செயற்கை நுண்ணறிவு 2027 ஆம் ஆண்டுக்குள் மனிதர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், 10 ஆண்டுகளுக்குள் இது மனித குலத்தை அழித்துவிடும் என்றும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை கணித்துள்ளது.. இந்த ஆய்வுக்கட்டுரை தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செல்வாக்கு மிக்க AI நிபுணர்களின் ஒரு குழு, இது எப்படி இருக்கும் என்பது குறித்தும், அதன் சூழ்நிலைகள் பற்றிய விவரங்களை வெளியிட்டு வருகிறது.. இந்த குழு இந்த கற்பனை நிகழ்வுகளை […]
சிறப்பு கட்டுரைகள்
special articles category you can get detailed, verified informations about current social, political issues. Apart from that you also get interesting and unknown facts on world’s important persons, events, history, and various topics only on 1newsnation tamil..
ஒவ்வொரு உறவும் நாம் இந்த உலகிற்கு வருவதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் நட்பு மட்டுமே நம்மை தேர்ந்தெடுக்கும் ஒரே உறவு. காலப்போக்கில் இந்த உறவு நமக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் மாறும். ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் நம் மனதில் உள்ள அனைத்தையும் சொல்லக்கூடிய ஒரு உறவு தான் நட்பு, எது, சரி தவறா என்று பார்க்காமல் ஒவ்வொரு கஷ்டத்திலும் தோளோடு தோல் நிற்கும் ஒரு உறவு […]
What happened in the 1967 and 1977 elections? Will Vijay create a third history?
2024ம் ஆண்டை இந்தியா மட்டுமல்ல உலகமே மறக்க முடியாத அளவுக்கு நடந்த இயற்கை பேரிடர் சம்பவத்தில் வயநாடு நிலச்சரிவும் ஒன்று. மனிதர்களின் அசுர ஓட்டத்துக்கு இயற்கை கொடுத்த வேகத்தடையாக அமைந்துவிட்ட வயநாடு நிலச்சரிவு கிட்டத்தட்ட 298 உயிர்களை பலிகொண்டது. மேலும் சுமார் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு என்ன ஆனது என்பது இன்னுமும் கூட தெரியவில்லை. மிக அழகிய ஓங்கி உயர்ந்து நிற்கும் மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருந்த சூரல்மலை, முண்டக்கை பகுதிகளே நிலச்சரிவின் […]
இந்திய ஆயுதப் படைகளின் வீரம், துணிச்சல் மற்றும் உறுதிப்பாடு ஆகியவை எப்போதும் ஒரே மாதிரியாக நிலைத்திருந்தாலும், தொழில்நுட்பம் மற்றும் போர் அடிப்படையில், இந்திய ராணுவம் ஆபரேஷன் விஜய் முதல் ஆபரேஷன் சிந்தூர் வரை நீண்ட தூரம் வந்துவிட்டது. அதாவது, இந்திய இராணுவம் தொழில்நுட்பம், யுத்த தந்திரம் மற்றும் நவீன போர் திறன்களில் மேற்கொண்ட அபாரமான முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. கடந்த இரு தசாப்தங்களில், இந்திய இராணுவம் பல்வேறு முக்கியமான மாற்றங்களை சந்தித்து, […]
கார்கில் போரின் வெற்றிக்கான வேர், நம் நாடு முழுவதும் பரவியிருக்கிறது. இந்த வேர்களால், கார்கிலில் அறுவடை செய்த வெற்றியின் வெள்ளி விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கார்கிலில் அப்படி என்ன நடந்தது….? போர் மூண்டது எதற்காக…? என்ற வரலாறை, கால் நூற்றாண்டு பின்னோக்கிப் பார்க்கலாம்.. இந்தியாவும், பாகிஸ்தானும் தனித்தனியாக பிரிக்கப்பட்ட காலம்தொட்டே, இரு நாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. அவ்வப்போது இரு நாடுகளுக்கும் சண்டைகளும் நடைபெற்று வந்திருக்கின்றன. அவற்றில் 1999-ம் […]
அண்டை நாடுகளிடையேயான மோதல் நடைபெறுவது என்பது புதிதல்ல.. இந்தியா – பாகிஸ்தான், இந்தியா – சீனா, இஸ்ரேல் – பாலஸ்தீனம், இஸ்ரேல் – ஈரான் உலகளாவிய மோதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ளன.. இந்த மோதலில் சுமார் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.. இதனால் தென்கிழக்கு ஆசியாவில் பரந்த மோதல் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.. உடனடி தூண்டுதல்: […]
வரலாற்றில் போர் என்பது எப்போதும் நிலத்திற்காகவோ அல்லது அதிகாரத்திற்காகவோ மட்டுமே நடத்தப்பட்டதில்லை. பெரும்பாலும், அவை ஆழமான செய்தியை அனுப்பவும் பயன்படுத்தப்பட்டன.. பயம், அடிபணிதல் மற்றும் முழுமையான அதிகாரம் போன்ற செய்திகளை வழங்க, போரில் வெற்றி பெற்றவர்கள் சில நேரங்களில் கொல்லப்பட்ட தங்கள் எதிரிகளின் மண்டை ஓடுகளைப் பயன்படுத்தி கோபுரங்களைக் கட்டி உள்ளனர்.. இந்த கொடூரமான பாரம்பரியம் இந்தியா அல்லது ஆசியாவில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் காணப்பட்டது. வரலாற்றின் இந்த […]
பாட்டியாலாவைச் சேர்ந்த மகாராஜா பூபிந்தர் சிங் வெறும் ஒரு மன்னர் மட்டுமல்ல, அவர் தனது வளமான வாழ்க்கை முறை, உணவு மீதான அன்பு மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறை ஆகியவற்றால் அறியப்பட்ட ஒரு மகத்தான ஆளுமை. அவரது பழக்கவழக்கங்கள் மிகவும் ஆடம்பரமாக இருந்ததால், அவரைப் பார்க்க வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் கூட ஆச்சரியப்பட்டனர். அவரைப் பற்றிய சில கதைகள் மிகவும் ஆச்சரியமானவை, நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், அவை அனைத்தும் உண்மைதான். […]
Death penalty if children are born white.. Tribal people with strange customs..!!

