2023ல் இந்தியாவில் மாரடைப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் மொத்த உயிரிழப்புகளில் 28.1% பேர் மாரடைப்பால் மரணமடைவதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 1990-ல் மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை 15%-ஆக இருந்த நிலையில், 2023-ல் 28% ஆக அதிகரித்துள்ளது. புகை பிடிப்போரில் 32.8% பேர், மது குடிப்போரில் 15.9% பேர், உடலுழைப்பு இல்லாதோரில் 41.3% பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. போதிய […]

2022ம் ஆண்டின் உலகில் மிகவும் மாசடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது. அதாவது இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட காற்றின் தரம் 10 மடங்கு அதிகமாக உள்ளது. 2022ம் ஆண்டில் சர்வதேச அளவில் காற்றின் தரம் குறித்து சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஐகியூஆர் நிறுவனம் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. 131 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 30,000 சோதனை கருவிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, உலகில் மிகவும் மாசடைந்த […]

பாகிஸ்தானில் உள்ள பண இயந்திரம்தான் உலகின் மிக உயரமான ATM என்றழைக்கப்படுகிறது. இது 4693 மீட்டர் (15,396 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள பண இயந்திரம் 4,693 மீட்டர் (15,396 அடி) உயரத்தில் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே வடக்கு பாகிஸ்தானில் உள்ள குஞ்சேரப் கணவாயில் அமைந்துள்ளது. இது சூரிய சக்தி மற்றும் காற்று விசையாழிகளால் இயக்கப்படுகிறது. 2016 இல் பாகிஸ்தானின் தேசிய வங்கியால் (NBP) […]

சல்பேட் பராபென்ஸ் என்ற வேதிப்பொருள் கலக்கப்படும் அழகுசாதன பொருட்களை (மேக்கப் கிட்) பயன்படுத்த வேண்டாம் என்றும் இது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நவீன காலத்திற்கேற்ப உணவு, வாழ்க்கை முறைகள் மாறிவருகின்றன. இதுமட்டுமல்லாமல், ஆடைகள் அழகு சாதன பொருட்களின் தேவையும் அதிகமாகிவிட்டன. இந்த சூழலில் இயற்கையை விட்டு, செயற்கையான கெமிக்கல்கள் கொண்ட உணவு வகைகள் மற்றும் அழகு சாதனம் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துகிறோம். அதன்படி, […]

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இடையே அமைந்துள்ள ஃபெசன்ட் தீவை பற்றிதான் நாம் தெரிந்துக்கொள்ள போகிறோம். இவ்விரு நாடுகள் தான் ஃபெசன்ட் தீவை 6 மாதங்களுக்கு ஒருமுறை மாறி மாறி ஆட்சி செய்கின்றன. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இடையே அமைந்துள்ளது ஃபெசன்ட் தீவு. 200 மீட்டர் நீளமும் சுமார் 40 மீட்டர் அகலமும் கொண்ட இந்த தீவு ஆற்றின் நடுவில் அமைந்துள்ளது. இருநாடுகளுக்கிடையே அமைந்துள்ள இந்தத் தீவை, யார் ஆட்சி செய்வது […]

இத்தாலியில் பயணிகளுடன் மாயமான ரயில் 100 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எவ்வித துப்பும்கிடைக்காத மர்மமாகவே நீடித்துவருகிறது. பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் மர்மங்களைப் புரிந்துகொள்ள மனிதர்கள் மத்தியில் எப்போதும் ஆர்வம் இருக்கும். பெர்முடா முக்கோணம், டார்க் மேட்டர் மற்றும் ஜாக் தி ரிப்பர் முதல் 1518 ஆம் ஆண்டின் நடனம் பிளேக் வரை பல மர்மங்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மக்களை குழப்பி வருகின்றன. இந்த பட்டியலில் சேரும் மற்றொரு மர்மம், […]

கனடாவில் யுகோன் பகுதியில் அமைந்துள்ள பாலைவனமே உலகின் மிக சிறிய பாலைவனம் என்று கூறப்படுகிறது. இங்கு பனிப்பொழிவு ஏற்படும் அதிசயங்களும் நிகழ்கிறது. மேலும் இங்குள்ள சுவாரஸ்யங்கள் அறிந்துகொள்ளலாம். பாலைவனங்களைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா மற்றும் இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள தார் பாலைவனங்களே நம் மனதில் ஒளிரத் தொடங்குகின்றன. பாலைவனம் என்றாலே எப்போதும் வெப்பமான மற்றும் வறண்ட காலநிலை, ஒட்டகங்கள், மழை […]

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக இலவசமாகவும், மலிவு விலையிலும் ரேஷன் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நாட்டின் எங்கிருந்து வேண்டுமானாலும் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் கார்டு இருந்து வருகிறது. இந்நிலையில், மத்திய […]

மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அமைப்புகளில் உள்ள 549 வகைமைகளின் கீழ் 5,369 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், கிட்டத்தட்ட 100 வகைமைகள் பட்டப்படிப்பு (Graduation and Above) நிலையிலும், 169 வகைமைகள் (10+2 Higher Secondary ) மேல்நிலைப்பள்ளி நிலையிலும், 280 வகைமைகள் மெட்ரிக் பள்ளி […]

ஹோலி பண்டிகைக்கு பிறகு வரும் மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் சேல் என்ற ஆஃபரை அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் லேப்டாப்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், ஹெட்ஃபோன்கள், டேப்லெட்டுகள், கம்ப்யூட்டர் துணைக்கருவிகள், கேமராக்கள் என பல பொருட்கள் சலுகைகளில் வழங்கப்படுகின்றன. இந்த ஆஃபர் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. இன்றுடன் (மார்ச் 14) முடிவடைகிறது. இந்த விற்பனையில் சாம்சங், ஆப்பிள், போட், ஃபயர்-போல்ட், லெனோவா, கேனான், சோனி என பல முன்னணி பிராண்டுகளின் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளை ஆஃபர் […]