ஏர்டெல், வோடபோன் ஐடியா (Vi) மற்றும் BSNL ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இனி நீங்கள் விலையுயர்ந்த ரீசார்ஜ் திட்டங்களை மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. ரீசார்ஜ் செய்யாமலே உங்கள் மொபைல் நம்பரை ஆக்டிவாக வைத்திருக்க முடியும். எந்த ரீசார்ஜ் தேவையில்லாமல் செயலில் இலவச அழைப்புகளைப் பெறுவீர்கள். அதற்கு பிராட்பேண்ட் இணைப்பு …
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
அரசாங்க ஆவணங்கள் மற்றும் தரவுகளின் ரகசியத்தன்மைக்கு ஏற்படும் அபாயங்களைக் காரணம் காட்டி, ChatGPT மற்றும் DeepSeek உள்ளிட்ட AI கருவிகளை அதிகாரப்பூர்வமற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு இந்திய நிதி அமைச்சகம் தனது ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆஸ்திரேலியா, இத்தாலி போன்ற நாடுகள் தரவு பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, டீப்சீக் பயன்பாட்டில் இதே போன்ற கட்டுப்பாடுகளை …
20 ஆண்டுகளுக்கு முன்பும் சந்தையில் விற்கப்பட்ட வாகனங்களை உற்பத்தியாளர்கள் அகற்றவேண்டும் என மத்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் வாகன ஆயுள் காலத்தை வாகனங்களின் சுற்றுச்சூழலுக்கு உகந்த மேலாண்மைக்காக, 2025 ஜனவரி 06, தேதியிட்ட சுற்றறிக்கை 98(E)-ன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு (வாகன ஆயுள் காலம்) விதிகள், 2025 ஐ …
Chinese app: கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலுக்குப் பிறகு, இந்திய அரசு சுமார் 50 சீன செயலிகளை தடை செய்தது. இவற்றில் செயலி ஒன்றை ரிலையன்ஸ் நிறுவனத்தால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த வன்முறை மோதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் அதிகரித்தது. அப்போது …
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 8-வது பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட் அறிவிப்புகள்
➥ புற்றுநோய் உள்ளிட்ட உயிர்காக்கும் 36 மருந்துகளுக்கு இறக்குமதி வரி தள்ளுபடி செய்யப்படுகிறது. 6 மருந்துகளுக்கு 5 சதவீத சலுகை வரி; கோபால்ட் உள்ளிட்ட அரீய வகை தாதுக்களுக்கு சலுகை.
➥ …
பிப்ரவரி 1 முதல், சிறப்பு எழுத்துக்களைக் கொண்ட அனைத்து பரிவர்த்தனைகளும் மத்திய அமைப்பால் நிராகரிக்கப்படும் என்று NPCI (இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்) தெரிவித்துள்ளது.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அமைத்த புதிய விதிமுறைகளின்படி, யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) பரிவர்த்தனை ஐடிகள் இனி சிறப்பு எழுத்துக்களைக் கொண்டிருக்க அனுமதிக்கப்படாது. அதாவது @,#,%,& …
டிஜிட்டல் மீடியா மற்றும் OTT தொடர்களின் வருகையால், ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அலுவலக கூட்டங்கள், பள்ளி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் பயிற்சிகளும் வீட்டிலிருந்து தொடங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பலர் ஹெட்போன்களை கண்மூடித்தனமாக பயன்படுத்துகின்றனர். இதன் பயன்பாடு மோசமானது என்று சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் நாள் முழுவதும் பயன்படுத்தினால், அது காதுகளில் மோசமான …
இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான GSLV F15ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து, NVS-02 என்ற 2,250 கிலோ எடை கொண்ட வழிகாட்டும் ரக செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து தனது 100வது ராக்கெட்டை விண்வெளியில் …
நாடு முழுவதும் இபிஎஃப்ஓ 3.0 என்ற புதிய அமைப்பை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, 7 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களின் எண்ணிக்கை கொண்டுள்ளது. முந்தைய அக்டோபர் 2024 மாதத்துடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிகர உறுப்பினர் சேர்க்கை 9.07% அதிகரித்துள்ளது. மேலும், …
நாடு முழுவதும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தாண்டுக்கான தவணைத் தொகை ரூ.2,000 பிப்ரவரி மாதம் வரவு வைக்கப்பட உள்ள நிலையில், கேஒய்சி அப்டேட்டை விவசாயிகள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான நபர்களுக்குத்தான் பணம் போகிறதா..? என்பதை தெரிந்து கொள்ள …