தலைநகர் சென்னையில் தனியார் விடுதி ஒன்றில் ஓபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவருடைய ஆதரவாளர்கள் இடையே பேசிய ஓபிஎஸ் அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களை நீக்க தொண்டர்களுக்கு தான் அதிகாரம் இருக்கிறது. மாவட்ட செயலாளர்கள், சட்டசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லை என்றே கட்சியின் அடிப்படை விதிகளை எம்ஜிஆர் வகுத்தார் என்று கூறியிருக்கிறார். அதிமுகவின் தற்போதைய நிலைக்கு யார் காரணம் என்று தங்களுக்கு நன்றாக தெரியும் […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகின்ற நிலையில், அதிமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் களைகட்ட தொடங்கியது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக திமுக என்று இரு கட்சிகளும் மட்டும் இல்லாமல் அதன் கூட்டணி கட்சிகள் மிக தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுகவின் வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அண்ணாமலை இடைத்தேர்தலில் பிரச்சாரம் […]
முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது தம்பி மகளும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவுச் செயலாளராகவும் இருந்தவர் டாக்டர் மஸ்தான் (66). 1995 முதல் 2001 வரை அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். பின்னர், திமுகவில் இணைந்த […]
மேகாலயாவில் முதல்வர் கான்ராட் கே சங்மாவின் சொந்த தொகுதியான தெற்கு துராவில் உள்ள பி ஏ சங்மா ஸ்டேடியத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பேரணியை நடத்த மேகாலயாவின் விளையாட்டுத் துறை அனுமதி மறுத்துள்ளது. ஆளும் தேசிய மக்கள் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து, மாநிலத்தில் ‘பாஜகவின் அலையைத் தடுக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிப்ரவரி 24 ஆம் தேதி ஷில்லாங் மற்றும் துராவில் பிரதமர் […]
திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் 21-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. திமுகவினரின் அராஜகங்களும், அத்துமீறல்களும், குற்றச் செயல்களும், மக்கள் விரோதப் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பட்டப் பகலில், நாட்டைக் காக்கும் பிரபு என்கிற ராணுவ வீரர், திமுகவின் நிர்வாகியால் […]
குடியரசு தலைவர் துரோபதி மருமம் 2 நாள் பயணமாக, நேற்று டெல்லியில் இருந்து தனி விமானத்தின் மூலமாக காலை 11 40 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்து சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து அதன் பிறகு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு அங்கு சென்று சிவராத்திரி விழாவில் பங்கேற்றுக் கொண்டார். ஆகவே […]
திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 83. தஞ்சை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக 4 முறை பதவி வகித்தவர் உபயதுல்லா.. 1989, 1996, 2001,2006 ஆகிய தேர்தல்களில் வெற்று பெற்று எம்.எல்.ஏவாக இருந்தார்.. மேலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அமைச்சரவையில் வணிகத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.. திமுகவின் வர்த்தக அணி தலைவராகவும், தலைமை செயற்குழு உறுப்பினராகவும் உபயதுல்லா பதவி வகித்து வந்தார்.. திமுக […]
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த இடை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட இரு கட்சிகளும் மிகத் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதோடு இந்த இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் அனல் பறக்க நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், திமுக கூட்டணியின் சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களை […]
பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக்கொண்ட நாள் முதல் அண்ணாமலைக்கும், காயத்ரி ரகுராமுக்கும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, அவர்களுக்குள் ஏற்பட்ட விரிசலால் காயத்ரி கிராமம் சமீபத்தில் அந்த கட்சியில் இருந்து விலகினார். அதன் பிறகு பாஜகவிற்கு எதிராகவும், அண்ணாமலைக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டார். மேலும் வரும் ஏப்ரல் மாதம் அவர் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டி நடை பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த […]
இந்திய 2வது பெண் குடியரசு தலைவராக பொறுப்பேற்று இருப்பவர் திரௌபதி முர்மு. இவர் ஒரு பழங்குடி இனத்தை சார்ந்தவர். இவர் சார்ந்த கிராமம் தற்போது தான் மெல்ல, மெல்ல முன்னேறி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு திரவுபதி முர்மு முதன்முறையாக 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகத்திற்கு வருகிறார் டெல்லியில் இருந்து காலை 8:30 மணி அளவில் பெறப்பட்டு விமான நிலையத்திற்கு காலை […]