மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்தார்.. திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் ” தமிழகத்திற்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன்.. தமிழ்நாடு மீது மட்டுமல்ல, தமிழ்மொழி மீதும் அளவற்ற அன்பு அதிகரித்து வருகிறது.. நான் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும், என் குடும்பம் தமிழ்நாட்டில் இருந்து […]

தமிழகத்தில் வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல்களம் அனல் பறந்து வருகிறது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகீறது.. இந்த முறை நடிகர் விஜய் புதிதாக தேர்தலில் களம் காண உள்ளதால் அவர் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் […]

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்தார்.. மேலும் ” செங்கோட்டையன் மிகவும் திமிர் பிடித்தவர்.. அதிமுகவினர் நல்ல சட்டை போட்டால் கூட செங்கோட்டையனுக்கு பிடிக்காது.. அவர் மோசமான குணம் கொண்டவர்.. செங்கோட்டையன் […]

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி தலைவர் விஜய் சமீபத்தில் அறிவித்தார்.. அதன்படி விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் பிரதான கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. ஆனால் விஜய் மட்டும் தனது தேர்தல் பரப்புரையை அடுத்தடுத்து ரத்து […]

மகளிர் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த விவாதங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா சமீபத்தில் லோக்சபாவில் வாக்கெடுப்புக்கு வந்தது. இந்த மசோதா பெண்களுக்கு சட்டமன்றங்களில் அதிகமான இடத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டது. வாக்கெடுப்பில் மொத்தம் 489 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் மசோதாவுக்கு ஆதரவாக 278 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில், 211 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மகளிர் இட […]

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் தொகுதி மறுவரையறை மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.. இந்த மசோதாக்கள் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-லிருந்து 850-ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது… உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களுக்கு இது கூடுதல் சாதகமாக அமையும் என்ற அடிப்படையில், தென் மாநிலங்களிலிருந்தும் எதிர்க்கட்சிகளிடமிருந்தும் இந்த மோசதாக்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனினும் தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று பிரதமர் மோடி, […]

தமிழகத்தில் வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல்களம் அனல் பறந்து வருகிறது.. அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஎம் வேட்பாளர் என். பாண்டி பழனி தொகுதியில் போட்டியிட உள்ளார்.. அவருக்காக நடிகர் பிரகாஷ் ராஜ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது பேசிய அவர் […]