பிரதமர் நரேந்திர மோடியின் சுயசார்புக்கான உந்துதலுக்கு ஏற்ப, இந்தியா பல ஆண்டுகளாக NavIC (Navigation with Indian Constellation) எனப்படும் அதன் பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பின் பயன்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS) உட்பட வெளிநாட்டு அமைப்புகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இந்திய அரசாங்கம் விரும்புகிறது. NavIC போன்ற மிகவும் துல்லியமான கருவியை உள்நாட்டிலே தயாரிக்க இந்தியா விரும்புகிறது மற்றும் அதன் பயன்பாடு […]

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. நீண்ட நாட்களாக வாங்க விரும்பிய கேட்ஜெட்களை தற்போது மலிவு விலையில் வாங்கலாம். அதற்கான சரியான தருணம் இது. பிளிப்கார்ட், அமேசான் ஆகிய இரண்டு முன்னணி நிறுவனங்களும் ஒரே காலக்கட்டத்தில் பண்டிகை தின விற்பனையை அறிவித்து நடத்தி வருகிறது. இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு விருப்பமான சாதனங்களை அதீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றது. பண்டிகை கால விற்பனை.. […]

வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிட்டருக்கு 28 கி.மீ. மைலேஜ் தரும் மாருதி கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது இந்த கார். காரணம் லிட்டருக்கு 28 கிலோ மீட்டர் ஓடுமாம். இதுதான் இந்த காரின் சிறப்பம்சம் இதற்காக வாடிக்கையாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். மாருதி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அந்த காரின் பெயர் சுஸுக்கி க்ராண்ட் விட்டாரா . இது மீடியம் அளவிலான […]

இன்று இளைஞர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. இதனை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகளும் பல்வேறு மோசடியில் ஈடுபடுகின்றனர். தங்கள் மொபைல் அல்லது இணையத்தில் தங்கள் Facebook, Twitter அல்லது WhatsApp (Facebook, Twitter அல்லது WhatsApp) இல் பல்வேறு வகையான பண்டிகை தீம்கள், கேம்கள், பயன்பாடுகள் அல்லது இணைப்புகளைப் பெறுகின்றனர்.. நீங்கள் இணைப்பைக் கிளிக் செய்தவுடன் அல்லது ஆப்ஸ் அல்லது மென்பொருளைப் பதிவிறக்கியவுடன், உங்கள் கணினியில் ஒரு […]

பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை திடீரென உயர்த்தி, இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ மோட்டாகார்ப் (Hero moto corp) நிறுவனம் அறிவித்துள்ளது. உதிரி பாகங்களின் விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டாகார்ப் (Hero moto corp) நிறுவனம், செப்டம்பர் 22ஆம் தேதி முதல் தங்களது பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ரூ.1000 வரை உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு மாடல்கள் […]

கோவையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ தற்போது நிலவி வரும்‌ சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில்‌ கொண்டு, காவல்துறையுடன்‌ இணைந்து சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்கினை கண்காணிக்கவும்‌ பாதிப்புகள்‌ ஏதும்‌ ஏற்படா வண்ணம்‌ அனைத்து முன்னேற்பாடுகளும்‌ […]

நாட்டின் முக்கிய நகரங்களில் அக்டோபர் 1-ம் தேதி 5ஜி சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்கை ஒரு சில மாதங்கள் அறிமுகப்படுத்த இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி குழுமத்தின் தலைமையில் கடந்த மாதம் 5ஜி அலைக்கற்றையை 1.50 லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு விற்பனை செய்தது. அக்டோபர் 24 ஆம் தேதிக்குள் டெல்லி, மும்பை, […]

அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL நிறுவனம், மலிவு விலையில் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது.. மற்ற நிறுவனங்கள் 3 மாதங்கள் செல்லுபடியாகும் திட்டங்களின் விலையில், BSNL 1 ஆண்டு செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. அந்த வகையில் BSNL இன் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டம் அதன் நன்மைகளுடன் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை அளிக்கிறது. BSNL இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.. பிஎஸ்என்எல் […]

தொலைத்தொடர்புத் துறையில் நவீன மற்றும் எதிர்காலத்துக்குத் தேவையான சட்டங்களை உருவாக்க, இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் பொது ஆலோசனை செயல்முறையை தொடங்கியுள்ளது.’ இந்தியாவில் தொலைத்தொடர்புகளை நிர்வகிக்கும் புதிய சட்டக் கட்டமைப்புகளுக்கான தேவை’ வெளியிடப்பட்டு பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகள் வரவேற்கப்பட்டன. தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு பங்கேற்பாளர்களிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டன. இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் அமைச்சகம் தற்போது, இந்திய தொலைத்தொடர்பு மசோதா 2022 வரைவை தயாரித்துள்ளது. ஆலோசனைகளை எளிதாக்க, மசோதாவின் சுருக்கமான கண்ணோட்டத்தை தெரிவிக்கும் […]

ஒரே ஸ்மார்ட்போனில் எப்படி 2 வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.. உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுள்ளது.. பலரும் தங்கள் வணிகத்திற்கு என்று தனியாக ஒரு வாட்ஸ் அப் கணக்கையும், தனிப்பட்ட பெர்சனல் வாட்ஸ் கணக்கையும் பயன்படுத்தி வருகின்றனர்.. ஆனால் தற்போது, ஒரே சாதனத்தில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்த முடியும்.. ஆம்.. […]