கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி மீது திடீரென தொண்டர் ஒருவர் தனது மொபைல் போனை தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெறவுள்ள மைசூருவில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோ நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு மீறலில் பிரதமர் வாகனத்தின் மீது மொபைல் போன் ஒன்று வீசப்பட்டது. காவல்துறையின் கூற்றுப்படி, பெண் பாஜக தொண்டர் “உற்சாகத்தில்” தொலைபேசியை எறிந்தார், மேலும் […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த ஆண்டு கோடை காலத்தில் மின் தட்டுப்பாடு இருக்காது என்று தெரிவித்திருந்தார். அதோடு அடுத்த 3 மாதத்திற்கு தேவையான மின்சாரத்திற்காக டெண்டர் கோரப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியிருந்தார். பொதுவாக கோடை காலம் என்று வந்துவிட்டாலே தமிழகத்தில் மின் தட்டுப்பாடு அதிகம் இருப்பதால் அவ்வபோது மின்தடை உண்டாகும் இடம் காரணமாக மக்கள் சிரமத்திற்கு […]
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு இடையில் ஏற்பட்ட மன வருத்தத்தின் காரணமாக, எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். ஆனாலும் அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இருந்தாலும் மீண்டும் கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டுவார வேண்டும் என்று தொடர்ந்து பன்னீர்செல்வம் முயற்சித்து வந்தார். ஆனாலும் அவருடைய முயற்சிக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. தேர்தல் ஆணையம் முதல் கொண்டு பன்னீர் செல்வத்திற்கு எதிராகவே இருக்கிறது. இந்த நிலையில், அதிமுகவிலிருந்து அதிரடியாக […]
எதிர்வரும் 2024 ஆம் வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய பாஜக தற்போதே தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறது. 3வது முறையாக மோடி பிரதமராவதை யாரும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்து வருகிறார். அதேபோல திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைகளை தொடங்கி விட்டனர். அதிலும் காங்கிரஸ் கட்சி தேர்தல் […]
ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் வருகின்ற மே 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளது. மோடி என்னும் சமூகத்தையே இழிவுபடுத்தியதாக கூறி தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்த சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சமிபத்தில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு வருகின்ற மே இரண்டாம் தேதி […]
காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகத் தொடங்கினர். ஆகவே கர்நாடக மாநில தலைமைச் செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நடப்பாண்டு நீர் வழங்கும் காலத்தில் இதுவரையில் 658 டி எம் சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த அளவை விடவும் இது 484 டிஎம்சி கூடுதல் நீர் எனவும் […]
தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவான விலையில் கோதுமை, சமையல் எண்ணெய், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல மலிவான விலையில் மன்னனையும் வழங்கப்பட்டு வருகிறது அதோடு அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே ஏழை, எளிய மக்கள் இதன் மூலமாக வெகுவாக பயனடைந்து வருகிறார்கள். இத்தகைய […]
திமுகவின் சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டின் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் அவருடைய இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். ஆனாலும் அதை இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு உறுதியுடன் இருந்தது. இந்த நிலையில் மெரினாவில் கடலுக்கு நடுவே பேனாச்சின்னம் அமைப்பதற்கு மத்திய […]
தமிழகத்தில் தமிழகத்தில் வரம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த திட்டத்தை மிக விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முதல் தமிழக தாய்மார்கள் வரையில் வெகுவாக வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமோகா நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கடந்த வியாழக்கிழமை தமிழ் வாக்காளர் மாநாடு நடந்தது. தமிழ் வாக்காளர்களின் ஆதரவை ஒன்று திரட்டும் நோக்கத்துடன் அந்த மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது சற்றென்று மேடையில் இருந்த முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா எழுந்து தமிழ் தாய் வாழ்த்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். அதன் பிறகு அவர் வற்புறுத்தியதால் கன்னட தாய் […]