12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் மின்னஞ்சல்‌ வைத்திருக்க வேண்டும். 2022-23ஆம்‌ கல்வியாண்டில்‌ நான்‌ முதல்வன்‌ திட்டம்‌ சார்ந்து அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 12ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி கல்லூரி சேர்க்கைக்கான அனைத்து விண்ணப்பங்களும்‌ இணையதளம்‌ மூலமாக மட்டுமே விண்ணபிக்க இயலும்‌. மேலும்‌ அவ்வாறு விண்ணப்பிக்கும்‌ நிலையில்‌ பெரும்பாலான கல்லூரிகள்‌, கல்லூரி சேர்க்கை சார்ந்த தகவல்களை மின்னஞ்சல்‌ வாயிலாகவே மாணவர்களுக்கு வழங்குகின்றன. எனவே, ஒவ்வொரு மாணவருக்கும்‌ மின்னஞ்சல்‌ முகவரி […]

நாம் ஷாப்பிங் செய்யும் முறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி விட்டது ஆன்லைன் ஷாப்பிங்.இணையக்கடைகளில் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே பொருட்களை வாங்குவது என்பது நிறைய உபயோகமாக இருக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங்கின் நன்மைகள் தீமைகள் பற்றி சற்று அலசுவோம். நன்மைகள்: நமக்கு மட்டுமே பிடிச்சப் பொருளை யாரின் உதவியும் இல்லாமல் எந்த நேரமானாலும் ஆர்டர் செய்து குறைந்த விலையில் வாங்கிக் கொள்ள முடியும். நாம் கடைக்குச் சென்று ஒரு பொருளை வாங்கும் பொழுது […]

தகவல் தொடர்பு நிறுவங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் புதிய புதிய ரீசார்ஜ் பிளான்களை போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்டு வருகிறது. 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில், இந்த இரண்டு நிறுவங்களுக்கும் ஈடு கொடுக்கும் விதமாக BSNL புதிய ஒரு பிளானை அறிமுகம் செய்துள்ளது. 5ஜி ஓட்டத்தில் தகவல் தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் பிளான்களின் விலையையும் சரமாரியாக ஏற்றி வருகின்றன. ரூ.100-க்கு கீழ் பிளான் இல்லை எனும் நிலையில், 87 ரூபாய்க்கு […]

ஸ்மார்ட்போன் குறைந்தபட்சம் 300 முறைக்கு மேல், அதிகபட்சம் 500 முறை வரை சார்ஜ் செய்யப்படும்போது, ஸ்மார்ட்போனிற்குள் இருக்கும் லித்தியம் அயன் (Lithium Ion) பேட்டரி அதன் அதிகபட்ச சார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜ் சுழற்சியை எட்டி இருக்கும். மேற்குறிப்பிட்ட சார்ஜ் / டிஸ்சார்ஜ் சுழற்சிகளை கடந்த பிறகு ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் போது உள்ளிருக்கும் லித்தியம் ஐயன் பேட்டரி மெல்ல மெல்ல பலவீனமாக தொடங்கும். இதனால், பேட்டரியின் திறன் மெல்ல மெல்ல […]

மொபைல் ஆன்லைனில் இல்லாத போதும் கூட, இந்த ஃபைண்ட் மை டிவைஸ் வசதியை பயன்படுத்தி மொபைலை டிராக் செய்ய முடியும் என கூகுள் அறிவித்துள்ளது. இந்த புதிய வசதிக்கான அறிவிப்பை டிசம்பர் 22 சேன்ஜ் லாகில் தான் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், தற்போது பைண்ட் மை டிவைஸ் மூலம் மொபைலில் எண்கிரிப்டட் இருந்த லொகேஷனை நம்மால் ட்ராக் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இனி உங்கள் மொபைல் ஆன்லைனில் இல்லாமல் […]

தமிழக அரசின் மக்கள் ஐடிக்கும் ஆதார் அட்டைக்கும் உள்ள சில வேறுபாடுகள் என்ன என்பதை பார்க்கலாம். ஆதாருக்கு இணையாக தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் பன்னிரெண்டு இலக்க எண்ணுடன், மக்கள் ஐடி என்ற அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கென தனியாக அடையாள அட்டை வழங்கப்படாது. ஆனால், ஒவ்வொருவருக்கும் அடையாள 12 இலக்க எண்ணை அரசு ஒதுக்கி பராமரிக்கும். இதன் மூலம் ஒரு தரவு சார்ந்த உட்கட்டமைப்பை […]

ஐஃபோன் பயன்பாட்டாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். அது என்னவெனில் வாரன்ட்டி முடிந்த ஐஃபோன் பேட்டரியை மாற்றுவதற்கான விலையை அதிகப்படுத்தியிருக்கிறது. வரும் பிப்ரவரி 2023ஆம் ஆண்டு வரையில் வாரன்ட்டி முடிந்த ஐஃபோன்களுக்கான பேட்டரியை மாற்ற பழைய விலையே தொடரும் என்றும், மார்ச் 1ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்ட விலை அமலுக்கு வரும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேட்டரி மாற்றுவதற்கான விலை இதுவரை 69 […]

உலகளவில் அதிக பயனர்களால் பயன்படுத்தக் கூடிய ஒரு செயலிதான் வாட்ஸ் அப். தகவல் தொடர்புகளை வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்ற ஃபோட்டோக்கள், வீடியோக்கள், டாக்குமென்ட்ஸ், GIF-ஸ்கள் மற்றும் ஸ்டிக்கர்களை ஷேர் செய்ய உதவுகிறது வாட்ஸ்அப். எனினும் உங்களது தனிப்பட்ட கான்டாக்ட்ஸ் மற்றும் வாட்ஸ்அப் குரூப்களில் ஷேர் செய்யப்படும் மீடியாக்கள் மற்றும் டேட்டாக்கள் உங்கள் டிவைஸின் இன்டர்னல் மெமரி ஸ்டோரேஜை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து இறுதியில் அதை மிகவும் ஸ்லோவாக செயல்பட காரணமாகிறது. […]

முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் டி.வி.யை சென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பொதுவாக எல்.இ.டி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என்றாலே அதன் தயாரிப்புகள் கொரியன் நிறுவனங்களின் தயாரிப்புகளாக இருக்கும். ஆனால் தற்போது தற்போது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் டி.வி.யை நொய்டாவை சேர்ந்த சென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த எல்.இ.டி டிவிக்கள் 43 இன்ச் முதல் 65 இன்ச் என  பல்வேறு அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த டிவிக்கள் […]

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் எப்படி இணைப்பது என்பதை பார்க்கலாம். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி; மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், 2023 ஜனவரி 31 ம் தேதிக்கு பிறகு மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க […]