விசித்திரமான கனவால், 15 அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையங்களுக்கு சொந்தக்காரரான ஜப்பான் தொழிலதிபர், தனது தொழிலை துறந்து சிவபக்தராக மாறி காவி உடை அணிந்து யாத்திரை மேற்கொண்டுள்ள சமப்வம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகம் டோக்கியோவை சேர்ந்தவர், ஹோஷி தகாயுகி. 41 வயதான இவர், 15 அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையங்களை நடத்தி வந்துள்ளார். இருப்பினும், இந்து ஆன்மீகத்தையும் சிவபெருமானின் பக்தியையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள தனது ஆடம்பரமான […]

ஜோதிடத்தின்படி, சிம்மத்தில் சந்திரனும் செவ்வாயும் இணைவது மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்களைத் தரக்கூடும். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.. சிம்மத்தில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால், மிதுன ராசிக்காரர்கள் பல வழிகளில் சாதகமான பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த காலகட்டத்தில், வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.. பண வரவில் பிரச்சனை இருக்காது.. தொழில் தொடங்க விரும்புவோருக்கு இந்த நேரம் மிகவும் […]

மிதுன ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி: இன்று (ஜூலை 26 ஆம் தேதி) மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதலாம். ஏனெனில் இந்த சனிக்கிழமை, சுக்கிரன் மிதுன ராசியில் நுழையப் போகிறார். இருப்பினும், ஜோதிடத்தில் சுக்கிரனுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. மேலும், இந்த கிரகம் தொடர்பு மற்றும் கலைத்திறனின் குறிகாட்டியாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த கிரகம் நல்ல நிலையில் இருக்கும் ராசிக்காரர்கள் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். மேலும், அவர்கள் தகவல் தொடர்பு ரீதியாகவும் […]

ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்கள் வீட்டில் லட்சுமி தேவியை போல இருப்பார்கள். ஒரு சிலருக்கு மட்டுமே தங்கள் கணவர்களை ஆதரிக்கும் குணங்களும், அனைத்து மாமியார்களுக்கும் அன்பான மருமகளாக இருக்கும் குணங்களும் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் லட்சுமியின் அவதாரம் என்று கருதப்படுகின்றனர்.. இந்த ராசிப்பெண்அள் வீட்டிற்குள் நுழைந்தவுடன், செல்வம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சி அவர்களுடன் வரும். இந்த 4 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா? ஜோதிடத்தின்படி, ஒருவர் எந்த ராசியில் பிறக்கிறார், […]

ராமநாதபுரம் மாவட்டத்தின் குண்டுக்கரை என்ற சிறிய ஊரில்தான், உலகில் வேறெங்கும் இல்லாத அதிசய வடிவில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். “சுவாமிநாத சுவாமி” என அழைக்கப்படும் இக்கோவிலில், 11 திருமுகங்களும், 22 திருக்கரங்களும் கொண்ட முருகன் சிலை உள்ளது. பொதுவாக பெரும்பாலான முருகன் கோயில்களில், ஒரு முகத்துடன் காணப்படும் முருகப்பெருமான், சில இடங்களில் இரண்டு அல்லது மூன்று முகங்களுடன் அருள் தருகிறார். ஆனால் இங்கே குண்டுக்கரையில், 11 முகங்களோடும், 22 கரங்களோடும் […]

ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்கள் பிறப்பிலிருந்தே அதிர்ஷ்டசாலிகள் என்று கருதப்படுகிறது.. இவர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படாது. கிரகங்களின் நிலை மற்றும் ராசியின் தன்மை காரணமாக, அவர்கள் பணம் சம்பாதிப்பதிலும் சேமிப்பதிலும் வெற்றி பெறுகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் எப்போதுமே இருக்குமாம்.. அத்தகைய 5 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.. ரிஷபம்: இந்த ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் செல்வம், ஆடம்பரம் மற்றும் அழகின் […]