சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் எதையும் அறிவிக்க கூடாது என்பதுதான் தேர்தல் விதிமுறை.ஆனால் முதலமைச்சர் பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை 1000 ரூபாய் வழங்கப்படும் என்பது தொடர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். முதலமைச்சர் பேசியது தேர்தல் விதி மீறல் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி மோசம் செய்வது தவறு. […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
சமீபத்தில் அதிமுக பொதுகுழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. அதில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ காத்திருக்கிறது. இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வத்திற்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி வழங்க வேண்டும் எனவும், பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றி அமைக்கப்பட வேண்டும் எனவும் […]
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.. 2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.. இதனிடையே கடந்த டிசம்பர் 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.. ஈரோடு […]
நாளை பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மும்முறமாக செய்து வருகிறது. மேலும் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த ஒரு மாத காலமாக செய்து வந்தார்கள். அந்த பிரச்சாரம் நேற்று மாலை 5 மணி உடன் ஓய்வு பெற்றது. ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக என்று இரு தரப்பும் பல அதிரடி பிரச்சாரங்களையும், சூறாவளி […]
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தற்பொழுது நாட்டிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மிகவும் சவாலான நேரம். இந்தியாவில் உள்ள அனைத்து அமைப்புகளையும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஒரு சில தொழிலதிபர்களுக்காக நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசு சீர்குலைத்து வருகிறது. கடந்த 2004 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் […]
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அதிமுக புகார் மனு அளித்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில், பெண்களுக்கான உரிமைத் தொகை 1,000 ரூபாய் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் பட்ஜெட்டில் வெளியிடப்படும் என அறிவித்தது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த இன்புதுரை தேர்தல் அலுவலர் சிவக்குமாரிடம் புகார் மனு அளித்துள்ளார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய இன்பதுரை, […]
ஈரோடு இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே பாக்கி இருப்பதால் இன்று கடைசி நாள் பிரச்சாரம் களைகட்டி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சர் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியின் அதிமுக வேட்பாளர்கள் தென்னரசை ஆதரித்து பெரியார் நகர் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது நான் […]
முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (96) வயது மூப்பின் காரணமாக ,உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்ற வியாழக்கிழமை தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து பெரிய குளத்தில் இருக்கின்ற பன்னீர்செல்வத்தின் இழப்பிற்கு பழனியம்மாள் கொண்டுவரப்பட்டார். இந்த சூழ்நிலையில் தான் பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் அவருடைய இல்லத்தில் நேற்று இரவு […]
பல்கலைக்கழக சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு புதிய சட்ட திருத்தம் ஒன்றை கொண்டு வந்திருக்கிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், தொழு நோயாளி உள்ளிட்ட வாக்கியம் இனி மாணவர் சேர்க்கையின்போது இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக மாற்றுத் திறனாளிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதுமானது என்று கூறப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட குறையை சுட்டிக்காட்டி அதன் மூலமாக நவீன தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் விதத்தில் இந்த […]
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு எதிர்வரும் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவிருக்கின்ற நிலையில், அரசியல் கட்சிகள் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்யவிருக்கின்றார். இதில் பங்கேற்றுக் கொள்வதற்கு சென்னையிலிருந்து விமான மூலமாக ஸ்டாலின் கோவை அவருக்கு சேர்ந்தார் கோவை விமான நிலையத்திலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் உயர் அதிகாரிகள் அவரை […]