ஜெயலலிதாவின் உயிரிழப்பிற்குப் பிறகு முதல்வரான ஓபிஎஸ் எந்த நிமிடத்தில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தாரோ, அந்த நொடியே அவருக்கு தமிழக அரசியலில் வரவேற்பு குறைய தொடங்கிவிட்டது. அதன் பிறகு தர்மயுத்தம் என்ற பெயரில் அவர் பல்வேறு போராட்டங்களை நடத்தினாலும் ,எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றிணைந்து நான்காண்டு காலம் ஆட்சியை நடத்தி இருந்தாலும் அவருக்கான அரசியல் எதிர்காலம் மங்கியே காணப்பட்டது. இந்த நிலையில் ,எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது […]

முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் டெல்டா மாவட்டங்களுக்கு சென்று அங்கு ஆய்வை மேற்கொண்டார். அங்கே கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியக பணிகளை அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அத்துடன் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூருக்கு சென்று அதன் நினைவுகளை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் தான் ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருக்கின்ற பள்ளிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 4ம் தேதி ஆய்வு நடத்துகிறார் […]

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த 21-ம் தேதி தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இலங்கைக் கடற்படையினர் […]

அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. கடந்த வருடம் ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கினர். மேலும் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் […]

சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து அதிரடியாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு முதல் கொண்டு அனைத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டனர். இது குறித்து உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த […]

2023 மற்றும் 24 ஆம் வருடத்திற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணிகள் கடந்த சில வாரங்களாகவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் முக்கிய திட்டங்கள் தொடர்பாக துறைவாரியாக ஆலோசனைகள் நடந்து வருகின்றன. அதோடு, மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்த இருப்பதாகவும் அதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்களின் நிலை […]

அரசியலில் இனி ஓபிஎஸ்-ன் எதிர்காலம் ஜீரோவாக தான் இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.. ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.. அந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.. மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.. இதன் மூலம் அதிமுக மற்றும் இரட்டை இலை […]

சென்ற வருடம் ஜூலை மாதம் 16ஆம் தேதி நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதால் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தொடர்வார் என்று கூறப்படுகிறது. கட்சி மற்றும் கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னம் உள்ளிட்டவை எடப்பாடி பழனிச்சாமி வசம் செல்லும் சூழல் ஏற்படலாம். அத்துடன் பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டதும் உறுதி செய்யப்படும். தமிழகத்தில் அரசியல் களத்தில் பன்னீர்செல்வம் […]

ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த ஆண்டு உச்சத்தை எட்டியது.. ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே நேரடி மோதல் ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடாப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. ஓபிஎஸ் உள்ளிட்டோரை இபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கினார்.. இதே போல் இபிஎஸ் மற்றும் அவரது […]

சீமான் பரப்புரையின்போது மாடியிலிருந்து கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மோதலில் காவல் பணியில் இருந்த 3 போலீசார், 5 நாம் தமிழர் தொண்டர்கள் மற்றும் 6 திமுகவினர் காயமடைந்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சூரம்பட்டி நால்ரோடு பணிமனையில் இருந்து பரப்புரை மேற்கொண்டார். அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலமானது அரசு மருத்துவமனை சாலை காவேரி சாலை வழியாக பொதுக்கூட்டம் […]