ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியர் திருக்கோயில் என்பது பக்தி, பாரம்பரியம், பழமை, பண்பாடு ஆகியவற்றின் சங்கமம். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயிலில் மூலவர் காலையில் சிறுவனாகவும் உச்சி பொழுதில் இளைஞராகவும் மாலையில் முதியவராகவும் ஒரே நாளில் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார். அந்த கோயிலின் சிறப்புகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் சிறுவனாக …