ஜியோ நெட்வொர்க் நேற்றிரவு திடீரென முடங்கியதால் லட்சக்கணக்கான பயனர்கள் அவதி அடைந்தனர்.. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நெட்வொர்க் நேற்றிரவு திடீரென முடங்கியது. இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பயனர்கள் இந்த சிக்கலை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது… மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் 10க்கும் நகரங்களில் உள்ள மக்கள் இரவு 8:10 மணியளவில் மொபைல் சிக்னல்கள் மற்றும் இணைய அணுகலை இழந்தனர். மொபைல் போன்கள் “Emergency Calls Only” என்ற சிக்னலை காட்டியதாக ஆயிரக்கணக்கான […]

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் 3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி வரும் 10.07.2025 முதல் 12.07.2025 (காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை) நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடம் EDII-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டியில் நடைபெற உள்ளது. பயிற்சி முடிவில், நீங்கள் பின்வரும்வற்றை கற்றுக்கொள்வீர்கள்: மின்சார வாகன (EV) தொழில்நுட்பத்தை தெளிவாக […]

மொபைல் ஃபோன் இல்லாத உலகத்தை யாராலும் இனி கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. உண்மையில் சொல்லப்போனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகமே உள்ளங்கையில் சுருங்கியிருக்கிறது. இப்படி நம் வாழ்வில் இரண்டற கலந்துள்ள ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சி இனி வரும் காலங்களில் அசாதாரணமான அளவில் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2023ம் ஆண்டில் வெளியான ஆய்வுகளின்படி, உலக மக்கள் தொகையில் 80 % பேரிடம் செல்போன்கள் இருப்பதாக கூறுகின்றன. ஒருவர் […]

பாகிஸ்தானின் உள்ள தனது அலுவலகங்களை திடீரென மூடுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் பல்வேறு நாடுகளில் இயங்கி வருகிறது. லட்சக்கணக்கான ஊழியர்களில் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 2000-ம் ஆண்டு, மார்ச் 7-ம் தேதி பாகிஸ்தானில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. கால் நூற்றாண்டு காலமாக, இந்த நிறுவனம் நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தது. […]

‘AI இன் காட்பாதர்’ என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற பிரிட்டிஷ்-கனடிய கணினி விஞ்ஞானி ஜெஃப்ரி ஹின்டன், செயற்கை நுண்ணறிவின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். ஏனெனில் ஒரு சூப்பர் AI அல்லது செயற்கை பொது நுண்ணறிவு (AGI), இந்த கிரகத்தில் மனித நாகரிகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கக்கூடும், இது உலகளாவிய அணுசக்தி போரை விடவும் அதிக ஆபத்தானதாக மாறலாம் என்று அவர் நம்புகிறார். குறுகிய […]

விண்வெளி வீரர்கள், விண்வெளியில் நடப்பது என இவை அனைத்தும் மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தோன்றலாம், ஆனால் விண்வெளியில் நாட்களை கழித்தவர்களுக்கு மட்டுமே உண்மையான சிரமம் தெரியும். ஈர்ப்பு விசை வேலை செய்யாத இவ்வளவு உயரத்தில் உயிர்வாழ என்ன தேவை என்பது நாம் அனைவரும் நன்கு அறிவோம். விண்வெளியில், ஈர்ப்பு விசை இல்லாமல், விண்வெளி வீரர்களால் பூமியில் எளிதாகச் செய்யக்கூடிய பல விஷயங்களைச் செய்ய முடியாது. சாப்பிடுவது, தூங்குவது மற்றும் வசதியாக நடப்பதில் […]