சனிபகவான், நீதி மற்றும் கர்மாவின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனிபகவான் மக்களுக்கு அவர்களின் செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். ஜாதகத்தில் சனியின் மோசமான நிலையை சந்திப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். சனியின் கிரக நிலை மோசமாக இருக்கும்போது, மன அழுத்தம், உடல் உழைப்பு, நிதி இழப்பு மற்றும் அவமானம் போன்ற சூழ்நிலைகளை ஒருவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், சனி தொடர்ந்து மோசமான பலன்களைத் தந்து, […]

இந்தியாவில் ராமர் வணங்கப்படும் இந்த கிராமத்தில், ஹனுமான் பெயரை உச்சரிப்பது கூட தடை செய்யப்பட்டுள்ளது. கலியுகத்தில் அதிகம் வணங்கப்படும் கடவுள்களில் ஒருவராக ஹனுமான் இருக்கிறார்.. ஒவ்வொரு தெருவிலும், பகுதியிலும் ஹனுமான் கோயில் இருப்பதை நாம் பார்க்கலாம்.. ஆனால் இந்தியாவில் ஹனுமான் என்ற பெயரை உச்சரிப்பது தடைசெய்யப்பட்ட ஒரு இடம் உள்ளது. ஆம்.. இந்தியாவில் ராமர் வழிபடும் ஒரு கிராமத்தில் ஹனுமானை வணங்க தடை செய்யப்பட்டுள்ளது.. இங்கு ஹனுமானுக்கு எந்த கோயிலும் […]

கிரகங்கள் அவ்வப்போது பெயர்ச்சி அடைந்து, சுப மற்றும் ராஜயோகத்தை உருவாக்குகின்றன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. இந்த கிரகப் பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான், மஹாபுருஷ ராஜ யோகத்தை உருவாக்கப் போகிறார். இந்த ராஜ யோகம் அக்டோபரில் உருவாகும். 12 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் இந்த ராஜ யோகம் சில ராசிகளுக்கு நற்பலன்களை வழங்கும்.. மேலும், இந்த ராசிக்காரர்கள் திடீர் பண ஆதாயங்களுடன் […]

ஆடி மாதம் என்பது அம்மன் மாதம் என்றும், இது இறைவனுக்கு உரிய மாதம் என்றும் கூறப்படுகிறது. இறைவனை வழிபடுவதற்காகவே ஒதுக்கப்பட்ட மாதம் என்பதாலும், இறை வழிபாடு செய்வதில் கவனம் சிதறலாம் அல்லது தடை படலாம் என்பதால் தான் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் நடத்தப்படுவதில்லை. ஒவ்வொரு தமிழ் மாதத்துக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. தமிழ் மாதத்திற்கு ஏற்றவாறு மக்களின் வாழ்க்கை முறையோடு இணைந்திருப்பது போல பல்வேறு […]

திருமாலின் 108 திவ்யதேசங்களில் 48-வது தலமாக விளங்கும் திருப்பாடகம் பாண்டவதூத பெருமாள் கோயில், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான வைணவ திருத்தலம். இங்கே, மகாபாரதக் கதையின் ஒரு முக்கியமான தருணமான ‘பாண்டவர்களின் தூதராக’ கண்ணன் தோன்றும் காட்சி, கோயிலின் முக்கிய தரிசனமாக இருக்கிறது. இந்த கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் சோழர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோராலும் புதுப்பிப்பு மற்றும் விரிவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக குலோத்துங்க சோழன், ராஜ ராஜ […]

ஆடி மாதம் என்றாலே அது அம்மன் மாதம். இந்த மாதத்தின் முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரை விசேஷங்களுக்கு குறைவிருக்காது. இருந்தாலும், ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் ஆகிய இரண்டும் மிகவும் விசேஷம். சிவனை விட அம்பாளுக்கு அதிக சக்தி உள்ள மாதமாக ஆடி மாதம் நம்பப்படுகிறது. சக்திக்குள் சிவன் ஐக்கியமாகும் மாதம் என்பதாக ஆடி மாதம் குறிப்பிடப்படுகிறது. அப்படிப்பட்ட ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அம்மனை வழிபடுவது […]

நம்மை சுற்றி ஏதோ சரியில்லை என்று நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் எப்போதும் சோர்வாக இருக்கலாம், அல்லது எல்லா விஷயங்களும் தவறாக நடப்பதாக உங்களுக்கு தோன்றலாம். ஆம். எனில், நீங்கள் பில்லி சூனியம் அல்லது செய்வினையால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.. ஆனால் கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு செய்வினை பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய சில அறிகுறிகள் உள்ளன.. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.. தொடர் சோர்வு எந்த உடல்நலப் பிரச்சனையும் இல்லாமல் […]

எந்த ராசிக்காரர்கள் உங்கள் ரகசியங்களை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்கள்? என்று தெரியுமா? நம்பிக்கை தான் எல்லா உறவுகளுக்கும் அடித்தளம். நீங்கள் ஒருவரிடம் நம்பிக்கை வைக்கும்போது, உங்கள் ரகசியங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பீர்கள்.. ஆனால் சில ராசிக்காரர்கள் இயற்கையாகவே அதிக நம்பகமானவர்கள். உங்கள் ரகசியங்களை எந்த ராசிக்காரர்கள் ரகசியமாக வைத்திருக்க அதிக வாய்ப்புள்ளது? சில ராசிக்காரர்கள் தங்களிடம் சொல்லப்படும் ரகசியத்தை வெளியே சொல்லாமல் வைத்திருப்பார்களாம்.. அவை எந்தெந்த ராசிகள் […]