சூரிய புயல்கள் பல பில்லியன் ஆண்டுகளாக பூமியை தாக்கி வருகின்றன. இந்த சூரிய புயல்கள் பூமியில் உள்ள சக்தி மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை அழிக்கக்கூடிய பெரிய பின் விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. இருப்பினும், பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் அழிக்கும் அளவுக்கு வலுவான சூரியப் புயல் எப்போதாவது பூமியைத் தாக்க முடியுமா? அல்லது பூமி மீண்டும் …
சிறப்பு கட்டுரைகள்
special articles category you can get detailed, verified informations about current social, political issues. Apart from that you also get interesting and unknown facts on world’s important persons, events, history, and various topics only on 1newsnation tamil..
இன்று 383வது சென்னை தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை தினம் உருவான வரலாறு குறித்து பார்க்கலாம்..
1600-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி டச்சுகாரர்களால் கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டது.. வியாபாரமே அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. அதன்படி முதலில் மசூலிபட்டினத்தில் தொழிற்சாலை அமைத்து வியாபாரம் தொடங்கினர். போட்டி அதிகமாக இருந்ததால் சோழ மண்டலத்தில் வேறு இடம் …
உலக வரலாற்றின் தவிர்க்க முடியாத ஆட்சியாளர்களில் மங்கோலிய பேரரசர் செங்கிஸ்கானும் ஒருவர்.. 13-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான ஒட்டுமொத்த உலகையே நடுங்க வைத்தார்.. ஆம்.. படையெடுத்து சென்ற இடங்கள் எல்லாம் பேரழிவையும், கடுமையான உயிர் சேதங்களையும் ஏற்படுத்திய செங்கிஸ்கான் அதன் மூலம் பல நகரங்களையும் தேசங்களையும் தனது ஆட்சியின் கீழ் …
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்டார்.. அவரது சகோதரர் காயமடைந்தார்.. சுனில் குமார் பண்டிட் தனது சகோதரர் பிதாம்பர் நாத் பண்டிட் என்ற பிந்துவுடன் சோபியான் சோட்டிகம் கிராமத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு கால்நடைகளுடன் சென்றபோது, அவர்கள் ஏகே-47 துப்பாக்கியால் தாக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் …
குழந்தையின் நினைவாற்றலுக்கும், அவர்கள் சிறப்பாக கவனம் செலுத்தவும் சரியான சீரான உணவு அவசியமாகிறது. பள்ளி, வீடு, விளையாட்டு மைதானம் என எங்கிருந்தாலும் துருதுருவென, சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே நல்ல ஊட்டச்சத்தை புறக்கணிப்பது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் பல்வேறு விதங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது…. பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை …
ஜூலை 26-ம் தேதியான இன்று, கார்கில் விஜய் திவாஸ் தினத்தை இந்தியா கொண்டாடுகிறது, ஜம்மு மற்றும் காஷ்மீரின் கார்கில் பகுதியில் 23 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் ஊடுருவலுக்கு எதிரான வெற்றியை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது… இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் போரில் வெற்றிகரமான மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காக போராடிய வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் …
வலுவான பற்கள் மற்றும் ஈறுகளைப் பராமரிப்பது போலவே ஆரோக்கியமான நாக்கைப் பராமரிப்பதும் முக்கியம். நாக்கில் தேங்குவது துர்நாற்றம், பல் சிதைவு மற்றும் ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் அறிகுறியாகும். நாக்கு வலி, கொட்டுதல், எரிதல், வீக்கம் அல்லது உணர்வின்மை போன்ற எந்த அசௌகரியமும் இல்லாமல் இருக்கும். இது ஈரமானது, கரடுமுரடான மேற்பரப்பு மற்றும் வெளிர் சிவப்பு …
மக்கள்தொகை அடிப்படையில் இந்தியா உலக சாம்பியனாக மாறும் என்று தெரியவந்துள்ளது. ஆம்.. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் மொத்த மக்கள் தொகை 800 கோடியை எட்டும், மேலும் 2030 ஆம் ஆண்டில் இந்த மக்கள் தொகை 850 மில்லியனாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2050ல் …