நீங்கள் ஏர்டெல் பயனராக இருந்து அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கு சந்தாவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏர்டெல்லின் ரீசார்ஜ் திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் சேவைகளை நீங்கள் இலவசமாகப் பெறலாம். ஏர்டெல்லின் ரூ.499 மற்றும் ரூ.699 ரீசார்ஜ் திட்டங்கள் ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் இலவச அமேசான் பிரைம் சேவை உட்பட பல நன்மைகளுடன் வருகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் கால் மற்றும் இலவச எஸ்எம்எஸ் […]

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் முக்கிய தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதா மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் டையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் உங்களது வாக்காளர் பட்டியை இணைப்பது எப்படி என்பதை பார்க்கலாம். வாக்காளர் […]

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்த UPI-யை பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் Razorpay கூட்டு சேர்ந்துள்ளது. பணம் செலுத்துதல் தொடர்பான அனைத்து தேர்வுகளையும் செய்வதற்கு பொறுப்பான இந்திய தேசிய கொடுப்பனவு கழகம், நாடு முழுவதும் UPI பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கான முடிவுகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இப்போது வரை, UPI கட்டணத்தை அதிகரிக்க கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதற்கான சாத்தியத்தை NPCI […]

ட்விட்டரில் ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணத்தை குறைக்க எலான் மஸ்க் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். முன்னதாக, ப்ளூ டிக் பெற 4 டாலர் அளவிலான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் செலவுகள் அதிகமாகவும், வருவாய் குறைவாகவும் இருப்பதால் ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணத்தை 20 […]

தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால், பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஒரு சாதாரண வேலை வாய்ப்பு அறிவிப்பு முகாமில் போய் நின்றால், அதிகம் படித்தவர்களுக்கு இங்கே வேலை இல்லை என்று தெரிவித்து விடுகிறார்கள். அதிலும் பொறியியல் படித்தவர்கள் லட்சோப லட்சம் பேர் தற்போது வேலையின்றி மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். அப்படி வேலை வாய்ப்பு இல்லாமல் மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு […]

இந்தியா டிஜிட்டல் பரிவர்த்தனையில் வேகமாக வளர்ந்துள்ளன. சாதாரண பெட்டி கடை முதல் ஷாப்பிங் மால் வரை பரிவர்த்தனை பெரும்பாலும் ஆன்லைனில் நடக்கிறது. இருப்பினும், சில நேரங்களில் அது ஏதேனும் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, தவறான நபரின் கணக்கிற்கு செல்லக்கூடும். அல்லது நீங்கள் வேற யாராவது ஒருவருக்கு மாற்றி அனுப்பக்கூடும். அது போன்ற தவறுகள் நடந்தால் நீங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம், ஆனால் அதற்கு பல்வேறு வழிமுறைகளை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். […]

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் புதிய வசதிகளை கொண்டு வருகிறது. முன்பு நாம் ஒவ்வொரு வேலைக்கும் வங்கிக்குச் செல்ல வேண்டியிருந்தது, ஆனால் இப்போது வீட்டில் உட்கார்ந்து வங்கியின் பல சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதியில் வீட்டில் இருந்தபடியே உங்கள் வாட்ஸ்அப்பில் இப்போது புதிய சேவைகள் பெற முடியும். இது குறித்து வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ட்விட்டர் பக்கத்தில்; இப்போது உங்கள் […]

எலான் மஸ்க் பிரபலமான நியூரலிங்க், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ட்விட்டர் என பல்வேறு துறைகளை தன்வசத்தில் வைத்துள்ளார். இந்த நிலையில் தனது நியூரலிங்க் நிறுவனம் அப்டேட்டிங்காக, புதிய ‘கம்ப்யூட்டிங் மூளை’ என்கிற நாணயம் வடிவிலான வயர்லெஸ் சாதனம் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.  இதனை தொடர்ந்து அதற்காக மனித சோதனையில் வருகிற 6 மாத காலத்தில் தொடங்க உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இது மனித மூளையில் உள்ள அனைத்து எண்ணங்களை அறிந்துகொள்ள […]

உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பிளைட் மோட் (Flight Mode) அம்சத்தை நீங்கள் ஆக்டிவேட் செய்தாலும் கூட, உங்களுடைய போனில் இன்டர்நெட் சேவை இயங்க வேண்டுமா? அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். முதலில் உங்கள் போனில் டேட்டா மோட் ஆன் (Data Mode On) செய்துகொள்ளுங்கள். பிறகு, உங்கள் போனில் பிளைட் மோட் ஆன் (Flight mode on) செய்துகொள்ளுங்கள். அடுத்தபடியாக, உங்கள் போனின் டயல்பேட் (Dialpad) ஓபன் […]

பிரதமர் கிசான் திட்ட விவசாய பயனாளிகள் eKYC செயல்முறையை செய்து முடிக்க வேண்டும். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம் என மொத்தம் மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படும். விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்தின் கீழ், 12-வது தவணை நிதியை பிரதமர் […]