இன்றைய டிஜிட்டல் யுகத்தில், இணையம் என்பது வெறும் பொழுதுபோக்கு கருவியாக மட்டுமல்லாமல், கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டித் தரும் ஒரு பிரம்மாண்ட வர்த்தகத் தளமாகவும் உருவெடுத்துள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் திரைக்கு அடிமையாகியுள்ள நிலையில், ‘இன்ஸ்டா பிரபலம்’, ‘யூடியூப் ஸ்டார்’ போன்ற அடைமொழிகள் சமூகத்தில் ஒரு கௌரவமான அங்கீகாரமாக மாறிவிட்டன. பல இளைஞர்கள் தங்கள் தனித்திறமைகளை வீடியோக்களாகப் பதிவேற்றி, வீட்டிலிருந்தபடியே லட்சங்களில் சம்பாதிப்பது பலருக்கும் ஒரு உந்துதலாக […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் புதிய பாரத் கனெக்ட் 26 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில், தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கின்றன. அந்தத் திட்டத்தின் விலை என்ன? அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை இப்போது தெரிந்துகொள்வோம். பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சமீபத்தில் ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பாரத் கனெக்ட் 26 […]
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், மேலும் ஒரு துணிச்சலான கணிப்பை வெளியிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவை (AI) நிறுவுவதற்கான மிகக் குறைந்த செலவு இடம் பூமி அல்ல, விண்வெளியே என்றும், இது அடுத்த 36 மாதங்களுக்குள் அல்லது 30 மாதங்களுக்குள் நிகழக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் பேசிய எலான் மஸ்க், விண்வெளியில் அமைக்கப்படும் ஆர்பிட்டல் டேட்டா சென்டர்கள், பூமியில் மின்சக்தி உற்பத்தியை பெரிதாக்குவதில் […]
இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல, அது நமது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அவசர தேவைக்கோ அல்லது உறவுகளுடன் உரையாடவோ நாம் மேற்கொள்ளும் போன் கால்கள் (Phone Calls), சிக்னல் கோளாறு காரணமாக துண்டிக்கப்படும்போது ஏற்படும் எரிச்சல் சொல்லி மாளாது. குறிப்பாக வீட்டின் உட்புற அறைகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைத்தளங்களில் சிக்னல் கிடைக்காமல் ஜன்னல் ஓரம் தவம் கிடப்பவர்களை நாம் […]
எளிதாகப் பணம் சம்பாதிப்பதற்குப் பழகிவிட்ட சில மோசடிக்காரர்கள், மக்களிடமிருந்து பணம் பறிப்பதற்காகப் புதிய தந்திரங்களை முயற்சி செய்து வருகின்றனர். ஹைதராபாத்தில் இது போன்ற ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிர்ஷ்டக் குலுக்கல் என்ற பெயரில் நகரத்தில் ஒரு பெரிய மோசடி அம்பலமாகியுள்ளது. வாட்ஸ்அப் மூலம் 40 வயதுப் பெண்ணை அணுகிய மோசடிக்காரர்கள், அவரிடமிருந்து ரூ. 42.7 லட்சத்தைப் பறித்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, இந்தச் […]
ஆன்லைனில் கேம் விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் மூன்று 3 சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மேலும் குழந்தைகளை உணர்ச்சிப்பூர்வமாக குறிவைக்கும் ஆன்லைன் விளையாட்டுகள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. 12, 14 மற்றும் 16 வயதுடைய அந்தச் சிறுமிகள், பொதுவாக ‘ Korean Love Game’ என்று அழைக்கப்படும் ஒரு டாஸ்க் அடிப்படையிலான ஆன்லைன் விளையாட்டில் ஆழமாக மூழ்கிய […]
இன்றைய டிஜிட்டல் உலகில், நமது அந்தரங்க தகவல்கள் (Data) நமக்கு தெரியாமலேயே மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவது ஒரு தொடர்கதையாகிவிட்டது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் செயலிகள், நமது தேடல்களை கவனித்து அதற்கேற்ப விளம்பரங்களைக் திணிப்பதோடு மட்டுமல்லாமல், நமது டிஜிட்டல் அடையாளத்தையே கேள்விக்குறியாக்குகின்றன. குறிப்பாக, கீழ்க்கண்ட 3 வகை செயலிகளைப் பயன்படுத்துவதில் அதீத எச்சரிக்கை தேவை என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இலவச VPN செயலிகள் : இணையத்தில் […]
கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்திய சந்தையில் எப்போதும் தனி மவுசு உண்டு. அந்த வகையில், அந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனான ‘கூகுள் பிக்சல் 9a’ (Google Pixel 9a), தற்போது யாரும் எதிர்பாராத வகையில் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. குடியரசு தின சிறப்பு விற்பனை முடிவடைந்த பின்னரும், பிரபல ஆன்லைன் வர்த்தகத் தளமான பிளிப்கார்ட் (Flipkart) இந்த அதிரடிச் சலுகையைத் நீட்டித்துள்ளது வாடிக்கையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. […]
தரவுப் பகிர்வு என்ற பெயரில் குடிமக்களின் தனியுரிமை உரிமையை சமரசம் செய்ய முடியாது என்று வாட்ஸ்அப் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டாவிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. வாட்ஸ்அப் மற்றும் மெட்டா தாக்கல் செய்த மனுக்களை விசாரித்தபோது உச்ச நீதிமன்றம் இந்த கருத்துகளை தெரிவித்தது… விசாரணையின் போது, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை (MeitY) இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு தரப்பாகச் சேர்த்தது. இந்த விவகாரத்தில் பிப்ரவரி […]

