தெலுங்கனா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது செல்போன் உரையாடலை ஒட்டுக் கேட்பதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக 2019ம் ஆண்கு தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். அப்போதிலிருந்து தெலுங்கானாவின் ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ். கட்சிக்கும் கவர்னருக்கும் இடையே மோதல்கள் இருந்து வருகின்றது. இந்நிலையில் டி.ஆர்.எஸ். எதற்கெடுத்தாலும் குற்றம்சாட்டுவதாக பரபரப்பான புகார் அளித்துள்ளார். டுவிட்டரில் அவர் மேலும், கூறுகையில், துஷார் தனக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்க தன்னை அழைத்தாகவு்ம பின்னர் […]
விளையாட்டு
SPORTS NEWS|1newsnation Sports gives you latest sports news, cricket score, live cricket score, wwe results and milestones; covers all sporting events and more…
அடிலைடு மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து விளையாடும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. டி20 உலக கோப்பை போட்டி பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தான் அணி இறுதி சுற்றுக்கு நுழைந்துள்ள நிலையில் இன்று இந்தியாவும் இங்கிலாந்தும் அரையிறுதியில் மோதுகின்றது. நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் 3-வது முறையாக இறுதிக்கு தேர்வாகி உள்ளது. இன்று 1.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி நடக்கும் அடிலெய்டு மைதானத்தில் டாஸ் வென்ற அணிகள் இதுவரை வெற்றி பெற்றதே இல்லை. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த உலகக்கோப்பை டி20 போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு யார் செல்லப் போகிறார்கள் என்பதற்கான அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா […]
டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் விளையாட விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணியுடனான முதல் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது பாகிஸ்தான். இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி நுழைந்துள்ளது. இந்தச் சூழலில் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் […]
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 2-வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில், ஒருவேளை மழைக் குறுக்கிட்டால் என்னென்ன வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்து பார்க்கலாம். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்று, சூப்பர் 12 சுற்றுகள் ஆகியவை மழையுடன் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், முதல் அரையிறுதிக்கு தேர்வான நியூசிலாந்து அணியை, பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து […]
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியது. டி20 உலக கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. மிட்செல்லின் அதிரடி அரை சதத்தால் 152 ரன்கள் எடுத்தது. 4 விக்கெட்டுகள் இழந்த நிலையில் 20 ஓவரில் 152 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற […]
இந்திய டி20 உலககோப்பை சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாவே அணியை எதிர்கொண்டது. அப்போது ரோகித் ஷர்மா தான் பேசும்போது வீடியோவில் பின்பக்கத்தில் அஷ்வினும் தெரியும்படி சேர்த்து வீடியோவை எடுத்துள்ளனர். அந்த வீடியோவில் அஷ்வின் தனது ஸ்வெட்டர் தேடிய நிலையில் , அந்த ஸ்வெட்டரை நுகர்ந்து பார்த்து எது தன்னுடையது என கண்டுபிடித்தார். இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட முன்னாள் இந்திய வீரர் அபினவ் முகுந்த், “இதை பல முறை பார்த்து […]
ஒருவேளை செமி ஃபைனல் போட்டி ரத்தானால் நேரடியாக இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா , இங்கிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இந்நிலையில் நாளை நியூசிலாந்து அணி பாகிஸ்தானுடன் மோதுகின்றது. வருகின்ற 10ம் தேதி நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த போட்டியில் ஒரு வேளை மழை தடை செய்தால் என்ன ஆகும் […]
’சூர்யகுமார் யாதவ் வேற்று கிரகத்தில் இருந்து வந்துள்ளார் என நினைக்கிறேன்’ என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நெதர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக அரைசதம் விளாசியுள்ளார். எவ்வித அச்சமின்றி பந்துகளை நாலாபுறமும் விளாசுகிறார். இந்த பந்தையெல்லாம் அடிக்க முடியுமா? என்ற […]
இளம் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் உயிரிய விருதான அர்ஜுனா விருதுக்கு கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சதுரங்க விளையாட்டில் தனது 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றிருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளாக சதுரங்க விளையாட்டில் இந்தியாவுக்காக சாதனை புரிந்து வருகின்றார். இதன் காரணமாக அவருக்கு அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்திய சதுரங்க கூட்டமைப்பு இவர் பெயரை பரிந்துரைத்துள்ளது. 17 வயதான இவர் இந்தியாவில் நடந்து […]