மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் வீராங்கனை என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணியின் இஸ்ஸி வோங் பெற்றார். மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரின் எலிமினேட்டர் சுற்று, மும்பையில் நடைபெற்றது. இதில், உ.பி. வாரியர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற உத்தரப் பிரதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் […]

முதல் மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரும் இன்று நடைபெறவுள்ளது. கோப்பையை வெல்லும் முனைப்பில் டெல்லி – மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரின் எலிமினேட்டர் சுற்று, மும்பையில் நடைபெற்றது. இதில், உ.பி. வாரியர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற உத்தரப் பிரதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் […]

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நிகத் ஜரீன், லோவ்லினா போர்கோஹைன், நீது கங்காஸ் மற்றும் ஸ்வீட்டி பூரா நுழைந்துள்ளனர். தங்கப்பதக்கத்தை தட்டிச்செல்வார்களா என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர் டெல்லியில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நான்கு வெள்ளிப் பதக்கங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால் நான்கு தங்கப்பதக்கம் கிடைக்கும். நான்கு இந்திய வீராங்கனைகள் நிகத் ஜரீன் (50 கிலோ), லோவ்லினா […]

நடப்பாண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக espn cricket info வெளியிட்ட செய்தி குறிப்பில், 4 ஆண்டுக்கு ஒருமுறை ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி […]

இந்தியாவின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது இதன் காரணமாக தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருக்கிறது. இத்தனை சூழ்நிலையில் இந்த 2 அணிகளும் மோதும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் […]

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்ரேலிய அணி ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் […]

சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 3வது ஒருநாள் போட்டியை காணவரும் ரசிகர்களுக்காக இலவச சிற்றுந்து இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு ஒரு நாள் போட்டி முடிந்த நிலையில், இந்திய அணி 1 போட்டிலும், ஆஸ்ரேலியா அணி 1 போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது. இந்தநிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு […]

இந்தியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அசத்தல் வெற்றிபெற்றது. மேலும் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தோற்றது. இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய […]

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தோற்றது. இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற […]

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. முந்தைய 3 ஐபிஎல் சீசன்கள் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் மிகுந்த பாதுகாப்புடன் பயோ-பபுள் சூழலில் நடந்தது. பல்வேறு கட்ட பரிசோதனை, தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுக்குப் பின்புதான் பயோ-பபுளுக்குள் வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 31ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், […]