தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தி அடைந்த 2,000 தம்பதிகளுக்கு ரூ.2,500 மதிப்பிலான பொருட்களை தமிழ்நாடு அரசு வழங்கவுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மீக ஈடுபாடு கொண்ட 2,000 தம்பதியருக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும். அதாவது, ரூ.2,500 […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது வரை 1.14 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் வகையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டு திமுக அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில், தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் 15ஆம் தேதி ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. இதற்கிடையே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின், துணை முதலமைச்சர் […]
கச்சா பாமாயில், கச்சா சூரியகாந்தி, கச்சா சோயாபீன் எண்ணெய் ஆகியவை மீதான அடிப்படை சுங்கவரி 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பாமாயில், சூரியகாந்தி உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் விலை தற்போது கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ரூ.135 என்ற நிலையில் இருந்த பாமாயில், தற்போது ரூ.125-க்கு விற்பனையாகிறது. சூரியகாந்தி எண்ணெய்யும் லிட்டருக்கு ரூ.10 வரை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். பாமாயில், சூரியகாந்தி, சோயாபீன் எண்ணெய்களுக்கான இறக்குமதி […]
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பாண்டு மார்ச் மாதம் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், தங்களது விடைத்தாள் நகலை இன்று (ஜூன் 10) முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இணையதளத்தில் நோடிபிகேசன் பகுதியில் ‘எச்.எஸ்.இ. முதலாம் ஆண்டு தேர்வு, மார்ச் 2025 – ஸ்கிரிப்ட்ஸ் டவுன்லோடு’ என்பதை கிளிக் செய்து, அதில் காண்பிக்கப்படும் பக்கத்தில் தேர்வெண் […]
தூக்கம் மற்றும் விழித்திருக்கும் வழக்கம் சரியாக இருந்தால், நீண்ட காலத்திற்கு நோய்களைத் தவிர்க்கலாம். நமது உடலில் சர்க்காடியன் ரிதம் எனப்படும் இயற்கையான கடிகாரம் உள்ளது. இந்த கடிகாரம் உடலை விழித்தெழுந்து சூரிய ஒளியுடன் ஒத்திசைவாக தூங்கச் சொல்கிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, சூரியன் மறைந்தவுடன், தூக்கத்தை ஊக்குவிக்கும் ஹார்மோன் மெலடோனின் உடலில் செயல்படத் தொடங்குகிறது. இந்த இயற்கை சமிக்ஞை புறக்கணிக்கப்பட்டு, இரவு வெகுநேரம் வரை விழித்திருந்தால், இந்த சுழற்சி சீர்குலைந்து, தூக்கத்தின் […]
மக்கள் பொதுவாக பழைய மற்றும் சேதமடைந்த பல் துலக்கும் பிரஷ்களை பயனற்றவை என்று கருதி தூக்கி எறிவார்கள். ஆனால் அவற்றை சுத்தம் செய்யும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். 2-3 மாதங்களுக்குப் பிறகு ஒருவர் தனது பிரஷ்களை மாற்ற வேண்டும் என்று நம்பப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நம் அனைவரின் வீடு மற்றும் குளியலறை ரேக்கிலும் பல பிரஷ்கள் பயனற்றவையாகக் கிடக்கின்றன. ஆனால் இதை வீட்டின் பல சிறிய மற்றும் பெரிய பணிகளில் ஒரு […]
வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை வீட்டில் மாவு அரைத்து மக்கள் சேமித்து வைக்கிறார்கள். இந்த மாவை முறையாக சேமித்து வைக்கவில்லை என்றால், விரைவில் மாவு புளித்துவிடும். ஆகையால், தோசை மாவ புளித்துவிடாமல், நீண்ட நாட்களுக்கு இருக்க என்ன செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நம் பாரம்பரிய உணவுகளில் இட்லியும் ஒன்று. இட்லி, தோசை போன்ற உணவுகள் நம் வீட்டில் பொதுவாக தயாரிக்கப்படும் உணவுகள் ஆகும். […]
வாஸ்து சாஸ்திரப்படி மட்டுமின்றி ஆன்மிக ரீதியாகவும் ஒரு வீட்டில் மிக முக்கியமான இடங்களில் பூஜை அறையும் ஒன்று. நாம் வீட்டின் பூஜை அறையை எப்படி வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்து தான், அந்த வீட்டின் செல்வ நிலை, மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவை அமையும். பூஜை அறையில் நாம் வைக்கக் கூடிய மற்றும் தினசரி பயன்படுத்தக் கூடிய சில பொருட்களுக்கு அதிர்ஷ்டம், செல்வ வளம், வெற்றி, மகிழ்ச்சி ஆகியவற்றை ஈர்க்கும் சக்தி உண்டு. […]
அனைவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது. அந்தவகையில், பொடுகு தொல்லையை நீக்கி முடி வளர்ச்சியை அதிகரிக்க கடுகு எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். கடுகு எண்ணெயை புளித்த மோரில் கலந்து தலையின் முடிக் கால்களில் தேய்த்த பிறகு சீயக்காய் தூள் தேய்த்து அலச பொடுகு தொல்லை நீங்கும். கடுகு எண்ணெய்யில் கூந்தலில் ஏற்படும் பிரச்சனையைப் போக்குவதற்கான பொருள் அதிகம் […]
பொதுவாக பிறக்கும் ஒருவரின் கிரக நிலைகளை ஒப்பிட்டு தான் அவருடைய குணம் மற்றும் எதிர்காலம் குறித்து பல தகவல்களை ஜோதிடர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் ஒரு மனிதன் பிறந்த கிழமையை வைத்தும், அந்த கிழமைக்காண கிரகத்தை வைத்தும் தான் அந்த மனிதனின் குணாதிசயங்கள் முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் ஆள் எப்படி?, அவர்களிடம் இருக்கக்கூடிய மூன்று சிறந்த குணங்கள் என்னென்ன? என்பதை குறித்து இந்த பதிவில் […]

