ஆடி மாதம் தொடங்கி சில நாட்கள் தான் ஆனது போல் தோன்றினாலும், அதற்குள் ஒரு மாதம் முடியப்போகிறது. தினமும் பண்டிகைகள், அம்மன் கோவில்களில் விழாக்கள், வழிபாடுகள், ஆடிப்பெருக்கு, ஆடிக்கிருத்திகை என அனைத்தும் வேகமாக வந்துவிட்டது போலத்தான் உணரப்படுகிறது. ஆனால் சிலர் வேலை, குடும்பச் சுமைகள், உடல்நிலை அல்லது நேரப்பற்றாக்குறை காரணமாக பெரிதாகக் கொண்டாட முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்கள், ஆடி மாதத்தை நிறைவாக முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த […]

குலதெய்வத்தை முன்னோர்கள் வழிபட்ட முறையை பின்பற்றி வழிபடுவதே சிறப்பு. அந்த வகையில், குலதெய்வத்தை எந்த நாளில் வழிபட்டால், தெய்வத்தின் முழுமையான அருளை பெற முடியும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். தமிழர் வாழ்வியல் முறையில் குலதெய்வ வழிபாடு என்பது முன்னோர்கள் காலத்தில் இருந்து பின்பற்றப்படும் முறையாகும். ஒவ்வொரு குடும்பத்துக்கும், தலைமுறைகள் தொடர, ஒரு தெய்வம் ‘குலதெய்வம்’ என இருக்கும். அந்தக் குலதெய்வத்திற்கு செய்யும் வழிபாடு, சாதாரண தெய்வ வழிபாட்டில் இருந்து […]

ஜோதிடத்தின்படி, சுக்கிரன் செல்வம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் கிரகமாக கருதப்படுகிறது. அதனால்தான் சுக்கிரனின் சஞ்சாரம் 12 ராசிகளின் மக்களை பாதிக்கிறது, மேலும் உலகத்திலும் நாடுகளிலும் முக்கிய மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. இருப்பினும், ஆகஸ்ட் 14 ஆம் தேதி, இன்று சுக்கிரனும் இந்திரனும் இணைந்தனர். இதன் காரணமாக, தன கேந்திர ராஜ யோகம் உருவாகப் போகிறது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி, இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று 45 டிகிரிக்குள் வந்தன. இதனால் […]

தமிழ் கடவுளான முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி போன்ற விசேஷ நாட்களில் மனதார வழிபாடு செய்தால், நாம் கேட்ட வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில், முருகப்பெருமானின் முழு அருளும் கிடைக்க ஒரு எளிமையான வழிபாட்டு முறையை இந்தப் பதிவில் பார்க்கலாம். முருகப்பெருமானிடம் பலரும் பல விதமான கோரிக்கைகளை முன்வைத்து வேண்டுவார்கள். அது நிறைவேறிவிட்டால், மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்வார்கள். ஆனால், சிலருக்கு வேண்டுதல் நிறைவேறாமல் இருக்கும். அவர்கள், அந்த […]

நாமக்கல் மாவட்டத்தின் ராசிபுரம் பகுதியில் இருந்து நகரம் நோக்கிச் செல்லும் வழியில், இயற்கை மலைகளால் சூழப்பட்ட ஓர் புனித தலம் தான் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில். இது, கொல்லிமலை, அலவாய்மலை, நைனாமலை மற்றும் போதமலை என நான்கு மலைகளுக்கிடையே தன்னிச்சையாக விளங்கும் தனித்துவமான அம்மன் சன்னதியாக விளங்குகிறது. பெரும்பாலான மாரியம்மன் கோவில்களில் விழா காலங்களில் மட்டுமே ‘கம்பம்’ நடப்படும். ஆனால், இந்த கோவிலில் தினசரி இருந்து வருகிறது. தனது […]

ஜோதிடத்தில், கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு தொடர்ந்து இடம் பெயர்கின்றன. ஒரு கிரகம் ஏற்கனவே அந்த ராசியில் நகர்ந்து கொண்டிருந்தால், இந்த கிரகங்கள் ராசிகளை மாற்றும் போது, இரண்டு கிரகங்களின் இணைப்பு உருவாகிறது. சமீபத்தில், ஆகஸ்ட் 11 ஆம் தேதி, சுக்கிரனும் சூரியனும் ஒரே நேரத்தில் ஒன்றிணைந்து ஒரு சக்திவாய்ந்த தசாங்க யோகத்தை உருவாக்கி உள்ளன.. இந்த இரண்டு கிரகங்களான சூரியனும் சுக்கிரனும் 36 டிகிரி கோணத்தில் இந்த […]

நம் கனவுகள் எப்போதுமே புதிரானவை. சில கனவுகள் தூங்கி எழுந்தவுடன் மறந்துவிடும். சில கனவுகள் நம்மை குழப்பி, ஆழமான சிந்தனையிலும் பயத்திலும் வைத்திருக்கும். குறிப்பாக, ஆன்மீகம் தொடர்பான கனவுகள் வந்தால், அதற்கான விளக்கங்களை தெரிந்து கொள்வதில், நம்மில் பலரும் ஆர்வமாக இருப்போம். அந்த வகையில், அழகு, ஆன்மீகம் மற்றும் கடவுள் முருகனின் வாகனமாக கருதப்படும் மயில், உங்கள் கனவில் வந்தால் அதற்கு என்ன அர்த்தம்..? இது நல்ல சகுனமா..? அல்லது […]

எந்த வீட்டிலோ அல்லது கடையிலோ வழிபாட்டுத் தலம் மிக முக்கியமான இடமாகும். வீடுகளில் தொடர்ந்து சுத்தம் செய்வது லட்சுமி தேவி விரும்பி வசிப்பாள் என்பது நம்பிக்கை. இதனுடன், ஒவ்வொரு சனிக்கிழமையும் பூஜை அறையை சுத்தம் செய்வதன் மூலம் லட்சுமி தேவி மகிழ்ச்சியடைகிறாள். வாஸ்து சாஸ்திரத்தின்படி, வழிபாட்டுத் தலத்தைச் சுத்தம் செய்த பிறகு கங்கை நீரை தெளிப்பது வாஸ்து தோஷத்தை நீக்குகிறது. கோயிலில் தினமும் சுத்தம் செய்த பின்னரே விளக்கை ஏற்ற […]

கோயிலில் சுவாமி பெயருக்கு நாம் அர்ச்சனை செய்வது சரியானதா..? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். கோவிலுக்கு அர்ச்சனை செய்ய செல்லும் போது, அர்ச்சகர் அல்லது சிவாச்சாரியார் உங்களின் பெயர், ராசி மற்றும் நட்சத்திரத்தை கேட்பது வழக்கம். அப்போது சிலர் தங்களது பெயரையும், ராசி மற்றும் நட்சத்திரத்தையும் கூறுவார்கள். சிலர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் விவரங்களையும் தெரிவிப்பார்கள். அதேசமயம், சிலருக்கு ராசி, நட்சத்திரம் போன்றவை தெரியாது எனில், அவர்கள் பெயருடன் விஷ்ணு […]