வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் தங்களது பயனர்களுக்கு ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த வசதி ‘X’ சமூக வலைதளத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் இந்த வசதியை பிரிமியம் சந்தாகாரர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருந்தது. ஆனால் தற்போது அனைவரும் இந்த வசதியை பயன்படுத்தலாம் என ‘X’ நிறுவனம் அறிவித்துள்ளது. எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான சமூக தளமான X (முன்பு ட்விட்டர்) […]

ஜூன் 4ஆம் தேதி முதல் GPay சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் GPay செயலி உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. இந்த சேவையால் வங்கிக்குச் செல்லும் தேவையே பயனாளர்களுக்கு இல்லாமல் இருக்கிறது. யுபிஐ மூலம் பரிவர்த்தனைகள் நடைபெறுவதால், பயனாளர்களின் செல்போன் எண் இருந்தாலே அவர்களுக்கு பணம் அனுப்பவும், அவர்களிடமிருந்து பணத்தை பெறவும் முடிகிறது. இதனால் வங்கிப் பரிவர்த்தனைகள் மிகவும் எளிதாக முடிந்து விடுகின்றன. இதனால் உலகம் […]

Bullet train: இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டம் புல்லட் ரயில் என்று பிரபலமாக அறியப்படும் மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதை கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது மற்றும் மேம்பட்ட ரயில் பாதையின் முதல் கட்டம் 2026 இல் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 14, 2017 அன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரால் இந்த திட்டத்திற்கு அடிக்கல் […]

வேலை செய்பவர்கள் முதல் வீட்டில் இருப்பவர்கள் வரை ஜி-மெயில் பயன்பாடு என்பது அத்தியாவசியமாக மாறிவிட்டது. ஜிமெயிலை தினந்தோறும் ஒரு முறையேனும் பயன்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் பணிகளை செய்வது, வேலை பார்ப்பவர்கள் பிறருடனான தொடர்புக்காகவும் ஜிமெயின் கணக்கை பெரும்பாலோனர் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதை ஸ்டார்ட்அப் செய்வதற்கு ஜிமெயில் கணக்கு அவசியம் தேவைப்படுகிறது. இந்த செயலியானது அனைத்து ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், டேப்லெட்களிலும் தவறாமல் நிறுவப்பட்டிருக்கும் செயலியாகவே இருந்து வருகிறது. […]

வேலை செய்பவர்கள் முதல் வீட்டில் இருப்பவர்கள் வரை ஜி-மெயில் பயன்பாடு என்பது அத்தியாவசியமாகவே மாறிவிட்டது. தினந்தோறும் இதை ஒரு முறையேனும் பயன்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் பணிகளை செய்வது, வேலை பார்ப்பவர்கள் பிறருடனான தொடர்புக்காகவும் என ஜிமெயின் கணக்கை பெரும்பாலோனர் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதை ஸ்டார்ட்அப் செய்வதற்கு ஜிமெயில் கணக்கானது இன்றியமையததாக உள்ளது. இந்த செயலியானது அனைத்து ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், டேப்லெட்களிலும் தவறாமல் நிறுவப்பட்டிருக்கும் செயலியாகவே இருந்து […]

X: சில குறிப்பிட்ட எக்ஸ் கணக்குகளை தற்காலிகமாக முடக்கும்படி உத்தரவிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று எக்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். இதில் விவசாயிகளை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசுவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இந்தநிலையில் விவசாயிகள் நடத்தி வரும் பேரணியுடன் தொடர்புடைய 177 சமூக வலைதள கணக்குகளை தற்காலிகமாக முடக்கும்படி, […]

நாம் இன்று இணையதள உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் வாழ்க்கையின் எல்லா படிநிலைகளிலும் இணையதளம் ஆக்கிரமித்து இருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் அந்த அளவிற்கு வளர்ந்துள்ளது. மேலும் நமக்கு ஒரு தகவல் தேவை என்றால் அதற்காக நாம் அதிக நேரம் செலவு செய்ய வேண்டிய தேவை இல்லை. இணையதளத்தில் சென்று தேடினாலே நமக்கான அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்து விடும். இன்று நம் கைகளில் இருக்கும் செல்போன் (cellphone) நமக்கு தகவல் […]

வாட்ஸ்அப் WhatsApp நாம் எழுதும் டெக்ஸ்ட் மெசேஜ்களை நமது விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்க புதிய ஃபார்மேட்டுகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. பயனர்கள் தங்களது மெசேஜ்களை ஸ்டைல் செய்ய வாட்ஸ்அப் வழங்கும் புதிய வசதியைப் பற்றி இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம். மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜ் அனுப்பும் செயலியான வாட்ஸ்அப் WhatsApp நாம் எழுதும் டெக்ஸ்ட் மெசேஜ்களை நமது விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்க புதிய ஃபார்மேட்டுகளை மெட்டா […]

தண்ணீரில் விழுந்த iPhone-ஐ அரிசிப் பையில் வைக்க வேண்டாம் என ஆப்பிள் நிறுவனம் பயனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நவீன உலகத்தில் ஸ்மார்ட் போன் என்பது எல்லோரிடமும் உள்ளது. நாம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் போது தண்ணீரில் விழுவது அல்லது கீழே விழுவதும் இயல்பாக நடக்கிறது. சில தவறான தகவல்களால், சிலர் செல்போனை உடனே தண்ணீரில் துடைத்து, வீட்டில் உள்ள அரிசிப் பையில் போட்டு, மறுநாள் எடுத்து சார்ஜ் செய்ய செய்கிறார்கள். இவ்வாறு, […]

Artificial Intelligence(AI) தொழில்நுட்பம் தற்போது வேகமாக முன்னேறி வருகிறது. இந்த தொழில்நுட்பத்தால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் இந்த தொழில்நுட்பத்தில் இருக்கக்கூடிய அபாயங்களான டீப் ஃபேக் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் தீங்குகள் கவலையடைய செய்வதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார். மேலும் ‘AI’ தொழில்நுட்பத்திற்கான ஒழுங்குமுறை வரைவு வருகின்ற ஜூன்-ஜூலை மாதங்களில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் நடைபெற்ற நாஸ்காம் […]