நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களின் (EV) பயன்பாடு, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமே பெட்ரோல் விலை தான். ஆரம்பத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ விபத்துகள் நடந்த சம்பவங்கள் சிலரின் அச்சத்தை ஏற்படுத்தினாலும், நிறுவனங்கள் இந்தப் பிரச்சனைகளைத் தீர்த்து தொடர்ந்து விற்பனையை மேம்படுத்தி வருகின்றன. மின்சார வாகனங்களுக்கு அவ்வப்போது சார்ஜ் செய்வது அத்தியாவசியத் தேவை என்பதால், வீட்டிலேயே இருசக்கர […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
நீங்கள் சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால், உங்களுக்கு ஒரு பெரிய செய்தி இருக்கிறது. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 30, 2025 அன்று, நிதி அமைச்சகம் PPF, NSC மற்றும் பிற சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஜூலை-செப்டம்பர் 2025 இல் இருந்ததைப் போலவே அக்டோபர் முதல் டிசம்பர் 2025 வரை அப்படியே இருக்கும் என்று அறிவித்தது. இதன் பொருள் அக்டோபர்-டிசம்பர் 2025 காலாண்டிற்கான இந்தத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் அரசாங்கம் […]
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கோவிட்-19 தொற்றுநோய் சமூக தொடர்புகளைக் குறைத்துள்ளது. இது மக்களிடையே தனிமையை அதிகரித்து, அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. மனநல நிபுணர்களின் கூற்றுப்படி, இன்று பெரும்பாலான மக்கள் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர், ஆனால் தீர்வுகளைத் தேடத் தயங்குகிறார்கள். இதற்கு மருத்துவர்கள் சமூக ஊடகங்களையும் குறை கூறுகின்றனர். இங்கு, பெரும்பாலான மக்கள், குறிப்பாக இளைஞர்கள், தனிப்பட்ட உறவுகளை விட டிஜிட்டல் இணைப்புகளை நாடுகிறார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, […]
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் என்பிசிஐ (NPCI) என்று அழைக்கப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) விதித்த யுபிஐ விதிகள் அமலுக்கு வருகின்றன. ரூ.2,000 வரையில் பணத்தை கேட்டு கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm), போன்பே (PhonePe), பீம் (BHIM) போன்ற யுபிஐ ஆப்களை பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு இந்த விதிகள் நேரடியாக அமலுக்கு வருகின்றன. யுபிஐ கலெக்ட் […]
விஜயதசமி, ஆயுத பூஜை தொடர் விடுமுறைகளை முன்னிட்டு தெற்கு ரயில்வே பயணிகளுக்கு பல விதிகளை அறிவித்துள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. வரும் அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தினங்களில் விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. காலாண்டு விடுமுறையுடன் சேர்ந்தாற்போல, இந்த நாட்கள் வருவதால் லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ரயில்களில் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது. இந்தநிலையில், தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு, […]
சூரியன் மிகவும் சுறுசுறுப்பாக செயற்படத் தொடங்கியுள்ளது என்றும் இதனால் வரும் வாரங்களில் பூமியை கடுமையான சூரிய புயல்கள் தாக்கக்கூடும் என்றும் நாசா எச்சரித்துள்ளது. இதனால் தகவல்தொடர்பு குறைபாடுகள் மட்டுமல்ல, மனித உடல்நலத்துக்கும் பாதிப்பு ஏற்படலாம் என புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. பிரேசிலில் உள்ள தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (INPE) ஆராய்ச்சியாளர்கள், பூமியைச் சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியாத பூமியின் மின்காந்தப் புலமாக செயல்படும் கவசத்தை சூரிய புயல்கள் தாக்கும்போது ஏற்படும் […]
Do you drink mineral water? Then here are some things you must know!
இந்தியாவில் ஒவ்வொரு தனிநபரின் தனித்துவமான அடையாளத்தை உறுதி செய்யும் ஆதார் அட்டை, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படுகிறது. இதுவரை ஆதார் அட்டையைப் பெறவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது இந்த நடைமுறையை UIDAI எளிமையாக்கியுள்ளது. குடிமக்கள் இனி வாட்ஸ்அப் வழியாகவே தங்கள் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் ஆதார் […]
Do you use perfume every day..? Don’t forget to make this mistake..!! Be careful..
The interesting story of the Indian king who ascended the throne at the age of thirteen.. who killed a lion without a weapon..!!

