மொபைல் இன்டர்நெட் செயற்கைக் கோள்களிலிருந்தோ அல்லது டவர் மூலமோ வருகிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் உலகின் இன்டர்நெட் போக்குவரத்தின் 99%க்கும் மேற்பட்டவை கடலுக்கடியில் பரந்து விரிந்துள்ள கேபிள்கள் வழியே பயணம் செய்கின்றன. இந்த அண்டர்சீ கேபிள்கள் தான் கண்டங்களையும் நாடுகளையும் இணைத்து, நொடியில் தகவலை பரிமாறிக் கொள்கின்றன. ஆச்சரியமாக இருக்கிறது. இல்லையா?. அதாவது செங்கடலில் கடலுக்கடியில் செல்லும் கேபிள் சேதமடைந்த போது. அதனால் மத்திய கிழக்கு நாடுகள் […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
சந்தையில் 230 லிட்டர் சிங்கிள் டோர் ஃப்ரிட்ஜ் வாங்க, நீங்கள் குறைந்தது ரூ. 20,000 செலவிட வேண்டும். ஆனால் அதே விலையில் டபுள் டோர் ஃப்ரிட்ஜ் வாங்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை தான்.. பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் ஒரு பகுதியாக, சில சலுகைகள் ஏற்கனவே வந்துவிட்டன. இந்த சலுகைகளின் ஒரு பகுதியாக, நீங்கள் ஒரு சிங்கிள் டோர் ஃப்ரிட்ஜ் […]
நாம் அன்றாட வாழ்வில் பல பொருட்களைப் பயன்படுத்துகிறோம், ஆனால் அவற்றின் வடிவமைப்பில் ஒருபோதும் கவனம் செலுத்துவதில்லை. USB போர்ட்டில் இருந்து உங்கள் சட்டையின் பொத்தான்கள் வரை, அனைத்தின் வடிவமைப்பிற்கும் ஒரு சிறப்பு காரணம் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒன்று தான் நமது மொபைலின் சிம் கார்டு. நீங்களும் சிம் கார்டின் ஒரு மூலை வெட்டப்பட்டிருப்பதைப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் சிம் கார்டு வடிவமைப்பு ஏன் இப்படி இருக்கிறது என்று நீங்கள் எப்போதாவது […]
தற்போதைய அதி நவீன தொழில்நுட்ப யுகத்தில் இண்டர்நெட் என்பது தற்போது இன்றியமையாத விஷயமாக மாறிவிட்டது.. நம் மொபைல் போன்களில் நாம் தினசரி இண்டர்நெட் வசதியை பயன்படுத்தி பல்வேறு வேலைகளை செய்கிறோம்.. பெரும்பாலும் நம்மில் பலரும் செயற்கைக்கோள்கள் அல்லது மொபைல் டவர்களில் இருந்து தான் இண்டர்நெட் வருகிறது என்று நினைக்கிறோம். உண்மையில், உலகின் இணைய போக்குவரத்தில் 99% உலகம் முழுவதும் பரவியுள்ள கடலுக்கடியில் உள்ள கேபிள்கள் வழியாகவே பயணிக்கிறது என்பது பலருக்கும் […]
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது பிக்சல் 9 போனின் விலை ரூ.34,999 என்று பிளிப்கார்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது அசல் தொடக்க விலையான ரூ.79,999 ஐ விட மிகக் குறைவு. இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு மாறுபாடு. தற்போது, பிளிப்கார்ட்டில் இந்த மொபைலின் விலை ரூ.64,999. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது இது ரூ.37,999 விலையில் பட்டியலிடப்படும். கடந்த […]
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வகுப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு ‘அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI)’ படிப்புகளை சென்னை ஐஐடி விரிவுபடுத்துகிறது. இந்த படிப்புகள் ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளையுடன் இணைந்து ஸ்வயம் பிளஸ் மூலம் ஆன்லைன் முறையில் வழங்கப்படுகின்றன. முன்னர் வழங்கப்பட்ட ஐந்து படிப்புகளுடன், ஆசிரியர்களுக்கான ஒரு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. 25 முதல் 45 மணி நேரம் வரை கால அளவு கொண்ட இந்தப் படிப்பு, இலவசமாக […]
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் வெளியிடப்பட்டது. இந்த சீரிஸில் நான்கு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் பல சிறந்த அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஐபோன் 17 சீரிஸ் வரிசையில் ஐபோன் 17, ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் என நான்கு மாடல் போன்கள் அறிமுகமாக உள்ளன. இது நேற்று இரவு இந்த நிகழ்வு கலிபோர்னியாவின் கியூபெர்டினோ நகரில் ஸ்டீவ் […]
நம் அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன்கள் தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. நம் கையில் போன் இல்லாமல் நாள் முழுவதும் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகிவிட்டது. சிறிய வேலைகளுக்குக் கூட போன் தேவை. தூங்கும் போது தவிர எல்லா நேரங்களிலும் நம் கையில் போன் இருக்கிறது.. மொபைல் போன்கள் நல்ல மற்றும் கெட்ட விளைவுகளை ஏற்படுத்தும். அது நாம் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது. மொபைல் போன்களைப் பயன்படுத்தும் பலர் எதிர்கொள்ளும் பிரச்சனை […]
ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பெண், தனது கூகுள் கிளவுட் சேமிப்பகத்திலிருந்து திருடப்பட்ட தனது தனிப்பட்ட நிர்வாண படங்கள் மற்றும் பாலியல் வீடியோக்கள் கூகிள் தேடல் முடிவுகளில் கிடைக்கப்பெற்றதை கண்டறிந்தார். அவற்றை அகற்ற பல மாதங்களாக முயற்சித்தார். இப்போது, ’எங்கள் நிர்வாணம் உங்கள் வணிகம் அல்ல’ என்ற தலைப்பில் கூகுள் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.. லாரா என்ற பெண் அயர்லாந்தில் உள்ள கூகுள் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இது […]
தற்போதைய காலகட்டத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்புகளுக்கு ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. பல்வேறு துறைகளில் மனிதர்களின் பணிகளை ஏஐ தொழில்நுட்பம் தானியங்கி முறையில் செய்து முடிப்பதால், பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. இந்த நிலை, ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மென்பொருள் உருவாக்குநர்கள், புரோக்ராம் எழுதுபவர்கள் மற்றும் தரவு ஆய்வாளர்கள் போன்ற தொழில்நுட்ப சார்ந்த பணிகளில் ஏஐயின் தாக்கம் அதிகம் […]

