மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்கு உரிய அகலவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். லட்சக்கணக்கான ஊழியர்களின் கணக்கில் நிலுவையில் இருக்கும் தொகையை ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு வழங்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020இல் ஜனவரி மாதம் முதல் 2021 ஜூன் மாதம் வரை பிடித்தம் செய்யப்பட்ட அகவிலைப்படியை மீண்டும் வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதே மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே கிடைக்காது என்ற நிலை தற்போது வந்துவிட்டது. ஆதார் என்பது பணம் தொடர்பான ஒரு ஆவணமாகவும் தற்போது உள்ளது. வங்கிகளிலும் ஆதார் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, ஆதார் கார்டில் உங்களின் தனிநபர் விவரங்களை அப்டேட் ஆக எப்போதும் வைத்திருக்க வேண்டும். இந்நிலையில், ஆதார் தகவல்களை இணையதளம் மூலம் கட்டணம் […]
கோடை வெப்பம் அதிகரிக்கும் என மத்திய அரசு எச்சரித்துள்ள நிலையில், வெப்ப அலையை எதிர்கொள்ள மக்களுக்கு தமிழக சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, மின்சார வாரியத்துடன் ஆலோசனை நடத்தி குளிரூட்டும் கருவிகள் இதர சாதனங்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் அதிக வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதத்திற்கு தேவையான சிகிச்சைகள் வழங்க மருத்துவர் கட்டமைப்புகளை தயார் நிலையில், வைக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் பிற்பகல் […]
நாடு முழுவதும் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால், பள்ளி இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு இல்லை என […]
தமிழ்நாடு அஞ்சல்துறையில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அஞ்சல் ஊர்தி சேவை மூத்த மேலாளர் அலுவலம் வெளியிட்டுள்ளது. பதவி கார் ஓட்டுநர்general central service, Group- C, Non-Gazetted, Non Ministerial posts காலியிடங்கள் 58 கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனுபவம் இலகு ரக மற்றும் கனரக வாகனம் (Light & heavy motor vehicle) ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் […]
வடகிழக்கு மாநிலங்களுக்கு மருந்து பொருட்களை டெலிவரி செய்யும் ட்ரோன்களை ஆப்ரேட் செய்யும் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெண், இந்தியாவின் முதல் பெண் ட்ரோன் ஆபரேட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்தும் முறை அதிகரித்து வருகிறது. படப்பிடிப்பு நடத்தவும் பொருட்களை டெலிவரி செய்யவும் இந்த ட்ரோன்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக போக்குவரத்து மூலம் பொருட்கள் எடுத்து செல்ல முடியாத பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் மிக எளிதாக கொண்டு […]
தமிழ்நாட்டில் வெப்ப அலையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சில வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், இப்போதே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது.இந்நிலையில், வெப்ப அலையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சில வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதனை அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கும், தமிழ்நாடு பொதுச் சுகாதாரத் துறை அனுப்பி வைத்துள்ளது. அதன்படி, வெப்ப அலையை […]
5 ஆண்டுகள் ஆணும் பெண்ணும் ஒருமித்த சம்மதத்துடன் பாலியல் உறவில் இருந்ததை பலாத்காரம் என கருதமுடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெங்களூரை சேர்ந்த இளைஞர், 5 ஆண்டுகளாக பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பிய போது சாதி வேறுபாடு காரணமாக அவர்களால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்து அந்த பெண்ணுடன் பல […]
உத்தராகண்ட் மாநிலம் க்வார் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர், தனது கிராமத்தை முக்கிய சாலையுடன் இணைக்க தனி ஒருவனாக மலையைக் குடைந்து சாலை அமைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டம் கிவார் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் கோசுவாமி. கூலி தொழிலாளியான இவர், தனது கிராமத்தை முக்கிய சாலையுடன் இணைக்க 500 மீட்டர் தூரத்திற்கு மலையை குடைந்து சாலை அமைத்துள்ளார். சுத்தியல் மற்றும் உளியின் உதவியுடன் […]
மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்குவது, திறமைகளை மேம்படுத்துவது மற்றும் அறிவியல், ஆராய்ச்சி உள்ளிட்ட முன்னணி துறைகள் உள்ளிட்ட அனைத்திலும் உலகிலேயே சீனா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நாட்டு அரசாங்கங்களின், முதலீட்டிற்கும், நாட்டின் முன்னேற்றத்துக்குமான தொடர்பை மையமாகக் கொண்டு பாதுகாப்பு, விண்வெளி, எரிசக்தி மற்றும் பயோடெக்னாலஜி ஆகியவற்றை கண்காணித்து ஆஸ்திரேலிய மூலோபாய கொள்கை நிறுவனம் (Australian Strategic Policy Institute (ASPI)) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் […]