சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) சார்பில் இனிமேல் நடத்தப்படும் உலக கோப்பை உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு சரிசமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஐ.சி.சி. தலைவர் கிரேக் பார்கிளே அறிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவின் டர்பனில் நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 2017-ம் ஆண்டில் இருந்து பெண்கள் கிரிக்கெட்டுக்கான பரிசுத்தொகையை அதிகரித்து வருவதாகவும், சரிசம பரிசுத்தொகை வழங்கும் இந்த முடிவு கிரிக்கெட் வரலாற்றில் […]
விளையாட்டு
SPORTS NEWS|1newsnation Sports gives you latest sports news, cricket score, live cricket score, wwe results and milestones; covers all sporting events and more…
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திர அஸ்வின் சாதனை படைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ் போட்டி டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். […]
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் தெற்கு மண்டல அணிக்கெதிரான ஆட்டத்தின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கு மண்டல அணி 182 ரன்கள் எடுத்துள்ளது. துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் தெற்கு-மேற்கு மண்டலம் அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த தெற்கு மண்டல அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரவிகுமார் சமார்த் 7 ரன்னிலும், மயங்க் அகர்வால் 28 ரன்னிலும் கேட்ச் […]
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் பால் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். 24-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று தொடங்கியது. வருகிற 16-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் இந்தியா பதக்க கணக்கை தொடங்கியுள்ளது. ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் அபிஷேக் பால் 29 நிமிடம் 33.26 வினாடிகளில் இலக்கை கடந்து 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார். ஜப்பானின் […]
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்றும் அட்டவணை இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐயின் நிர்வாகி அருண் துமால் தகவல் தெரிவித்துள்ளார். 2023-ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்திருந்தது. ஆசிய கோப்பை தொடரில் 13 போட்டிகளில், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படும் என […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி, இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இரு […]
டிஎன்பிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அணி தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 7ஆவது சீசன் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது. அதன்படி, இதன் இறுதிப் போட்டி திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் நிறுவன மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து […]
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ஐபிஎல் அமைப்பு, 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. 10 இந்திய நகரங்களைச் சேர்ந்த அணிகள் பிரான்சிஸ் முறையில் இதில் கலந்து கொள்கின்றன. அணியில் ஒவ்வொரு வீரர்களும் பெரும் தொகை கொடுத்து தேர்வு செய்யப்படுகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட்டின் மொத்த மதிப்பு 2020ஆம் ஆண்டில் ரூ.51,062 கோடியாக கணக்கிடப்பட்டது. 2022இல் இதன் மதிப்பு ரூ.90,038 கோடியாக உயர்ந்தது. தற்போது […]
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படாமல் இருந்தது. ஹார்திக் பாண்டியா டி20 அணிக்கு கேப்டனாக இருந்து வருவதால், ரோஹித் ஷர்மாவுக்கு பிறகு அவர்தான் இந்திய அணியை வழிநடத்துவார் எனக் கருதப்பட்டது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹார்திக் பாண்டியா விளையாட முடியாத நிலை இருப்பதால், ஹார்திக் பாண்டியாவை டெஸ்ட் கேப்டனாக நியமிப்பது ஆபத்தாகும். ஏனென்றால், டெஸ்ட் […]
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக இந்திய அணியில் இடம்பிடித்திருந்த தமிழக, ஹரியானாவை சேர்ந்த இரு வீராங்கனைகள் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் நீக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்தில் 25ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் இன்று தொடங்குகிறது. இதில், ஒவ்வொரு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு தங்களது நாட்டிற்கு பெருமை சேர்க்க உள்ளனர். இந்திய புராணங்களில் மிகவும் மதிக்கப்படும் கடவுள்களில் ஒருவரான ஹனுமன், கான்டினென்டல் ஆளும் குழு நிறுவப்பட்ட 50 வது […]