பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பயோ மெட்ரிக் புதுப்பித்தலை அஞ்சல் துறையின் மூலம் மேற்கொள்ள அனுமதித்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில், பள்ளி மாணவர்களின் நலனுக்காக 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் […]

அமெரிக்க அதிபர் பதவி என்பது உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பதவிகளில் ஒன்றாகும். உலகின் சக்திவாய்ந்த நாட்டிற்கு தலைமை தாங்குவது முதல் சர்வதேச ராஜதந்திரம் மற்றும் லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் முதன்மை முடிவெடுப்பது வரை அமெரிக்க அதிபர் பதவி மிகவும் முக்கியமான பதவியாக உள்ளது.. அதிக பொறுப்புடன், இந்த பதவிக்கு நிதி ஊதியம் மற்றும் கூட்டாட்சி சட்டத்தால் வழங்கப்படும் பிரத்தியேக சலுகைகளின் பேக்கேஜும் வழங்கப்படுகிறது.. முறையான […]

ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி திதி எப்போது? அந்த நாளில் மேற்கொள்ள வேண்டிய பைரவ விரத வழிபாட்டு முறை, அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம். ஆடி மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி அன்று விரதம் இருந்து பைரவரை வழிபட ஒரு சிறந்த நாளாகும். பைரவர் சிவபெருமானின் உக்கிரமான அம்சங்களில் ஒருவராவார். எனவே அஷ்டமி நாளில் கால பைரவரை இணைத்து வழிபடுவதால் பலவிதமான இன்னல்கள் மற்றும் […]

புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளுக்கு முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யும் வகையில் ஒவ்வொரு வகையான கட்டிடத்துக்கும் மதிப்பு நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட விரும்பும் கட்டுமான நிறுவனத்தினர், இடத்தை விலைக்கு வாங்கி, குடியிருப்பு கட்ட திட்டமிட்டு, அதன்பின் வாங்க வருவோருடன் கட்டுமான ஒப்பந்தம் செய்வது வழக்கம்.குடியிருப்பு வாங்க முன்வருவோரின் பெயர்களில் பத்திரப்பதிவு செய்யும்போது, நிலத்தின் பிரிக்கப்படாத பாக […]

இன்றைய அதி நவீன டிஜிட்டல் யுகத்தில் இண்டர்நெட் நம் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் எங்காவது செல்ல வேண்டியிருக்கும் போது அல்லது எதை பற்றியாவது தெரிந்து கொள்ள வேண்டுமெனில் உடனடியாக கூகுளை நாடுகிறோம். நமது ஸ்மார்ட்போன்களில் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பயன்பாடுகள் இணைய வசதியை அடிப்படையாகக் கொண்டவை. இந்தியா மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான நாடுகள் இண்டர்நெட்டை பயன்படுத்துகிறது. உலகம் முழுவதும் இண்டர்நெட் பயன்பாட்டில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. […]

போக்குவரத்து நெரிசலைத் தடுக்க பீக் ஹவர்களில் தாம்பரம் பகுதியில் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்தது. காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்; பொதுமக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதையும் கருத்தில் கொண்டு, இன்று காலை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை கீழ்க்கண்ட சாலைகளில் கனரக வாகனங்கள் […]

ஆகஸ்ட் 8, 1942 அன்று தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கியமான தருணமாகும். மகாத்மா காந்தி தலைமையில், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுக்கப்பட்டது. பாரத் சோடோ அந்தோலன் என்றும் அழைக்கப்படும் இந்த இயக்கம், இந்தியாவின் சுயராஜ்யக் கோரிக்கையை நிவர்த்தி செய்ய கிரிப்ஸ் மிஷன் தவறியதற்கான நேரடி பிரதிபலிப்பாகும். வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்பது மாணவர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் […]

சிகரெட் பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது, அது நம் இதயத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று சிறு வயதிலிருந்தே கேள்விப்பட்டு வருகிறோம். இதனால்தான் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் நுரையீரல், இதயம் அல்லது புற்றுநோய்க்கு மட்டுமே என்று நாம் அடிக்கடி நினைக்கிறோம். ஆனால் சமீபத்திய ஆய்வில் இது முதுகுத் தண்டுவடத்தையும் பாதிக்கிறது என்று தெரியவந்துள்ளது. நீண்ட நேரம் சிகரெட் பிடிப்பதால் டிஸ்க்குகள் விரைவாக தேய்மானம் அடைகின்றன, இது முதுகுவலி, நடப்பதில் […]

விக்கல் மிகவும் சிறியதாகத் தோன்றும், நம் காதலன் அல்லது காதலி அல்லது நம் அன்புக்குரியவர்கள் நம்மை மிஸ் செய்வதாக உணர்கிறோம். இருப்பினும், இது அப்படியல்ல. சில நேரங்களில் அது நமக்கு ஆபத்தானதாக இருக்கலாம். விக்கல் சாதாரணமாகத் தோன்றலாம், ஆனால் அடிக்கடி அல்லது நீடித்த விக்கல் ஒரு தீவிர நோயின் அறிகுறியாக இருக்கலாம். பொதுவாக இது சில வினாடிகள் அல்லது நிமிடங்கள் நீடிக்கும், தானாகவே முடிந்துவிடும். ஆனால் அது 48 மணி […]

இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களில் சுமார் 10 கோடி குடும்பத்தினர் நிலக்கரி, விறகு மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பாரம்பரிய எரிபொருட்களை பயன்படுத்தியே அன்றாடம் சமையல் செய்து வந்தனர். இந்த பொருட்களை கொண்டு சமைக்கும் போது அதிகப்படியான காற்று மாசுபாடு ஏற்படுவதோடு, பெண்களும் சுவாசம் சம்பந்தமான உடல்நலக் கோளாறுகளை சந்திக்க வேண்டிய சூழல் நிலவியது. இதை கருத்தில் கொண்டே இந்திய அரசாங்கம் நாட்டில் உள்ள ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட […]