“என்ன செய்யுறதுனே தெரியல.. யாரோ செய்வினை வெச்சிட்டாங்க” என்ற வார்த்தைகளை நம்மில் பலரும் ஒருமுறையேனும் கேட்டிருப்போம் அல்லது நாமே சொல்லியிருப்போம். வேலைகள் பறிபோகும், உடல்நிலை சரியில்லாமல் போகும், குடும்பத்தில் சண்டைகள் வெடிக்கும், உறவுகளில் விரிசல் ஏற்படும், தேவையில்லாத பயம், தூக்கமின்மை ஆகிய அறிகுறிகள் இருந்தால், “யாரோ செய்வினை வெச்சிருக்காங்க” என்று தான் நினைக்க தோன்றும். மற்றவர்களுக்கு கெட்டது நடக்க வேண்டும் என்பதற்காக பில்லி, சூனியம், தீயசக்திகள், செய்வினை ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. […]

தெய்வங்களில் மிகவும் வலிமையானது குலதெய்வம். இது தலைமுறை தலைமுறையாக வழிபடும் தெய்வத்தைக் குறிக்கிறது. இந்த வழிபாடு, ஒருவரின் வாழ்நாளில் முக்கியமான கடமைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இன்றைய வாழ்க்கைச் சூழலில், குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம் மறைந்து கொண்டே போகிறது. குலதெய்வம் என்பது ஒரு குடும்பத்தின் மூதாதையர்கள் வழியாகப் பரம்பரை வழியில் வழிபடும் தெய்வம் ஆகும். இது சில குடும்பங்களில் முருகன், அம்மன், விநாயகர் போன்ற தெய்வங்களாக இருக்கலாம். சிலருக்கோ கிராம […]

உடல் ரீதியான காயங்கள் காலப்போக்கில் குணமாகும். ஆனால், மனதில் ஏற்பட்ட காயங்கள் ஆற பல ஆண்டுகள் ஆகும். சிலருக்கு, மனதில் ஏற்பட்ட காயங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். ஆனால், மற்றவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வார்த்தைகளாலும் செயல்களாலும் அனைவரையும் காயப்படுத்துகிறார்கள். ஜோதிடத்தில் அத்தகைய சில ராசிகள் உள்ளன. அவர்கள் தங்கள் வார்த்தைகளாலும் நடத்தையாலும் அனைவரையும் காயப்படுத்துகிறார்கள். அந்த ராசிகளின் பட்டியல் இதோ.. மேஷம் […]

செப்டம்பர் மாதம் கிரகப் பெயர்ச்சியைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்கள் சஞ்சரிக்கப் போகின்றன. குறிப்பாக, செவ்வாய் போன்ற ஒரு அசுப கிரகம் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கப் போகிறது. இது செப்டம்பர் 3 ஆம் தேதி நடக்கப் போகிறது. இதன் காரணமாக, மூன்று ராசிக்காரர்களுக்கும் தொழில்முறை மற்றும் நிதி நன்மைகள் கிடைக்கும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும், தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் […]

இந்த ஆண்டு ஆடி மாதத்தில் வரும் கடைசி நாளான ஆகஸ்ட் 16-ம் தேதி, அதாவது இன்று கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது.. இது சில ஆண்டுகள் ஆடி மாதத்திலும், சில ஆண்டுகள் ஆவணி மாதத்திலும் வரும்.. அந்த வகையில் இந்த ஆண்டு கோகுலாஷ்டமி ஆடி மாதத்தில் வருகிறது.. கிருஷ்ணரின் பிறப்பு ரகசியம்.. ஸ்ரீ மகாவிஷ்ணு துவாபர யுகத்தில் தேவகி மற்றும் வாசுதேவருக்கு 8வது குழந்தையாக கிருஷ்ணராகப் பிறந்தார். குழந்தைப் பருவத்தில், குறும்புகள், வெண்ணெய் […]

சிவ பெருமானின் ருத்ர வடிவமான பைரவர் கால பைரவர், ஆதி பைரவர், சொர்ண பைரவர், உக்கிர பைரவர், சொர்ண ஆகர்ஷன பைரவர் உள்ளிட்ட பல வடிவங்களில், பல பெயர்களில் பல கோவில்களில் அருள் செய்து வருகிறார். நாய், பைரவரின் வாகனம் என்பதால் நாயை பைரவரின் அம்சமாக கருதி வழிபடும் வழக்கமும் பல தலங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. பைரவர், சனியின் குருவாகவும், பன்னிரெண்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், […]

ஆடி கிருத்திகை நாளானது போர், வெற்றி, ஞானம், அன்பு, பாசம் ஆகியவற்றின் கடவுளாகப் போற்றப்படும் தமிழ் கடவுளான முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தமிழ் மாதங்களில் 4வது மாதமான ஆடி மாதத்தில் ஏராளமான விசேஷங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் ஆடி கிருத்திகை. முருகப் பெருமானுக்கு உகந்த நாளான ஆடி கிருத்திகை இந்தாண்டு 2 முறை வரும். பழநியில் ஜூலை 20 தேதி கொண்டாடப்பட்டது. திருத்தணி, வடபழநி ஆகிய முருகன் கோவில்களில் […]

இந்த முறை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஜோதிடத்தின்படி சில ராசிக்காரர்களுக்கு அரிய அதிர்ஷ்டத்தைத் தரும். இந்த நாளில் கிரகங்களின் சிறப்பு நிலைகள் மற்றும் சுப சேர்க்கைகள் நான்கு முக்கிய ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும். ரிஷபம்: இந்த கிருஷ்ண ஜெயந்தி இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதக பலன்களை கொடுக்கும்.. உங்கள் ராசியின் அதிபதியான சுக்கிரன் சாதகமான நிலையில் இருப்பதால், உங்கள் நிதி நிலைமை கணிசமாக மேம்படும். புதிய மூலங்களிலிருந்து […]

எண் கணிதமும் ஜோதிடத்தின் ஒரு பகுதி தான்.. இந்த எண் கணிதம் நம் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது. குறிப்பாக நமது பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு, அந்த நபரின் வாழ்க்கை, ஆளுமை மற்றும் எதிர்காலம் போன்ற விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். இந்த எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. கிரகங்களின் அடிப்படையில், அந்த தேதியில் பிறந்தவர்களுக்கு செல்வம், செழிப்பு, அன்பு போன்றவை இருக்கும். குறிப்பாக […]