பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டம் 15.03.2023 வரை வேனிட்டி மொபைல் எண்களை மின்-ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்களாக ஃபேன்சி எண்களைப் பெற www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். ஃபேன்சி எண்களின் ஆன்லைன் ஏலத்திற்கு. ஏலம் எடுப்பதற்கான கடைசி தேதி 15.03.2023 ஆகும். மொபைல் எண் என்பது ஒருவரது எளிதான அடையாளம், இதன் மூலம் நாம் மற்றவர்களையும், மற்றவர்கள் நம்மையும் தொடர்பு கொள்ளலாம். ஒரு தொழிலதிபருக்கு […]

ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு நூதன வழிகளை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.. அந்த வகையில் மும்பையில் கடந்த 3 நாட்களில் 40 வங்கி வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, KYC மற்றும் PAN விவரங்களைப் புதுப்பிக்கும்படி ஒரு லிங்க் அனுப்பப்பட்டது. அந்த லிங்கை கிளிக் செய்ததால், அவர்களின் […]

உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.. அதன்படி, தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை Mute செய்வதற்கான […]

ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆன்லைன் போர்ட்டல் அல்லது ஆப் மூலம் தங்கள் வங்கி கணக்கு அல்லது பேமெண்ட்களை இயக்கும் ஒவ்வொரு நபரும் எந்தவொரு பரிவர்த்தனையும் செய்யும்போது எப்போதும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்நிலையில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் குறித்து, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

கடற்படை வீரர்களுக்கான 3 பயிற்சிக் கப்பல்களை வாங்க லார்சன் & டப்ரோ (எல்&டி) நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.3,108.09 கோடி செலவில் வாங்கப்படவுள்ள இந்தக் கப்பல்கள் உள்நாட்டிலேயே வடிவமைத்து மேம்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யப்படுவது என்ற பிரிவின் கீழ் வாங்கப்பட உள்ளன. இந்தக் கப்பல்களை 2026-ம் ஆண்டு முதல் எல்&டி நிறுவனம் வழங்கத் தொடங்கும். இந்தக் கப்பல்கள் கடற்படையில் பெண்கள் உள்ளிட்ட பயிற்சி அதிகாரிகளின் பயிற்சித் […]

டிசம்பர்‌-2022 மற்றும்‌ ஜனவரி-2023 சந்தா தொகையானது இறுதி செய்யப்பட்டு, அதில்‌ ஏற்கனவே உள்ளூர்‌ கேபிள்‌ டிவி ஆபரேட்டர்களால்‌ செலுத்திய தொகை போக, மீதத்‌ தொகை மட்டுமே செலுத்த வேண்டும்‌. இது குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு கேபிள்‌ டிவி நிறுவனத்தின்‌ SMS சர்வர்கள்‌ டிசம்பர்‌-2022, ஜனவரி-2023 மற்றும்‌ பிப்ரவரி-2023 முன்பாதி வரை தொழில்நுட்ப காரணங்களால்‌ இயக்கம்‌ தடைபட்டிருந்தது SMS சர்வர்கள்‌ […]

நீங்கள் அடிக்கடி பேருந்தில் பயணம் செய்தால், இனி உங்கள் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்க வேண்டியதில்லை. இனி டிக்கெட்டுக்கு பணம் செலுத்த Paytm-ஐ பயன்படுத்தலாம். இந்தியாவின் முன்னணி பேமெண்ட் தளமான Paytm பிராண்டும், மேற்கு வங்க போக்குவரத்துக் கழகமும் (WBTCL) கைகோர்த்துள்ளன. ஏசி மற்றும் ஏசி அல்லாத WBTCL பேருந்துகளில் Paytm மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த செயலி மூலம், கொல்கத்தா, திகா, பராசத், ஹல்டியா, புருலியா, துர்காபூர், […]

வெறும் 5 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்யக்கூடிய அதிவேக சார்ஜரை Redmi நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.. ஸ்மார்ட்போன்கள் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்ட இந்த நவீன யுகத்தில், வேகமாக சார்ஜ் செய்யும் சார்ஜர்களை பல்வேறு முன்னணி நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில், Realme நிறுவனம் 240W சார்ஜரை அறிமுகம் செய்தது.. இது 9.5 நிமிடங்களில் 4,600mAh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் […]

ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட விவரங்களை அறிய அரசின் ‘சம்பல்’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேசிய சமூக உதவித் திட்டம் என்பது, இந்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு நலத்திட்டம். இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள முதியோர், விதவை மற்றும் ஊனமுற்றோர் போன்ற ஏழைக் குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. ‘சம்பல்’ (SAMBAL) மொபைல் செயலி, தேசிய தகவலியல் மையத்தால் (NIC) உருவாக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள், ஓய்வூதியம் […]

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், உலகளவில் பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆல்பபெட் 12,000 ஊழியர்களை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கப்போவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி இந்தியாவில் 450 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்நிலையில், ஐதராபத்தைச் சேர்ந்த ஹர்ஷ் விஜய்வர்கியா கூகுள் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். […]