தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோர்கள் தங்கள் ஆதார் அட்டை மற்றும் TNEB கணக்கை இணைப்பதில் உதவுவதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. நுகர்வோர் தங்கள் மின் மானியத்தைப் பெற விரும்பினால், ஆதார் அட்டையுன் மின் எண்ணை இணைக்க வேண்டும். இதற்கான அரசாணையும் பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நவம்பர் 24 முதல் நவம்பர் 30 வரை இணைப்பதற்கான […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான TATA குழுமம் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதில், டாடா கன்சல்டன்சி சர்வீஸ் எனப்படும் டி.சி.எஸ். (TCS) என்ற மென்பொருள் நிறுவனமும் அடங்கும். இந்தியாவில் மட்டும் டி.சி.எஸ். நிறுவனத்தில் சுமார் 6 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், விழா காலத்தை முன்னிட்டு டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் […]
Realme தனது ஸ்மார்ட்போன்களில் பல வித அற்புதமான சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. இவை புத்தாண்டு நேரத்திலும் தொடர்கின்றன. ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு இருக்கும் ஒரு ரியல்மி ஸ்மார்ட்போன், வாடிக்கையாளர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பெரிய தள்ளுபடி கிடைக்கின்றது. இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும் சலுகைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பிளிப்கார்ட்டில் கிடைக்கும் ரியல்மீ ஸ்மார்ட்போன் எது? Realme 9 (128 ஜிபி, […]
2023ஆம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில், ஹோண்டா கார் தயாரிப்பு நிறுவனம் தனது கார்களின் விலையை ரூ.30,000 வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா நிறுவனம் பட்ஜெட் விலை முதல் விலை மிகுந்த சொகுசு கார்கள் வரை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது. பாதுகாப்பு மற்றும் சொகுசு உள்ளிட்ட காரணங்களுக்காக ஹோண்டா கார்களை விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் ஏராளமானோர் உள்ளனர். அவர்களின் […]
கோவை கணபதியைச் சேர்ந்த பேராசிரியர் சுரேஷ், பொதுக் கழிப்பறைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் பிரத்யேக ரோபோவை வடிவமைத்துள்ளார். மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் நிதியுதவியுடன் 2018 முதல் 2021 வரை ரோபோ வடிவமைப்பு ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பணிகள் முழுமையாக முடிவடைந்து, மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் ஒப்புதலுக்காக கருத்தருவானது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவில், மானிட்டர், எலக்ட்ரிக் பிரஷ், ஐ.ஓ.டி., சென்சார், பொருட்களை சுத்தம் […]
மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படலாம். ஆதார் சட்டம் 2016 பிரிவு 7ன் கீழ், மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். முதல் 100 யூனிட்டை இலவசமாக பெறும் வீட்டு நுகர்வோர், இலவச மின்சாரம் பெறும் குடிசை நுகர்வோர் மற்றும் விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யூனிட் இலவசமாக பெறும் […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். இது பயனர்களுக்கு வாழ்க்கையை எளிதாக்க பல்வேறு சேவைகள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குகிறது. தகவல் தொடர்பு, கல்வி, வணிகம் மற்றும் பல போன்ற அனைத்து வகையான தேவைகளுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ்அப் சமீபகாலமாக பயனர்களுக்கு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இருப்பினும், வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கிய புதுப்பிப்புகளின் காரணமாக இந்த அம்சங்களில் சில பழைய போன்களில் வேலை செய்யவில்லை. ஐபோன் 5, […]
சுந்தர் பிச்சை, நடிகர் சல்மான் கான் உட்பட 40 கோடி ட்விட்டர் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனைக்கு வந்துள்ளது என செய்தி வெளியாகியுள்ளது. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் உட்பட ட்விட்டரில் கிட்டத்தட்ட 40 கோடி பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர் ஒருவர் திருடியதாக சமீபத்திய தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இஸ்ரேலிய சைபர் உளவுத்துறை நிறுவனமான ஹட்சன் ராக்கின் வெளியிட்ட […]
40 கோடிக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களின் தகவல்களை ஹேக்கர் ஒருவர் சொந்தமாக வைத்திருப்பதாகக் கூறி அதை இணையதளத்தில் விற்பனை செய்து வருகிறார். மேலும் உயர்மட்ட மற்றும் முக்கிய தலைவர்களின் ட்விட்டர் தகவல்களும் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் சைபர் கிரைம் உளவுத்துறையின் இணை நிறுவனர் அலோன் கால், சுந்தர் பிச்சை மற்றும் சல்மான் கான் ஆகிய இரு முக்கிய நபர்களின் தகவல்களை மாதிரியாக வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் […]
அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் ஆதாருடன் இணைக்கப்படாத பான் “செயல்படாது” என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்: வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு வகையின் கீழ் வராத பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும், 31.3.2023 க்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். 1.04.2023 முதல், இணைக்கப்படாத பான் செயலிழந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ் எம் எஸ் மூலம் […]