மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி மறைவிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 89. இவர் மகாத்மா காந்தியின் மகன் மணிலால் காந்தி- சுசீலா தம்பதிக்கு 2-வது மகனாக தெற்கு ஆப்பிரிக்காவில் பிறந்தவர். 2016-ம் ஆண்டு வரை நியூயார்க்கில் வசித்து வந்த அவர், பின்னர் இந்தியாவுக்கு திரும்பினார். கோலாப்பூரில் வசித்து […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கியது 11 மணியளவில் தொடங்கிய இந்த அமைச்சரவை கூட்டம் மதியம் 12 10 மணி வரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. திமுக ஆட்சி ஆரம்பித்ததிலிருந்து வரும் 7ம் தேதியோடு 2 வருடங்கள் நிறைவு பெறுகிறது. ஆகவே தற்சமயம் நடந்த அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் பெற்றதாக […]
கடந்த 2️ வாரங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் ஒரு ஆடியோ வெளியானது. ஆனாலும் அது போலியானது என்று டிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்து இருந்தார். இத்தகைய சூழலில், அவர் தொடர்பாக மற்றொரு ஆடியோவை தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இது தொடர்பாக ட்விட்டரில் விளக்கம் அளித்த பழனிவேல் தியாகராஜன் ஆடியோவில் இருப்பதைப் போல தான் யாரிடமும் பேசவில்லை என்று கூறி இருந்தார். இந்த நிலையில் தான் தமிழக […]
அதிமுக பொதுக்குழு கலைக்கப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக சட்ட விதிகளின் அடிப்படைக்கு விரோதமாக செயல்பட்டதால், நியமிக்கப்பட்ட பொதுக்குழு கலைக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, பொதுக்குழு கலைக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக உறுப்பினர்கள் யாரும் கலைக்கப்பட்ட அந்த பொதுக்குழு உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்று கூறியுள்ள ஓ.பன்னீர்செல்வம், நேர்மையான தேர்தல்கள் […]
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. ஆகவே இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படலாம் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன. எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக முதலீடுகளை ஈர்ப்பதற்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் […]
முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற உள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி திமுக ஆட்சி அமைந்தது. முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆட்சி வருகிற 7ஆம் தேதி இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டை தொடங்குகிறது. இத்தகைய சூழலில், நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதுபோக தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக […]
ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நியமனம் செய்யப்பட்ட போலி பொதுக்குழு கலைக்கப்படுவதாக ஓ.பி.எஸ் அளித்துள்ளார். இது குறித்து ஓ.பி.எஸ் வெளியிட்ட அறிக்கையில்; அதிமுகவில் கழக பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வகுத்த அடிப்படை விதிக்கு முற்றிலும் முரணாகவும், கழக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களை அப்பதவியிலிருந்து இயற்கை நியதிக்கு புறம்பாக நீக்கியும், கழகத்தின் நிரந்தரப் பொதுச் […]
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. மாலை 5 மணியளவில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அவற்றை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்து […]
மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று திருப்பூர் துரைசாமி உள்நோக்கத்துடன் தெரிவித்துள்ளார் என்று வைகோ கூறியுள்ளார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக துரைசாமியை மதிமுகவிற்கு எதிர்காலம் என்று ஒன்று கிடையாது. அதன் காரணமாக, தற்போது திமுகவிடம் சரணடைந்தது நல்லது. திமுகவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் ஆனால் கட்சியில் இணைய மாட்டேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். அவரோடு மதிமுக என்ற கட்சியை தொடங்கிய நோக்கம் தற்போது அந்த கட்சியில் இல்லை. மேலும் […]
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை எனும் தொழிலாளர் சட்டமசோதா நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த சட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மே தினப் பூங்காவில் உள்ள மே நினைவு சின்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை […]