“வாழ்க்கை எப்போதும் சரியாக நடக்கிறதில்ல… இதற்குப் பின்னால் என்ன காரணம்? பிரம்மனே தலையெழுத்து எழுதுபவர் என்றால், அவரிடமே சென்று வழிபட்டால் வாழ்க்கை மாறாதா?” என்ற சிந்தனை உங்கள் மனதிலும் தோன்றுகிறதா? அப்படியானால், நீங்கள் செல்ல வேண்டிய அதிசயத் தலம் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில். சமய குருக்களான சிவன், விஷ்ணுவுக்கு போலவே, பிரம்மாவிற்கும் அர்ப்பணிக்கப்பட்ட கோயில்கள் இந்தியாவில் வெகுவாக இல்லை. பெரும்பாலும் பெருமாள் கோயில்களில், நாபிக்கமலத்தில் தோன்றிய பிரம்மா சிறு உருவமாக […]
ஆன்மீகம் & ஜோதிடம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
ஜோதிடத்தில் குரு ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளார். குரு, அறிவு, நல்லொழுக்கம், செல்வம், செழிப்பு, அதிர்ஷ்டம் மற்றும் அந்தஸ்துக்குக் காரணமாகக் கருதப்படுகிறார். குரு ஜூன் 9 ஆம் தேதி அஸ்தமனமாகிறார் என்பது அறியப்படுகிறது. அது ஜூலை 9 ஆம் தேதி அதிகாலை 04:44 மணிக்கு மீண்டும் உதயமாகும். இந்து நம்பிக்கைகளின்படி, குரு மறையும் காலத்தில் எந்த சுப காரியங்களும் செய்யப்படுவதில்லை. குரு உதயமாகும் போது, அதன் நேர்மறையான விளைவு சில […]
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவில், தமிழகம் முழுவதிலும் சிவபெருமானுக்கு ஒவ்வொரு மாதமும் அன்னாபிஷேகம் நடைபெறும் ஒரே திருத்தலமாக விளங்குகிறது. அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்வதோடு மட்டுமல்லாமல், இங்கு சிவபெருமானுக்கு அன்னம் படைத்து வழிபடும் வழக்கம், இந்த தலத்தின் பெருமையைப் பிரதிபலிக்கிறது. மற்ற கோவில்களில் ஒரே மூர்த்தி முக்கியத்துவம் பெறுகிறார்கள் என்றால், இங்கு சிவன், அம்பாள், தீர்த்தம் என மூன்றும் சிறப்புடனும், திருவருளோடும் திகழ்கின்றன. பதஞ்சலி […]
இந்தியாவின் திருத்தல மரபில், ஒவ்வொரு சிவஸ்தலமும் தனித்துவமான வரலாறையும் ஆன்மிக மகிமையையும் தாங்கி நிற்கிறது. ஆனால் அந்த இடங்களில் சிலவே, உண்மையிலேயே பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அதிசயங்களைக் கொண்டுள்ளது. அந்த வரிசையில், ஆந்திரா மாநிலத்தின் பீமவரம் அருகே உள்ள யனமதுரு என்ற சிறிய கிராமம், உலகில் எங்கும் காண முடியாத ஒரு அபூர்வக் காட்சியை வழங்குகிறது. சிவபெருமான் தலைகீழாக காட்சி தரும் கோவில். புராணக்கதைகளின்படி, சம்பாசுரன் எனும் அரக்கன், பிரம்மனால் […]
திருவண்ணமாலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வது போல் ஆஞ்சநேயரே ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலம் செல்லும் கோயில் ஒன்று இருக்கிறது என என்றால் கண்டிப்பாக ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. உண்மை தான். அப்படி ஒரு கோவில் சென்னையில் உள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது புதுப்பாக்கம். இங்கு அழகிய கஜகிரி என்ற மலை மீது அமைந்துள்ளது வீர ஆஞ்சநேயர் கோவில். 108 படிகள் ஏறிச் சென்றால் மலை மீது […]
கருட புராணத்தில், இறந்தவர் பயன்படுத்திய தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க பொருட்கள் குறித்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பூமியில் பிறந்த ஒவ்வொரு நபரும் ஒரு நாள் இறந்துவிடுவார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இருப்பினும்.. நம் வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினர் இறந்தால்.. அவர்களின் விலைமதிப்பற்ற பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். சிலர் அவற்றை நினைவுப் பொருளாக வைத்திருக்கிறார்கள், மற்றவர்கள் அவற்றை அணிகிறார்கள். இருப்பினும்.. […]
எந்த ராசி, நட்சத்திரத்திற்கு எந்த ஆலயம் செல்ல வேண்டும் என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். 12 ராசிகளை நம் முன்னோர்கள் நெருப்பு, நிலம், நீர், காற்று என நான்கு வகையாக பிரித்துள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் 3 ராசிகள் என 4 பிரிவில் தலா 3 ராசிகள் உள்ளன. நெருப்பு ராசிகள்: மேஷம், சிம்மம்,தனுசு நிலம் ராசிகள்: ரிஷபம், கன்னி,மகரம் காற்று ராசிகள்: மிதுனம், துலாம், கும்பம் நீர் […]
சென்னையில் உள்ள முருக பக்தர்கள் எளிதில் சென்று வழிபடுவதற்கு ஏற்ற சக்தி வாய்ந்த முருகன் கோவில்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம். சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சிறுவாபுரி பால சுப்ரமணியர்: சென்னையிலிருந்து 33 கி.மீ. தூரத்தில், கோல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த தலம், சமீப காலமாக மிகுந்த புகழ் பெற்றுவருகிறது. செவ்வாய்கிழமைகளில் இக்கோவிலுக்கு சென்று, சொந்த வீடு கட்ட வேண்டி வேண்டிக்கொண்டால், அடுத்த ஆண்டுக்குள் அந்த கனவு நனவாகும் […]
கோயில்களின் மாநகரம் எனப் புகழ்பெற்ற புனிதத் தலம் அன்னை காமாட்சி அம்மன். புனிதமான நாபி பீடமாக விளங்கும் இத்தலம், 51 சக்தி பீடங்களில் ஒன்றாக மட்டுமல்லாமல், மோட்சம் தரும் தலமாகவும் பரிகணிக்கப்படுகிறது. காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில், அன்னையின் கருவறையில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் உள்ளது. அதனைச் சற்றும் விலக்காமல், அம்மன் நேராக அதற்கு முன்பாகவே பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார். இதன் மூலம், ‘அஞ்ஞானம் அகற்றி ஞானம் தரும் தெய்வம்’ […]
Do you know what benefits come from keeping 8 horses at home?

