ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது… இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில், காங்கிரஸ் […]

எம்.எல்.ஏ. கொலை வழக்கில் தொடர்புடைய சாட்சி பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் என்பவர் கடந்த 2005இல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.எல்.ஏவும், எம்.பி.யுமான அதிக்யு அகமது கைது செய்யப்பட்டார். மாபியா கும்பலை சேர்ந்த அதிக்யு அகமது தற்போது குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராஜூ பால் கொலை வழக்கில் முக்கிய […]

திமுகவை வெற்றி பெற வைக்கவே, ஜெயலலிதாவின் தொண்டர்களைப் எடப்பாடி பழனிசாமி பலவீனப்படுத்தி வருகிறார் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா நேற்று அதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.. அதிமுக முக்கிய தலைவர்கள் பலரும், ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்தினர்.. அந்த வகையில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தையே மரியாதை செலுத்தினர்.. அதே போல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் ஜெயலலிதா படத்திற்கு […]

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அலுவலர் சிவக்குமார், ”வாக்காளர்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களிக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 4 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா புகார்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரிய ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். தேர்தல் விதிமீறல் தொடர்பாக 688 வழக்குகளில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 547 வழக்குகள் மதுவிலக்கு […]

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவால் காலமான நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த ஒரு சில வாரங்களாகவே தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் நேற்று இரவு வீட்டிற்கு திரும்பி அனுப்பப்பட்டார். இந்நிலையில், பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ள அவரது வீட்டில் இரவு 10 மணியளவில் […]

அவுரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் பெயர்களை மாற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தை சத்ரபதி சம்பாஜிநகர் என்றும், உஸ்மானாபாதை தாராஷிவ் என்றும் பெயர் மாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அவுரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் நகரங்களின் பெயர்கள் முறையே சத்ரபதி சம்பாஜி நகர் மற்றும் தாராஷிவ் என மறுபெயரிடப்பட்டுள்ளன. இந்த இரண்டு நகரங்களின் பெயர்களை மாற்ற ஒப்புதல் அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மகாராஷ்டிர துணை […]

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாய் பழனியம்மாள், உடல்நலக்குறைவால் காலமானார். அவரது வயது 96. கடந்த சில மாதங்களாகவே வயது முதிர்வு காரணமா உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செயற்கை சுவாசம் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தான், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஓபிஎஸ் தாயாரின் உடல் […]

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் டி.கே.சிவகுமார் அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துக் கட்சியைச் சேர்ந்த தேசிய மற்றும் மாநில தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள […]

இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ஷெகாவத் காலமானார். அவருக்கு வயது 89. இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவும் ஆவார். இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக உடல்நல பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. முன்னதாகவே இவர் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில், புனேவில் உள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த தேவ்சிங் ஷெகாவத், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். […]

கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து சட்டசபையில் தனது கடைசி உரையை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். ஆனால், பாஜக வெற்றி பெற எனது கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதே ஒரே நோக்கம், அது நடக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” […]