fbpx

ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியர் திருக்கோயில் என்பது பக்தி, பாரம்பரியம், பழமை, பண்பாடு ஆகியவற்றின் சங்கமம். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயிலில் மூலவர் காலையில் சிறுவனாகவும் உச்சி பொழுதில் இளைஞராகவும் மாலையில் முதியவராகவும் ஒரே நாளில் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார். அந்த கோயிலின் சிறப்புகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் சிறுவனாக …

பொதுவாக ஐயப்பன் கோவில் என்றாலே பெண்கள் செல்லக் கூடாது என்ற ஐதீகம் உள்ளது. முக்கியமாக சபரிமலைக்கு. ஆனால் அதே சபரிமலை உள்ள கேரளாவில் பெண்கள் சென்று வரும் ஐயப்பன் கோவில் ஒன்று உள்ளது.. அந்த கோயில் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், காலடி என்ற இடத்தின் அருகில் மஞ்சப்புரா என்ற கிராமம் …

செவ்வாய்கிழமை என்பது முருகப் பெருமானின் பக்தர்களுக்கு ஒரு முக்கியமான தினமாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் மேற்கொள்ளப்படும் விரதங்கள், வழிபாடுகள் எண்ணற்ற பலன்களை தரக் கூடியவை. வாழ்க்கையில் தோன்றும் சிக்கல்களை நீக்கும் சக்தியுள்ள நாளாகவும் இது விரிவாக பேசப்படுகிறது. குறிப்பாக, துர்க்கை மற்றும் பைரவரை வணங்குவதற்கும் இந்த நாள் மிகவும் சிறந்ததாக பரிகணிக்கப்படுகிறது.

நவகிரகங்களில் ஒருவரான செவ்வாய் …

மனிதர்கள் தூங்கும்போது கனவுகள் வருவது இயற்கையானது. ஆனால் சிலருக்கு அதிக கனவுகள் இருக்கும். அவை வாழ்க்கையை ஒவ்வொன்றாகப் பாதிக்கின்றன. சில கனவுகள் நல்ல விஷயங்களைக் குறிக்கின்றன என்றும், கனவுகள் கெட்ட விஷயங்களைக் குறிக்கின்றன என்றும் அவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் உங்கள் கனவில் ராமரையோ அல்லது அனுமனையோ பார்க்காவிட்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா? 

கெட்ட கனவுகள் …

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும்.

இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் …

வேலூரில் வள்ளி மலை என்ற பகுதியில் அமைந்துள்ளது மேல்பாடி தபஸ்கிருதாம்ப்பாள் சமேத சோமநாதீஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் பொன்னை நதியான நீவா நதியில் மேற்கு பக்கத்தில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயில் பராந்தக மன்னரால் கட்டப்பட்டு ராஜராஜ சோழரால் குடமுழுக்கு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோவில் அமைந்துள்ள மேல்பாடி கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் லாலா …

ஆந்திராவின் காலகஸ்திக்கு நிகராக தமிழ்நாட்டில் ஒரு கோயில் திகழ்கிறது. இந்தக் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கத்தரி நத்தம் கிராமத்தில் உள்ளது. அப்பகுதி மக்களால் தென்மூலவராகதி என அழைக்கப்படுகிறது.

கோயில் அமைப்பு: இந்த கோயிலில் மூலவராக காலஹஸ்தீஸ்வரரும், அம்பாளாக ஞானாம்பிகையும் காட்சி கொடுக்கின்றனர். பொதுவாக சிவாலயங்களில் நுழைவாயில் உள்ளே எதிர்புறத்தில் நந்தியும் பலிபீடமும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த …

Chaitra Navratri 2025: இந்திய நாட்காட்டியின்படி, சைத்ர நவராத்திரி 2025 சைத்ர சுக்ல பக்ஷத்தின் பிரதிபடா தேதியிலிருந்து தொடங்குகிறது. சைத்ர நவராத்திரி பண்டிகை துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை வழிபடுவதற்கு மட்டுமல்ல, அதன் ஜோதிட மற்றும் ஆன்மீக தாக்கமும் மிகவும் விரிவானது. இந்த ஆண்டு சைத்ர நவராத்திரி கடந்த மார்ச் 30 அன்று தொடங்கியது, ராம …

இராமநாதபுரத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை. இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது. ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.

ராமாயண …

ஏப்ரலில் சனி, செவ்வாய் சேர்க்கை நிகழும். இந்த அரிய சேர்க்கை ஐந்து ராசிகளுக்கு லாபம் தரும். குறிப்பாக பண விஷயத்தில்.. யார் அந்த ராசிக்காரர்கள்.. விரிவாக பார்க்கலாம்.

ரிஷப ராசி: ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில், பொருளாதார ரீதியாக இந்த நேரம் நன்றாக இருக்கும். செவ்வாய், சனி யோகத்தால் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பணம் தொடர்பான …