலீட்டார் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து மாவட்டம் வாரியாக அமைச்சர் அவர்கள் […]
விஞ்ஞான முறையில் ஊழலுக்கு வித்திடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள திட்டத்தை மறு ஆய்வு செய்து புதிய கோயமுத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ஐ வெளியிட வேண்டும்” என அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ள கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ல் நிலப் பரப்புகளை வேறு வகைப்பாட்டுக்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது கோவை மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் […]
தவெக மாநாட்டில் தூக்கி வீசப்பட்ட சரத்குமார், விஜய் பவுன்சர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார் பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்.. இவர் கடந்த 21-ம் தேதி மதுரையில் நடந்த தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் பங்கேற்றார்.. இந்த மாநாட்டில் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், விஜய் ரேம்ப் வாக் செய்த போது அந்த மேடையில் எகிறி குதித்து உள்ளே செல்ல முயன்றார்.. ஆனால் விஜய் உடன் […]
அமித்ஷா ஆலோசனைப்படி, பாஜக போட்டியிட விரும்பும் 16 தொகுதிகளை அதிமுகவிடம் பாஜக கொடுத்துள்ளது. நெல்லையில் நேற்று பாஜகவின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.. மத்திய உள்துறை அமித்ஷா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர் 2026 தேர்தல் தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று கூறினார். மேலும் ராகுல்காந்தி ஒரு நாளும் பிரதமராக முடியாது எனவும், உதயநிதி ஸ்டாலின் எப்போது முதல்வராக […]
காலையுணவின் தரத்தை உயர்த்தாது திட்டத்தை மட்டும் விரிவுபடுத்துவது பெரிதாக பலனளிக்காது! என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். மாணவர்கள், பெற்றோரிடம் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து […]
விஜய் இன்னும் 2, 3 மாநாடு நடத்தினாலே அவர் பெருங்காய டப்பா போல் காலி டப்பா ஆகி விடுவார் என்று அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அமைச்சர் “ விஜய் இப்போது 2 மாநாடுகளை நடத்தி முடித்திருக்கிறார்.. இப்போதே நரியின் சாயம் வெளுத்துப் […]