கர்நாடக சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 132 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது பாஜக 64 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. கனகபுரம் தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி கே சிவகுமார் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அசோக் டெபாசிட் இழந்தார். இந்த நிலையில், காங்கிரஸ் […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்திருக்கிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் நாளைய தினம் நடைபெற உள்ளது என்று தற்போது தகவல் கிடைத்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் யார்? என்று தேர்வு செய்யப்படும் என தெரிகிறது. முன்னாள் முதல்வர் சித்துராமையா, மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் இடையே முதலமைச்சர் பதவிக்கான போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஆட்சி அமைப்பதற்கு 113 தொகுதிகளில் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சியை நோக்கி 119 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது அதேநேரம், ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா 71 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி அதிக. தொகுதிகளில் முன்னிலையில் இருந்து […]
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் தான் காங்கிரஸ் கட்சியை 119 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆலும் கட்சியான பாஜக 71 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 26 தொகுதிகளிலும், மற்றவை 7 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. […]
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி இன்று காலை 8 மணி அளவில் ஆரம்பம் ஆனது. மாநிலம் முழுவதும் 36 மையங்களில் வாக்கு என்னும் பணி நடைபெற்று வருகிறது. 306 அறைகளில் 4256 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், காலை 10 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆலமட்சியான பாஜக […]
அண்ணா அறிவாலயத்தில் வரும் 20- ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்; திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக்கூட்டம் வருகின்ற 20.5.2023 தேதியன்று சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் பொதுக்கூட்டம் […]
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 58,545 வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. காலை 10 மணி முதல் முன்னிலை விவரம் வெளியாகி 12 மணிக்குள் பெரும்பாலான முடிவுகள் […]
சேலம் மாவட்டம் ஓமலூரில் இருக்கின்ற அதிமுக கட்சி அலுவலகத்தில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து, அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒன்றிணைந்து இருப்பது மாயமானும்,மண் குதிரையும் ஒன்று சேர்ந்து இருப்பதை போல உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். அரசியல் ரீதியாக என்னை எதுவும் செய்ய இயலவில்லை என்பதற்காக மிலானி என்ற திமுக கட்சியைச் சேர்ந்தவர் […]
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து, நாளை வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், உடுப்பி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 224 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 72.67 சதவீத வாக்குகள் பதிவாகின. மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தி முடிக்க 440 கோடி ரூபாய் செலவானதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 ஆயிரத்துக்கும் அதிகமான மையங்களில் பதிவான […]
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான “QR CODE” மென்பொருள் செயலியை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான “QR CODE” மென்பொருள் செயலியை தொடங்கி வைத்து, ஈரக்கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்திற்கு ‘செழிப்பு’ என பெயரிட்டு விற்பனைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்க உள்ளார். […]