ஜூலை 23 அன்று, செவ்வாய் கன்னி ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் செல்வம் மற்றும் யோகம் கிடைக்கும்.. ஜோதிடத்தின்படி, கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளையும் நட்சத்திரங்களையும் மாற்றுகின்றன, இது மனித வாழ்க்கையையும், நாட்டையும், உலகத்தையும் பாதிக்கிறது. ஜூலை 23 அன்று, செவ்வாய் கன்னி ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.. குறிப்பாக இந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் செல்வம் […]

500 ஆண்டுகளுக்கு பின் உருவாகப் போகும் 3 ராஜ யோகங்கள் காரணமாக 3 ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.. ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்வதே கிரக பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரக மாற்றங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் ஜூலை 16 ஆம் தேதி கடகத்தில் சூரியனும் புதனும் இணைவதால், […]

தமிழகத்தில் சிவனுக்கு ஒவ்வொரு அமாவாசை தினமும் அன்னாபிஷேகம் செய்யும் அபூர்வத் திருக்கோயில் எது என்று கேட்டால், அது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் ஆலயம் தான். இந்தத் தலம், ஆழமான ஆன்மிக அர்த்தங்களைக் கொண்டது மட்டுமல்லாமல், பாரம்பரியத்தையும், சிறப்பு பூஜை முறைகளையும் பேணிக் காக்கும் ஒரு மேன்மை வாய்ந்த சிவஸ்தலமாக விளங்குகிறது. இந்த ஆலயத்தின் முக்கிய தனிச்சிறப்பு ஒரே சன்னதியில் சிவலிங்கம் (மூலவிஷேகம்), நடராஜர், சிவபாதம் என […]

இந்தியா கோயில்களின் நாடு என்று அழைக்கப்படுகிறது. நம் தெருவிலும் கோயில்களை பார்க்க முடியும்.. இந்திய கலாச்சாரத்தின் பெருமையின் அடையாளமாக கோயில்கள் இருக்கின்றன.. நாட்டில் உள்ள சில பிரபலமான கோயில்களை அவ்வப்போது இடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், இன்றும் அந்தக் கோயில்கள் அதே பிரம்மாண்டத்துடன் கம்பீரமாக நிற்கின்றன.. அப்படி ஒரு தனித்துவமான கோயிலை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். மகாராஷ்டிராவில் பல வரலாற்று மற்றும் பிரமாண்டமான கோயில்கள் உள்ளன. இந்த […]

இந்த வருடத்தின் மீதமுள்ள மாதங்களில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். பிரபஞ்சம் மர்மங்களால் நிறைந்துள்ளது, மேலும் சில தனிநபர்கள் நிகழ்வுகள் வெளிப்படுவதற்கு முன்பே அவற்றை முன்னறிவிக்கும் திறனுடன் தனித்துவமான பரிசைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. தீர்க்கதரிசன உலகில் மிகவும் பிரபலமான பெயர்களில் நோஸ்ட்ராடாமஸ், ரியோ டாட்சுகி மற்றும் புகழ்பெற்ற பல்கேரிய ஞானி பாபா வாங்கா ஆகியோர் அடங்குவர் . அவர்களின் அசாதாரண துல்லியத்திற்கு பெயர் பெற்ற அவர்களின் கணிப்புகள் பெரும்பாலும் […]

நம் வாழ்க்கையில் நேரும் இன்பம், துன்பம் அனைத்தும் முந்தைய பிறவிகளில் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்பவே நடக்கின்றன என்று நம் மரபு கூறுகிறது. ஆனால், கடவுள் நினைத்தால் அந்த தலைவிதியே மாற்றியெழுத முடியும் என்றும் நம்பப்படுகின்றது. அப்படிப் புனிதமான மாற்றத்துக்கான வாய்ப்பு தரும் அதிசய தலமாகவே கருதப்படுகிறது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் திரியம்பகேஷ்வரர் கோவில். இந்தத் திருத்தலமானது சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும். ஆனால், இதில் தனித்தன்மை […]

தமிழகத்தின் கிராமப்புறங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காவல் தெய்வம் கருப்பசாமி. சங்கிலி கருப்பு, ஒண்டி கருப்பு, நொண்டி கருப்பு, மலையாள கருப்பு, சின்ன கருப்பு என பல பெயர்களிலும் வடிவங்களிலும் வழிபடப்படும் இவருக்கு, பெரும்பாலான அம்மன் கோவில்களில் காவல் தெய்வமாக தனி சன்னதி அமைக்கப்பட்டிருப்பது சாதாரணமல்ல. கருப்பசாமி தமிழகம் வந்ததற்கான முக்கியக் காரணம் மதுரை. மதுரையில் அழகர்கோவிலை காவலாக காத்து நிற்கும் பதினெட்டாம் படி கருப்பணசாமி எனும் வடிவமே, தமிழகத்தில் […]