இன்றைய காலகட்டத்தில், ‘வீட்டிலிருந்து வேலை’ பற்றிப் பேசும்போது, ​​மக்கள் பெரும்பாலும் மாதம் ரூ. 15,000-20,000 சம்பளம் தரும் டேட்டா என்ட்ரி வேலைகளைப் பற்றி நினைக்கிறார்கள். ஆனால் 2026-ல் வீட்டிலிருந்தே மாதம் ரூ. 1 லட்சம் சம்பாதிக்க முடியுமா? இன்றைய மிகவும் மேம்பட்ட AI கருவியான ‘Gemini-யிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது, ​​அது ‘ஆம்’ என்று பதிலளித்தது. அது சாத்தியம் என்பதை உறுதிப்படுத்தியது Gemini AI மட்டுமல்லாமல், இந்தியாவில் வேகமாக மாறிவரும் […]

விண்வெளி ஆராய்ச்சியில் உலகையே வியக்க வைக்கும் எலான் மஸ்க், தற்போது தனது இலக்கை அதிரடியாக மாற்றியுள்ளார். இதுவரை ‘செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றம்’ என்பதில் தீவிரமாக இருந்த மஸ்க், இப்போது நிலவில் ஒரு நகரத்தை உருவாக்குவதே தனது முதல் முன்னுரிமை என்று அறிவித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிலவில் ஒரு நகரத்தை அமைத்திட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தை விட நிலவு மிக அருகில் இருப்பதால், […]

பெங்களூரை மையமாகக் கொண்ட இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமான சர்வம் AI (Sarvam AI), அதன் சமீபத்திய செயற்கை நுண்ணறிவு (AI) கண்டுபிடிப்புகள் மூலம் உலகளாவிய AI சமூகத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. Sarvam Vision மற்றும் Bulbul V3 என்ற இரண்டு புதிய AI மாடல்கள், Optical Character Recognition (OCR) போன்ற முக்கிய தொழில்நுட்பங்களில், Google Gemini மற்றும் ChatGPT போன்ற உலகளாவிய AI நிறுவனங்களை மிஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது. […]

கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு முக்கிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. காலாவதியான பழைய மென்பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவது, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்குப் பெரும் ஆபத்தாக முடியும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது வெளியாகி வரும் தகவல்களின்படி, ஆண்ட்ராய்டு 13 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளில் இயங்கும் ஸ்மார்ட்போன்கள் சைபர் குற்றவாளிகளின் நேரடிப் பார்வையில் உள்ளன. உலகம் முழுவதும் சுமார் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்த்போன்கள் போதிய […]

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான (EV) மினுமினுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே தற்போது விலைப்போர் உச்சத்தை எட்டியுள்ளது. டெஸ்லா மற்றும் வின்ஃபாஸ்ட் போன்ற சர்வதேச ஜாம்பவான்கள் இந்திய சந்தையில் கால்பதித்துள்ள நிலையில், தனது சந்தைத் தரத்தைத் தக்கவைத்துக்கொள்ள உள்நாட்டு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அதிரடியான விலை குறைப்பை அறிவித்துள்ளது. இந்த பிப்ரவரி மாதம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் இந்தச் சிறப்புத் தள்ளுபடி திட்டத்தின் […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், இணையம் என்பது வெறும் பொழுதுபோக்கு கருவியாக மட்டுமல்லாமல், கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டித் தரும் ஒரு பிரம்மாண்ட வர்த்தகத் தளமாகவும் உருவெடுத்துள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் திரைக்கு அடிமையாகியுள்ள நிலையில், ‘இன்ஸ்டா பிரபலம்’, ‘யூடியூப் ஸ்டார்’ போன்ற அடைமொழிகள் சமூகத்தில் ஒரு கௌரவமான அங்கீகாரமாக மாறிவிட்டன. பல இளைஞர்கள் தங்கள் தனித்திறமைகளை வீடியோக்களாகப் பதிவேற்றி, வீட்டிலிருந்தபடியே லட்சங்களில் சம்பாதிப்பது பலருக்கும் ஒரு உந்துதலாக […]

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் புதிய பாரத் கனெக்ட் 26 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில், தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கின்றன. அந்தத் திட்டத்தின் விலை என்ன? அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை இப்போது தெரிந்துகொள்வோம். பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சமீபத்தில் ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பாரத் கனெக்ட் 26 […]

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், மேலும் ஒரு துணிச்சலான கணிப்பை வெளியிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவை (AI) நிறுவுவதற்கான மிகக் குறைந்த செலவு இடம் பூமி அல்ல, விண்வெளியே என்றும், இது அடுத்த 36 மாதங்களுக்குள் அல்லது 30 மாதங்களுக்குள் நிகழக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் பேசிய எலான் மஸ்க், விண்வெளியில் அமைக்கப்படும் ஆர்பிட்டல் டேட்டா சென்டர்கள், பூமியில் மின்சக்தி உற்பத்தியை பெரிதாக்குவதில் […]

இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல, அது நமது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அவசர தேவைக்கோ அல்லது உறவுகளுடன் உரையாடவோ நாம் மேற்கொள்ளும் போன் கால்கள் (Phone Calls), சிக்னல் கோளாறு காரணமாக துண்டிக்கப்படும்போது ஏற்படும் எரிச்சல் சொல்லி மாளாது. குறிப்பாக வீட்டின் உட்புற அறைகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைத்தளங்களில் சிக்னல் கிடைக்காமல் ஜன்னல் ஓரம் தவம் கிடப்பவர்களை நாம் […]

எளிதாகப் பணம் சம்பாதிப்பதற்குப் பழகிவிட்ட சில மோசடிக்காரர்கள், மக்களிடமிருந்து பணம் பறிப்பதற்காகப் புதிய தந்திரங்களை முயற்சி செய்து வருகின்றனர். ஹைதராபாத்தில் இது போன்ற ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிர்ஷ்டக் குலுக்கல் என்ற பெயரில் நகரத்தில் ஒரு பெரிய மோசடி அம்பலமாகியுள்ளது. வாட்ஸ்அப் மூலம் 40 வயதுப் பெண்ணை அணுகிய மோசடிக்காரர்கள், அவரிடமிருந்து ரூ. 42.7 லட்சத்தைப் பறித்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, இந்தச் […]