ஒரு மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் தொழில் தொடங்க வேண்டும் என்றால் அந்த மாநகர, நகர அமைப்பின் மூலம் அனுமதி வாங்க வேண்டும். இதுதான் தொழில் உரிமம், அல்லது வணிக உரிமம் என சொல்லப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் சட்டம் என்றாலும், அப்போதுதான் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிசெய்ய முடியும். தவிர தொழில்வரி போன்றவையும் வசூலிக்க இது வகை செய்கிறது. அரசின் பல்வேறு […]

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. 2025 செப்டம்பர் மாதத்திலிருந்து, விலைவாசி உயர்வை சமாளிக்க நிதியுதவி அளிக்கும் வகையில், அரசு அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலைத்தொகை (DR) உயர்த்தவுள்ளது. பல்வேறு ஊடக அறிக்கைகளின்படி, இந்த உயர்வு சுமார் 6 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் சில சந்தர்ப்பங்களில், இது 7 சதவீதம் வரை கூட உயரக்கூடும். இதன் மூலம் அரசு ஊழியர்களின் சம்பளங்கள் அதிகரிக்கும் […]

பல்கேரியாவின் புகழ்பெற்ற தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் எப்போதும் மக்களிடையே விவாதப் பொருளாக இருந்து வருகின்றன. அவரது கணிப்புகள் ஆச்சரியப்படுத்துவது மட்டுமல்லாமல், பல முறை துல்லியமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளன. பால்கன்ஸின் நாஸ்ட்ராடாமஸ்’ என்றும் அழைக்கப்படும் பாபா வாங்கா, தனது வாழ்க்கையில் பல முக்கிய நிகழ்வுகளை முன்னறிவித்த ஒரு மர்மமான ஆளுமை. 9/11 தாக்குதல்கள், சுனாமி மற்றும் உலகளாவிய தொற்றுநோய் போன்ற நிகழ்வுகளை முன்னறிவிப்பதாகக் கூறி அவர் பிரபலமானார். தற்போது, ​​2025 ஆம் […]

இளைஞர்களின் போராட்டங்களால் நேபாளம் கடந்த 3 நாட்களாக பற்றி எரிந்தது.. அமைச்சர்கள், பிரதமர் தங்கள் பதவியை ராஜினாமா செய்த பின்னர் ஆட்சி கவிழ்ந்தது.. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தற்போது அந்நாட்டில் இயல்புநிலை மெல்ல திரும்பி வருகிறது.. இதனிடையே நேபாளத்திலும் இந்து தேசத்திற்கான கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. நேபாளத்தில் இந்து மதம் மிகப்பெரிய மதம், ஆனால் நேபாளத்தில் இந்து மதம் அல்ல, வேறு மதம் வேகமாக வளர்ந்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதுகுறித்து […]

திடீர் மழை, வெள்ளம் அல்லது வேறு காரணங்களால் நமது பள்ளிச் சான்றிதழ்கள், சொத்துப் பத்திரங்கள், பிறப்புச் சான்றிதழ்கள் போன்ற முக்கியமான ஆவணங்கள் தண்ணீரில் நனைந்துவிட்டால், பதற்றமடைந்து விடுவோம். காகிதங்கள் ஒட்டிக்கொள்ளுமோ, எழுத்துக்கள் அழிந்துவிடுமோ என்ற பயம் இருக்கும். ஆனால், பதற்றப்படாமல் சரியான வழிமுறைகளை பின்பற்றினால், நனைந்த ஆவணங்களை கூட எளிதாக பழைய நிலைக்கு கொண்டு வர முடியும். தண்ணீரில் நனைந்த ஆவணங்களை சரிசெய்ய, முதலில் செய்ய வேண்டியது அதில் உள்ள […]