சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். இயற்கை எழில் சூழ்ந்த மலைகளுக்கு அருகில் இந்த கோயில் உள்ளது. கோவிலுக்கு செல்லும் முன் அலங்கார நுழைவு வாசல் உள்ளது. அதை கடந்து சென்றால், இடதுபுறத்தில் விநாயகர் காட்சி அளிக்கிறார். அவரை வணங்கி விட்டு, கோவிலுக்குள் சென்றால் சித்தேசுவரரை தரிசிக்கலாம். கஞ்சமலை பகுதியில் அதிகமான மூலிகைகள் இருந்துள்ளன. இதை அறிந்த மூலர் (திருமூலர்) என்ற யோகி, வயது மூப்பும், […]

கருட புராணம் பல ரகசியங்களைச் சொல்கிறது. இறந்த பிறகு ஆன்மா எவ்வாறு பயணிக்கிறது, எங்கு செல்கிறது, மறுபிறப்பு எப்படி இருக்கிறது, சொர்க்கம் மற்றும் நரகம் என்றால் என்ன, மூதாதையர் செயல்களை எவ்வாறு செய்வது போன்ற விவரங்களை இது வழங்குகிறது. இறக்கவிருக்கும் ஒருவர் என்ன பார்க்கிறார் என்பதும் இதில் அடங்கும். தனது வாழ்க்கை முடிவுக்கு வரும் ஒருவர் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு இந்த அறிகுறிகளைப் பார்க்கிறார். ​​யமதூதர்: கருட புராணத்தின் […]

குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் போது அங்கிருக்கும் சில பொருட்களை வீட்டுக்கு கொண்டு வந்து வைக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. இதனால் அதிர்ஷ்டம் ஏற்படும், செல்வ செழிப்பு பெருகும் என்ற நம்பிக்கை உண்டு. அதில் முக்கியமான ஒன்று குலதெய்வம் கோவிலில் இருந்து எடுத்து வரக்கூடிய மண். இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம். நம் வாழ்க்கையில் தீர்க்க முடியாத பிரச்னைகள் ஏற்படும் போது குலதெய்வம் கோவிலுக்கு சென்று வந்தால் அவை தீரும் […]

மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ள படம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.. 2. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும். அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது. கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்து கை, கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது. எலுமிச்சம் பழ தீபம் விளக்கை […]

இந்தியாவில் ஆன்மீகம் என்பது ஒருபுறம் பாரம்பரிய நம்பிக்கைகளின் அடித்தளமாக இருந்தாலும், மற்றொரு புறம் பக்தியின் உச்சக்கட்டம் – உணர்வுகளின் வடிவம் என்ற வகையிலும் நிகழ்கிறது. சில நேரங்களில் இந்த உணர்வுகள், ஒரு மனிதரைத் தெய்வமாக வணங்கும் நிலைக்கு கூட அழைத்துச் செல்லும். இதன் விளைவாக தான், இன்று சினிமா, விளையாட்டு மற்றும் அரசியல் துறையைச் சேர்ந்த பிரபலங்களுக்காக, ரசிகர்களே கோவில்கள் கட்டும் நிலைக்கு வந்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரமலமான எந்தெந்த […]

இரவில் கனவு வருவது இயல்பான ஒன்று தான். இது தூக்கத்தின் தரத்தை பாதிக்கிறது மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். அந்த வகையில் ஒருவர் தன்னுடைய கனவில் பல்லியைப் பார்ப்பது சுகமாக கருதப்படுவதில்லை. அதனால் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். இந்த கனவு எப்படி பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என விரிவாக தெரிந்து கொள்வோம். ஒருவர் தன்னுடைய கனவில் ஒரு பல்லி பூச்சிகளை பிடித்து சாப்பிடுவது போன்று கண்டால், அவருக்கு நிதி […]

இந்து மதத்தில் பழங்காலத்திலிருந்தே பல நம்பிக்கைகள் நிலவி வருகின்றன, பல விஷயங்கள் அசுபமாகவும், அசுபமாகவும் கருதப்படுகின்றன. சாஸ்திரங்களின்படி, எந்த வேலையையும் செய்ய சரியான நேரம் மற்றும் சரியான நாள் உள்ளது. இது தவிர, எந்த ஒரு பொருளை வாங்குவது சம்பந்தமாக சில விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த பொருளை வாங்கும் முன் இன்று அந்த பொருளை வாங்க சரியான நாளா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஜோதிடம் […]

வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்த்து வசதியாக வாழ வேண்டும், இல்லை என்றாலும் ஒரு சுற்றுலா பயணியாகவேனும் உலகம் சுற்ற வேண்டும் என்பதே பலரின் கனவாக உள்ளது. அப்படிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றும் ஒரு அபூர்வமான சிவன் கோவில், நம்முடைய தமிழ்நாட்டிலேயே உள்ளது என்பதை தெரிந்து ஆச்சரியப்படாதீர்கள். சென்னையிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்த படூர் என்ற ஊரில்தான் இந்த மணிகண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. […]

நந்தி மகாராஜ் சிவபெருமானின் உச்ச பக்தர் என்று கூறப்படுகிறது. சிவபெருமானின் சிலை இருக்கும் கோவிலில், நந்தி எப்போதும் அவருடன் இருக்கிறார், ஏனென்றால் அவர் சிவபெருமானுடன் சேர்ந்து வழிபடப்படுகிறார். நந்தி மகாராஜா சிவபெருமானின் வாகனமும் கூட. உங்கள் விருப்பத்தை நந்திஜியின் காதுகளில் ரகசியங்கள் சொல்வது, உங்கள் விருப்பம் விரைவில் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. நந்தியின் காதில் கிசுகிசுப்பதன் மூலம் செய்தி நேரடியாக சிவனைச் சென்றடைகிறது. அதனால்தான் மக்கள் தங்கள் விருப்பங்களை நந்தி […]

இன்றைய ஆடம்பர வாழ்க்கை முறையால் மக்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது கடன் தான். இந்த பிரச்சினை தீர்வதற்கும், பண வரவு அதிகரிப்பதற்கும் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல் விளக்குவதற்கும் மிளகை பயன்படுத்தலாம். அது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த மிளகு பரிகாரத்தை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை 8 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்யலாம். இரவு 11.30 மணிக்குள் எந்த நேரத்தில் […]