தொழில்முனைவோர் வளர்ச்சியடையவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், கால்நடைகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டம்தான் “தேசிய கால்நடை இயக்கம்”.. இத்திட்டதின் சிறப்பம்சங்கள் என்னென்ன.. எப்படி இணைவது உள்ளிட்ட பிற தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த திட்டத்தின் கீழ், 1,000 நாட்டு கோழிகள் உடைய பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம் வாயிலாக கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்து, நான்கு வார வயது வரை வளர்த்து விற்க […]

நாட்டில் ஆதார் கார்டு என்பது முக்கிய ஆவணமாக உள்ளது. சிம் கார்டு வாங்குவது முதல் வங்கிக் கணக்கு தொடங்குவது வரை என அனைத்திற்குமே ஆதார் கார்டு அவசியம் தேவைப்படுகிறது. மேலும், இந்த ஆதார் கார்டை வைத்து கடனும் உங்களால் வாங்கிக் கொள்ள முடியும். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். அதாவது, ஆதார் கார்டை வைத்து உங்களால் ரூ.10,000 வரை கடன் பெற முடியும். அதுவும், ஒரு சில […]

தேர்வுக்காக அல்லது வேலைக்காக இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கலாம். அல்லது நீங்கள் இரவு ஷிப்ட் வேலை செய்வதால் தூங்காமல் இருக்கலாம். இப்படி எந்த காரணம் காரணமாக இருந்தாலும், ஒரு பொதுவான விளைவு நிகழும். இதனால் உங்கள் உடல் சோர்ந்து போகும், மூளை சீராக செயல்படாது, மனநிலை மோசமாகி, கோபம், சலிப்பு போன்ற உணர்வுகள் அதிகரிக்கும். நீண்ட பயணத்திற்கு போகும் முன் நம் மொபைலை முழுமையாக சார்ஜ் செய்வதுபோல், நாம் தூக்கத்தையும் […]

அமேசான் ஒரு அமெரிக்க இ-காமர்ஸ் நிறுவனம் ஆகும். மேலும், இது உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சந்தைகளில் ஒன்றாகும். 1994ஆம் ஆண்டு ஜெஃப் பெசோஸால் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் முதலில் ஆன்லைன் புத்தகக் கடையாகத் தொடங்கப்பட்டது. ஆனால், இன்று மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தகமாக மாறியுள்ளது. இந்நிலையில் தான், அமேசான் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. இனி அமேசான் செயலி மூலம் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதலாக ரூ.5 […]

இந்தியாவில் 400க்கும் மேற்பட்ட ஆறுகள் பாய்கின்றன, அவை வெவ்வேறு திசைகளிலிருந்து பாய்ந்து வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடலில் கலக்கின்றன. இந்த ஆறுகளில் சில மக்களின் நம்பிக்கையுடன் தொடர்புடையவை. மேலும் புவியியல் ரீதியாகவும் முக்கியமானவை. இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஆறுகள் கிழக்கு நோக்கிப் பாய்கின்றன, இதற்கு என்ன காரணம்? என்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியாவின் பெரும்பாலான நிலப்பரப்பு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சரிவதால், இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஆறுகள் […]

இந்தியாவில் வங்கி லாக்கர் வசதிகள் ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்கள் மற்றும் தனிப்பட்ட வங்கிகளின் விதிகளின் கீழ் செயல்படுகின்றன. வாடிக்கையாளரின் லாக்கரில் சேமிக்கப்பட்ட உள்ளடக்கங்களின் பதிவுகளை வைத்திருக்க அனுமதியில்லை. மேலும், லாக்கருக்குள் என்ன இருக்கிறது என்பது குறித்து விசாரிக்கவும், வங்கிகளுக்கு உரிமை இல்லை. வங்கியின் அலட்சியம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் இழப்பு ஏற்பட்டால், வாடிக்கையாளருக்கு வங்கி இழப்பீடு வழங்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, வங்கியின் அலட்சியத்தால் இழப்பு […]

தற்போதைய காலகட்டத்தில் இளைய தலைமுறைகள் இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பொழுதுபோக்காக தளமாக மட்டுமின்றி, சிறிய தொழில் செய்ய மிகப்பெரிய வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது. தங்களுடைய தொழில், பொருட்கள், சேவைகள் என அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் போட்டு பிரபலப்படுத்தி வருகின்றனர். அதேபோல், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோர் அதிகளவில் நமக்கு பாலோயர்ஸ் இருக்க வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்து பாலோயர்ஸ் ஏற்றி வருகின்றனர். ஆனால், அப்படி செய்வதால், உங்களின் கண்டன்ட் தகுதியான நபர்களுக்கு […]

மத்திய அரசின் உதவித்தொகை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. 1ஆம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு 2025-26 ஆம் நிதியாண்டில் கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பது […]

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட காலமாகவே 8-வது ஊதியக்குழுவின் உருவாக்கத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் டிசம்பர் 2025இல் நிறைவடைய உள்ள நிலையில், 8-வது ஊதியக்குழுவுக்கான பரிந்துரைகள் ஜனவரி 2026 முதல் அமலுக்கு வரவேண்டும். ஆனால், இதில் சற்று தாமதம் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் பலவிதமான கேள்விகள் தற்போது எழுகிறது. அதாவது, மாத ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்..? […]

தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ மானிய தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 லட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.1.25 லட்சத்தை பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாணை படி அதிகபட்சமாக ரூ.15 லட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 […]