2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல், சினிமா , பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு ஏராளமாக நடந்துள்ளன. அந்த வகையில், உலக அளவில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்த முக்கியமான நிகழ்வுகளை பற்றி விரிவாக …
சிறப்பு கட்டுரைகள்
special articles category you can get detailed, verified informations about current social, political issues. Apart from that you also get interesting and unknown facts on world’s important persons, events, history, and various topics only on 1newsnation tamil..
பாரம்பரிய பார்சி உடையில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்மணி என்கிற பெருமை பெற்ற மெஹர் பாய் டாடாவின் சிறப்புகளையும், பன்முகத்தன்மை பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம்..
மைசூரில் பிறந்த மெஹர் பாய் விளையாட்டு, சமூக சேவை, சீர்திருத்தம், பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் போன்ற புதுமையான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். குழந்தை திருமணத்திற்கு …
உலகப் புகழ்பெற்ற தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் தனது 73-வது வயதில் நேற்றிரவு காலமானார். தவிர்க்க முடியாத இசை கலைஞராக இருந்து வந்த ஜாகிரின் மறைவு ஒட்டுமொத்த இசை உலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரின் மறைவுக்கு இசை கலைஞர்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சரி, ஜாகிர் உசேனின் சொத்து மதிப்பு …
பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஆலயமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் மிகவும் விசேஷம். இந்த நாளில் இங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் வந்து இறைவனை வழிபாடு செய்வார்கள். அங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாளின் மாலை வேளையில், 2668 அடி உயர …
இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த் இந்து தனது 74வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.. தனது ஈடு இணையற்ற ஸ்டலை மற்றும் நடிப்பு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் ரஜினிகாந்த்.. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராகவே வலம் வரும் ரஜினிகாந்த் இளம் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிசியான நடிகராவகவும் …
Armed Forces Flag Day: நாட்டின் எல்லைகளை இரவு பகலாக பாதுகாத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, ஆயுதப் படை வீரர்களின் கொடி நாள் கொண்டாடப்படுகிறது. போரில் வீரமரணமடைந்தவர்கள், உயிர் தியாகம் செய்தவர்கள், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொண்டிருக்கும் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், …
சமத்துவத்தை நோக்கிய பயணத்தில், இந்தியப் பெண்களுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் பாடுபட்ட அற்புதமான தலைவனின் நினைவு நாள் இன்று.
எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக் கொள்ள தயாராக இருக்கிறானோ யார் ஒருவன் பொது விமர்சனத்திற்கு அச்சப்படாமல் இருக்கிறானோ அடுத்தவன் கண்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுயமரியாதையும் பெற்றிருக்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் என்பேன் என்றார் …
அமெரிக்காவில் அமைந்துள்ள பால்மைரா தீவில் நிகழும் மர்மமான விஷியங்களும், திகிலூட்டும் சம்பவங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகில் மக்கள் செல்ல ஆர்வமாக உள்ள பல இடங்கள் இருந்தாலும். செல்ல முடியாத நினைத்தாலே திகிலை ஊட்டும் மர்மமான இடங்களும் உலகில் உள்ளன. சில கதைகளில் தீவுகளில்தான் பேய்கள் அதிகம் அதிகம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது …
தனது மறைவுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசியல் களத்தில் வெற்றிடம் உருவாகியுள்ளது என்ற பேச்சினை உருவாக்கியவர் என்றால் அது மறைந்த முன்னாள் முதலமைச்சரும் தனது தொண்டர்களைக் கடந்து பொதுமக்களாலும் அம்மா என அழைக்கப்பட்ட ஜெயலலிதா தான். அதிமுக என்ற கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளாராக அரசியல் பயணத்தினை தொடங்கிய ஜெ தனது ஒட்டு மொத்த வாழ்க்கையும் தமிழ்நாடு …
உலகின் மிகவும் தனித்துவமான நாடுகளில் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. இந்தியாவின் பண்டைய வரலாறு மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியம் உலகம் முழுவதும் பிரபலமானவை. இந்தியா மிகவும் மர்மமான கோயில்களின் தாயகமாகவும் உள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கால பைரவ நாத் கோவில் (உஜ்ஜைன், மத்திய பிரதேசம்)
உஜ்ஜயினியில் உள்ள கால பைரவ நத் கோயில், …