முடி வளர்ச்சிக்கு பாரம்பரியமான பொருள்கள் எப்போதுமே கைகொடுக்கும். சிகைக்காய் பொடியை கூந்தலில் தேய்த்து குளித்து பிறகு அதன் தூளை வெளியேற்றி கூந்தலை உலரவிடுவதை விட நுரைக்க நுரைக்க ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசி கண்டிஷனர் போட்டு கூந்தலை காயவைப்பதே ஈஸி என்பவர்கள் முடி ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் மீண்டும் பாரம்பரிய பொருளுக்கு திரும்பலாம். முடிக்கு இயற்கையான பராமரிப்பை கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் சிகைக்காய் தேர்வு செய்யலாம். அதிலும் இதனுடன் […]

மூளை அமீபா பாதிப்பு தொற்று நோய் இல்லை, எனவே பெரிய அளவில் பதற்றமடைய வேண்டியதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; மூளைக்காய்ச்சல் குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், “கேரளாவில் 18 பேர் மூளை தின்னும் அமீபா நோய் பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த 1 வாரகாலமாகவே இந்த நோயின் தன்மை கூடியிருக்கிறது. நோய் பாதிப்பிற்கான காரணங்களை மருத்துவ வல்லுநர்களிடம் கேட்கும்போது, அசுத்தமான […]

இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு பெண்களின் பாதுகாப்பு என்பது ஒரு சமூகப் பிரச்சினை மட்டுமல்ல, வளர்ச்சியின் திசையை தீர்மானிப்பதற்கான ஒரு வழிமுறையாகும். இந்த சூழலில் NARI- 2025 அறிக்கை ஒரு முக்கியமான முயற்சியாகும். அதன் உதவியுடன், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான அந்த அம்சங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் 40% பெண்கள் தங்கள் சொந்த நகரங்களில் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது. மோசமான தெரு விளக்குகள் மற்றும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் […]

இந்தியாவில் இன்றும் கூட, வரதட்சணை என்பது ஒரு கடுமையான பிரச்சனையாகவே உள்ளது. இது பெண்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கும் ஒரு மோசமான செயலாகும்.. அரசாங்கம் அதைச் சமாளிக்க பல சட்டங்களையும் திட்டங்களையும் இயற்றியிருந்தாலும், வரதட்சணை வழக்குகள் குறைந்தபாடில்லை.. NCRB-யின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பெண்கள் வரதட்சணை கொடுமையால் தங்கள் உயிரை இழக்கிறார்கள் என்று தெரிவிக்கின்றன. இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஒவ்வொரு நாளும் எத்தனை பெண்கள் வரதட்சணை […]

தமிழ்நாட்டில் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரேஷன் கார்டு வகையை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை அரசு வழங்கி வருகிறது. திண்டுக்கலில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது மாநிலம் முழுவதும் 2.20 கோடியே மேற்பட்ட குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ள நிலையில், அனைத்தும் ஒரே வகையானது அல்ல. பொதுமக்களின் பொருளாதார நிலையை பொருத்து, ஐந்து வகையான ரேஷன் […]

தற்போதைய காலத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும், மாத வருவாய் பெரும்பாலும் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவே போதும் என்பதே உண்மை. இந்நிலையில், சேமிப்புக்கு இடமே கிடைக்காமல் போனதால், பலர் கூடுதல் வருமானம் தேடி நெடுநேரம் யோசித்து, கவலைப்படுகிறார்கள். ஆனால், உங்கள் ஆர்வத்தையும், திறமையையும் சிந்தித்துப் பயன்படுத்தினால், மாதத்திற்கு கூடுதலாக ரூ.20,000 வரை சம்பாதிக்கலாம். இதற்காக, புதிதாக எதையும் தொடங்க வேண்டியதில்லை. * தாங்கள் பயன்படுத்தாத கேமரா, ட்ரோன், பைக் போன்றவை இருந்தால், அவற்றை […]