செல்போன் நம்மிடம் இருந்து பிரிக்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இப்போது நாம் செல்லும் எல்லா இடங்களுக்கும் மொபைலை எடுத்துச் செல்கிறோம். அப்படியிருக்கும்போது, உங்கள் மொபைல் தெரியாமல், தண்ணீர் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என உங்களுக்குத் தெரியுமா? அரிசியில் போடலாம் என உடனே சொல்லாதீர்கள். மொபைலை தண்ணீரில் என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்யக்கூடாது..? என்ற விஷயங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம். சுவிட்ச் ஆப் செய்யுங்கள் : உங்கள் மொபைல் […]

டாட்டா மோட்டார்ஸின் பிரபலமான கார் மாடல்களில் ஹாரியரும் ஒன்று. இது ஒரு எஸ்.யூ.வி ரக கார் என்று கூறப்படுகிறது. அதிக விலை மற்றும் அதிக சொகுசு வசதிகளை கொண்ட ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் அதே தளத்தை கொண்டுதான் டாட்டா மோட்டார்ஸ் இந்த காரை வடிவமைத்திருக்கிறது. இதன் காரணமாக தானோ என்னவோ மிகவும் கவர்ச்சிகரமான எஸ்யூவி காராக அது காட்சி தருகிறது. இந்த மாடலின் எலக்ட்ரிக் வர்ஷனையே டாடா […]

ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு அனுப்பும் வீரர்களை கடலிலிருந்து மீட்கும் குழுவில் முதல் குழுவினர் கொச்சியில் உள்ள இந்திய கடற்படை பயிற்சி நிலையத்தில் தங்களது முதற்கட்டப் பயிற்சியை முடித்தனர். அதிநவீன வசதிகளைப் பயன்படுத்தி, இந்திய கடற்படை நீச்சல் வீரர்கள் மற்றும் கடற்படை கமாண்டோக்கள் அடங்கிய குழு பல்வேறு கடற்பகுதியில் மீட்புப் பயிற்சியை மேற்கொண்டது. இரண்டு வாரங்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில், விண்கல கேப்சூலின் செயல்பாடு, மருத்துவ உதவி தேவைப்படும் போது […]

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது புதிய 4ஜி போனான “ஜியோ பாரத்” போனை ரூ.999 விலையில் அறிமுகப்படுத்தியது. குறைந்த பட்ஜெட் சாதனங்களுடன் பயனர்களுக்கு இணைய வசதியுடன் கூடிய அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இன்னும் 250 மில்லியன் மொபைல் சந்தாதாரர்கள் 2ஜி மொபைலை பயன்படுத்தி வருகின்றனர். அது போன்ற மொபைல்கள் இணைய வசதியை பெற முடியாத நிலையில் உள்ளது. குறிப்பாக தொழில்நுட்பத்தை அணுகுவது ஒருவரின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்தும் […]

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021க்கு இணங்க, மே மாதத்தில் இந்தியாவில் 65 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ் அப் தடை செய்துள்ளது. மே 1 மற்றும் மே 31-க்கு இடையில் 6,508,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், 2,420,700 கணக்குகள் நாட்டில் உள்ள பயனர்களிடமிருந்து எந்த அறிக்கையும் வருவதற்கு முன்பே தடை செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில், இந்தியாவில் 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட […]

பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் மாதாந்திர அறிக்கையின்படி இந்தியாவில் மட்டும் 65 லட்சம் கணக்குகளைத் தடை செய்துள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் மே 1ம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இரண்டாவது மாதாந்திர அறிக்கையில் பயனர்களிடமிருந்து புகார்கள் வாட்ஸ்அப் மின்னஞ்சல் மற்றும் இந்திய குறைகேட்பு அலுவலருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. அந்தப் […]

பசுமை போக்குவரத்தை ஊக்குவிக்க இந்தியாவில் மின்சார வாகன கலாச்சாரத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறார் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. சமீபத்தில் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், எத்தனால் எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் குறித்த எதிர்கால திட்டங்களை பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ”விரைவிலேயே நம் நாடு முழுவதும் எத்தனாலில் இயங்கும் வாகனங்களை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். முன்னனி கார் உற்பத்தியாளரான […]

வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. அந்தவகையில் நிறுவனம் தற்பொழுது மற்றொறு புதிய அப்டேட்களை கொடுப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன் படி பயனர்கள் அனுப்பிய மெசேஜ் 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. பயனர்கள் மெசேஜ் அனுப்பப்பட்ட 15 நிமிடங்களுக்குள் அதை எடிட் செய்யலாம். முதலில் வாட்ஸ்அப் செயலியில் […]

புகைப்படம் எடுத்த 90 நொடிகளில் அதை பிரிண்ட்டாக பெறக்கூடிய அம்சம் கொண்ட அசத்தல் கேமராவை ஃபியூஜி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போதெல்லாம் நம் கைகளில் இருக்கும் ஸ்மார்ட் போன்கள் அசத்தலான தரத்துடன் கேமராக்களை கொண்டுள்ளன. அவற்றில் நமக்கு பிடித்தமான எத்தனை புகைப்படங்கள் எடுத்தாலும், அவற்றை பிரிண்ட் போட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் நமக்கு பலமுறை தோன்றும். ஆனால், இதற்காக மெனக்கெட மனமில்லாமல் அப்படியே கிடப்பில் போட்டு விடுவோம். ஆனால், நாம் […]

மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. ஆனாலும்,  வாட்ஸ்-அப் செயலியை பயனாளிகள் மேலும் மேலும் எளிமையாக அணுகும் வகையில், அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது விண்டோஸ்-கான புதிய வாட்ஸ்-அப் செயலி மூலம் ஒரே நேரத்தில் 32 பேருடன் வீடியோ கால் மேற்கொள்ள முடியும். ஏற்கனவே 8 பேருடன் வீடியோ கால் […]