சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களில் பங்கேற்கும் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கட்டணம் விளம்பரம் வெளியிடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோஹித் குமார் சிங், வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் பாரம்பரியமான அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகள் தவிர டிஜிட்டல் ஊடகங்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளன. டிஜிட்டல் ஊடகங்களில் விளம்பரங்கள் முறைப்படுத்தப்படவில்லை. முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் வரும் […]

விப்ரோ நிறுவனம் 800 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் கடந்த ஆண்டின் இறுதி முதலே ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.. […]

மத்திய சட்டத்துறை அமைச்சரான கிரண் ரிஜிஜு குரங்குகள் ஸ்மார்ட்போனை ஆப்பரேட் செய்யும் வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதனை பார்க்கும் போது டிஜிட்டல் மயம் எந்த அளவிற்கு இந்த உலகத்தில் முன்னேறி உள்ளது என்பதை காட்டுவதாக ட்விட்டரில் தனது கருத்து தெரிவித்துள்ளார் அமைச்சர் கிரண் ரிஜிஜு.  குரங்குகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி கொண்டிருக்கும் நிலையில், ஓரிடத்தில் மூன்று குரங்குகள் ஒன்றாக அமர்ந்திருக்கிறது. அப்போது அருகில் செல்லும் நபரானவர் தனது […]

இந்தியாவில் நீருக்கு அடியிலான கேபிள், தரை இணைப்புகளுடன் இணையும் பகுதியின் உரிமக் கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை செயல்முறை குறித்த ஆலோசனை அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) டிசம்பர் 23, 2022 அன்று வெளியிட்டிருந்தது. இதில் வெளியிடப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து பங்குதாரர்கள் தங்களது கருத்துக்களை ஜனவரி 20, 2023 வரையும், எதிர் கருத்துக்களை பிப்ரவரி 3, 2023 வரையும் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. கருத்துக்கள் மற்றும் எதிர் கருத்துக்களை […]

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வாடிக்கையாளர்களின் வசதிக்காக சில சேவைகளைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது, அதன் படி, வாடிக்கையாளர்கள் அந்த புதிய சேவைகளை தங்கள் வீட்டில் இருந்தே முடியும். ஓய்வூதியம் பெறுவோர், அந்தச் சேவைகளைப் பெற, அருகில் உள்ள எந்தவொரு அலுவலக கிளைக்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இபிஎப்ஓ வழங்கும் சேவைகள்: ஓய்வூதிய கோரிக்கைகளை UMANG ஆப் மூலம் அல்லது ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும். மேலும் […]

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் பலரும் எலக்ட்ரிக் வாகனம் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.. இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ஹாப் எலக்ட்ரிக் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், லியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய வேரியண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஹாப் லியோவின் (Hop Leo) விலை ரூ. 97,000 ஆகும்.. இந்த அதிவேக மின்சார ஸ்கூட்டரை […]

மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் பணியாளர்களில் 11,000 பேரை இன்று பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மை காலமாக பல மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்வது வழக்கமாகி வருகிறது. ட்விட்டர் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து அமேசான், பேஸ்புக், மெட்டா ஆகியவையும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கமும் செய்தது. இதனையடுத்து தற்போது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை […]

ஜனவரி 15ஆம் தேதி தொடங்கிய பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை ஜனவரி 20ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிக்கார்ட் நிறுவனம், பண்டிகை காலங்களில் பல சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது நடைபெறும் குடியரசு தின விற்பனையில் ஸ்மார்ட் டிவி-ஐ மலிவான விலையில் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு நிறுவனங்களும் ஸ்மார்ட் […]

மாருதி சுசூகி அனைத்து மாடல்களிலும் வாகனங்களின் விலையை சுமார் 1.1 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனம் Maruti Suzuki. இந்நிறுவனம் ஒட்டுமொத்த பணவீக்கம் மற்றும் சமீபத்திய ஒழுங்குமுறை தேவைகளால் உந்தப்பட்ட செலவு அழுத்தத்தை தொடர்ந்து விலை உயர்வை அதிகரித்துள்ளது. நிறுவனம் செலவினங்களைக் குறைப்பதற்கும், அதிகரிப்பை ஓரளவு ஈடுகட்டுவதற்கும் அதிகபட்ச முயற்சியை மேற்கொள்ளும் அதே வேளையில், விலை அதிகரிப்பின் மூலம் சில பாதிப்புகளைக் கடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. […]