இன்று காலை முதலே உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இணைய பயனர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், முன்னணி வீடியோ தளமான யூடியூப் (YouTube) திடீரென முடங்கியது. இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இந்தப் பாதிப்பு எதிரொலித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக பயனர்கள் யூடியூப் செயலியை திறந்தால், முகப்புப் பக்கத்தில் எந்த வீடியோக்களும் தோன்றாமல் ‘பிளாங்க்’ (Blank) ஆக காட்சி அளித்தது. தேடுதல் (Search) வசதியைப் பயன்படுத்தினாலும் ‘Error’ என்றே வருவதால், வீடியோக்களைப் […]

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இன்று நிறுவனங்கள் முதல் சாதாரண சாமானியர்கள் வரை அனைவரின் வாழ்விலும் நீக்கமற நிறைந்துவிட்டது. சந்தேகங்களுக்கு விடை தேடுவது முதல் சிக்கலான அலுவலகப் பணிகளை முடிப்பது வரை ஏஐ சாட்பாட்கள் (AI Chatbots) வலதுகரமாக செயல்படுகின்றன. ஆனால், இந்தத் தொழில்நுட்ப தோழர்களிடம் நாம் பகிரும் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அனுபவங்கள் நமக்கே வினையாக முடியும் என்பதை அண்மைய நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. முதலாவது சம்பவம், அந்த்ரோபிக் நிறுவனத்தின் […]

உலகைப் பார்த்தால், தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போது AI இன் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. AI காரணமாக பல மாற்றங்கள் வரலாம். சில தீமைகள் இருந்தாலும்.. மாற்றங்களை நம்மால் தடுக்க முடியாது. உலகம் முழுவதும் மாற்றங்கள் தொடர்ந்து வரும். 2050 ஆம் ஆண்டுக்குள் AI மூலம் உலகம் நிறைய மாறப்போகிறது. நாம் எதிர்பார்க்காத பல விசித்திரமான மாற்றங்கள் வரப்போகின்றன. AI, ஆற்றல், உயிரியல், உள்கட்டமைப்பு போன்றவை […]

நிதி மோசடிகளைத் தடுக்க அரசாங்கமும் நிதி நிறுவனங்களும் முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சமீபத்தில், மத்திய அரசு 88 லட்சத்திற்கும் மேற்பட்ட சிம் கார்டுகளைத் தடுத்து சந்தேகத்திற்கிடமான மொபைல் இணைப்புகளை அகற்றியது. இதனால், ரூ.1,400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நிதி மோசடிகள் தடுக்கப்பட்டன. இந்த விஷயங்கள் குறித்து தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பல நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் உதவியுடன் […]

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியும் அதன் ஆபத்துகளும் குறித்து விவாதம் நடைபெற்று வரும் நிலையில், ஒரு அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. Anthropic நிறுவனத்தின் மேம்பட்ட AI மாடலான Claude, கடும் அழுத்தம் கொடுக்கப்பட்ட போது ஆபத்தான நடத்தைகளை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. ‘Claude’ மாடலின் ஆபத்தான நடத்தை AI மாடலை ஷட் டவுன் செய்யப் போவதாக சொல்லப்பட்ட போது, அது கடுமையாக எதிர்வினை காட்டியதாக Anthropic நிறுவனம் […]

நவீன டிஜிட்டல் உலகில் இணையம் என்பது சுவாசிக்கும் காற்று போல அத்தியாவசியமாகிவிட்டது. ஸ்மார்ட்போன்களில் டேட்டா ரீசார்ஜ் செய்வது முதல் வீடுகளில் அதிவேக வைஃபை வசதி வரை 24 மணி நேரமும் ஆன்லைனில் இருப்பதே பலரது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் தூங்க செல்லும் போது கூட வைஃபை ரௌட்டரையோ அல்லது மொபைல் டேட்டாவையோ ஆஃப் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவது நம்மில் பலரது பழக்கம். இவ்வாறு மின் காந்த அலைகளின் […]

தொழில்நுட்ப உலகில் தற்போது ‘ஏஐ’ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தி வரும் மாற்றங்கள், கற்பனை செய்து பார்க்க முடியாத வேகத்தில் வளர்ந்து வருகின்றன. மனிதர்களால் பல மணி நேரம் செலவழித்து செய்யப்படும் சிக்கலான வேலைகளை, சில நிமிடங்களிலேயே துல்லியமாக செய்து முடிக்கும் ஏஐ-ன் ஆற்றல், பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) இது ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘ஒயிட் […]

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இன்று உலகத்தையே தனது விரல் நுனியில் சுழல வைத்து வருகிறது. மருத்துவம் முதல் விண்வெளி ஆய்வு வரை என அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஏஐ, சமூக ஊடகங்களில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று நாம் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற தளங்களை ஒருமுறை மேய்ந்தாலே, கண்களைக் கவரும் ஏஐ வீடியோக்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. ஆனால், இந்த ஆச்சரியத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் […]

டிஜிட்டல் யுகத்தின் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்ட ஸ்மார்ட்போன்கள், இன்று ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்விலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஒரு காலத்தில் குடும்பத்திற்கு ஒன்று என்பதே பெரிய விஷயமாக இருந்த நிலை மாறி, இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கையில் ஒரு ஸ்மார்ட்போனுடன் வலம் வருவதை பார்க்க முடிகிறது. சர்வதேச சந்தையைப் போலவே இந்திய மொபைல் சந்தையிலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் (iOS) மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு […]

பல நிறுவனங்கள் இப்போது டிஜிட்டல் பணியாளர்கள் அல்லது தன்னாட்சி AI கருவிகளைப் பயன்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, தானியங்கி அறிக்கை உருவாக்கம், தரவு பகுப்பாய்வு. இவை சரியாக வேலை செய்கிறதா இல்லையா என்பதை அவர்கள் கண்காணிக்க வேண்டும். அவர்கள் தவறான முடிவுகளை எடுத்தால், உடனடியாக நிறுத்த வேண்டும். வணிக இலக்குகளுக்கு ஏற்ப வேலை செய்யப்படுவதையும் அவர்கள் உறுதி செய்கிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் டாலர் வரையிலும், இந்தியாவில் […]