தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் மே மாதம் 2ம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சென்ற மாதம் ஆரம்பமாகி 21ஆம் தேதி வரையில் நடைபெற்றது. அதன்பிறகு சட்டப்பேரவையை சபாநாயகர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மே மாதம் 2ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணி அளவில் […]

தமிழக நிதி அமைச்சர் பேசி வெளிவந்த ஒலி நாடாவை சுதந்திரமான தடயவியல் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஆளுநரிடம் புகார் கொடுக்க உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்; தமிழக நிதியமைச்சர்‌ பி.டி.ஆர்‌.பழனிவேல்‌ தியாகராஜன்‌, திமுக தலைவரும்‌, தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின்‌ மகன்‌ உதயநிதி ஸ்டாலின்‌ மற்றும்‌ மருமகன்‌ சபரீசன்‌ ஆகியோர்‌ ஊழல்‌ மூலம்‌, ஒரே ஆண்டில்‌, 30,000 கோடி ரூபாய்‌ […]

அரசு பள்ளிகள் படித்த 40,000 மானவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி; தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தான் இலவச பயிற்சி திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது. வரும் காலங்களில் அதிகப்படியான மாணவர்கள் ஜேஇஇ பயிற்சியில் சேருவார்கள் என எதிர்பார்க்கிறோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதற்கான அனைத்து சட்டப் போராட்டங்களும் […]

அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் ஒரே ஆண்டில் ரூ.30,000 கோடி வரை சம்பாதித்திருப்பதாக நான் பேசுவது போன்ற ஆடியோ இணையத்தில் பரவி வருவது என்னுடையது அல்ல என பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக – திமுக இடையே கருத்தியல் ரீதியானம் அதுபோல் தமிழக மக்களின் நன்கு அறிந்ததே. அரசின் பல துறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து வந்தார். […]

ஓபிஎஸ் அணி சார்பில் நாளை முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சையால் ஓபிஎஸ், பழனிசாமி தரப்பினர் இரு அணிகளாக பிரிந்து செயல்படுகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் வலுத்து வரும் நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பு பொதுக்குழுவை கூட்டியது. அப்போது பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இது செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னுடைய […]

கர்நாடக மாநில சட்டசபை பொதுத் தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அங்கே பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்கி உள்ளது. ஆகவே நேற்று கர்நாடக மாநிலத்திற்கு வருகை புரிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விஜயபுரா பகுதியில் பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தார். ஆனாலும் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் திடீரென்று அந்த பேரணி ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னர் கர்நாடக மாநில சட்டசபை […]

தமிழ்நாட்டில் காலை உணவு சாப்பிடாமல் சில மாணவர்கள் பள்ளிக்கு வந்து விடுகிறார்கள் ஆகவே அவர்கள் பசியில் வாட கூடாது என்பதற்காக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் அமர்ந்த நாள் முதல் பல்வேறு திட்டங்களை […]

சூடானில் நிலவும் பாதுகாப்பு நிலை குறித்து காணொலிக்காட்சி வாயிலாக உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார். சூடானில் மிக சமீபத்தில் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன் அங்குள்ள உண்மையான களநிலவரம் குறித்து நேரடி தகவல்களை பிரதமர் கேட்டறிந்தார். குறிப்பாக அந்த நாட்டில் வாழ்ந்து வரும் 3,000-க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்களின் பாதுகாப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. சூடானில் வாழும் இந்திய குடிமக்களின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிப்படுத்த […]

பூஞ்ச் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பஞ்சாப் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்திய ராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் பிம்பர் காலி பகுதியிலிருந்து பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சன்ஜியாத் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 3 மணியளவில் பனிமூட்டம் அதிகமாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் ராணுவ […]

மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆர்.எஸ்.பாரதிக்கு பதில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக – திமுக இடையே கருத்தியல் ரீதியானம் அதுபோல் தமிழக மக்களின் நன்கு அறிந்ததே. அரசின் பல துறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து வந்தார். இந்த நிலையில் தான் ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவில் சொத்து பட்டியல்களை வெளியிடப் […]