இந்தியர்களுக்கு உப்பு இல்லாமல் உணவின் சுவை முழுமையடையாது என்று கருதுகிறோம். பருப்பு அல்லது காய்கறி, சட்னி அல்லது உப்பு நிறைந்த சிற்றுண்டி என எதுவாக இருந்தாலும், எல்லாவற்றிலும் உப்பு அவசியம். ஆனால் உங்கள் உணவிற்கு சுவை தரும் உப்பு உங்கள் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தானது. உப்பு அதிகமாக உட்கொண்டால், அது இதயத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அதிகப்படியான உப்பு உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, இது மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு […]

நீங்கள் அடிக்கடி சளி மற்றும் தொற்றுகளால் அவதிப்பட்டால், பச்சை பூண்டு உங்களுக்கு உதவும். இது வலுவான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. பூண்டு நம் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இது பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு இயற்கை சூப்பர்ஃபுட் ஆகும். சமைத்த பூண்டும் நல்லது, ஆனால் பச்சையான பூண்டை சாப்பிடுவது உங்களுக்கு இன்னும் அதிக ஊட்டச்சத்துக்களைத் தருகிறது. உங்கள் நோய் எதிர்ப்பு […]

ஆடி மாதம் வெப்பமும் காற்றும் இணைந்திருக்கும். வெப்பம் குறைந்து காற்றில் கொஞ்சம் குளுமை பரவியிருக்கும் மாதம் இது. இந்தச் சமயத்தில் உடல் உஷ்ணமான நோய்கள் தாக்கக் கூடும் என்பதால்தான், உடலை குளுமை படுத்தும் கூழ், வேப்பிலை, மஞ்சள் நீர், என அனைத்தையும் வைத்து அம்மன் வழிபாடு செய்யப்படுகிறது. அதேபோல், இந்த மாதம் காற்று பலமாக வீசும். அதனால் வீடு முழுவதும் புழுதியாகவும் அதிகம் குப்பை சேரும் வண்ணம் இருக்கும். ஆடிக்காற்றில் […]

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர். நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி ஒடி வரும். இந்த நாளில் ஆறுகளை வணங்கி மக்கள் புனித நீராடுவார்கள். அதுவும் காவிரி நதி பாயும் பகுதியில் இக்கொண்டாட்டம் பிரசித்தம். விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடி விதை […]

ஆயுர்வேத உணவுமுறை என்பது உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெற்று செழித்து வளர சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதாகும். பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் ஆயுர்வேதம், உங்கள் உடல் உணவுக்கு எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதன் அடிப்படையில் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உணவை ஊக்குவித்து வருகிறது. எனவே, சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் சேரும் நச்சுக்களை நீக்கவும், ஊட்டச்சத்தை அதிகரிக்கவும் சில வழிகள் உள்ளன. சுற்றுச்சூழலில் இருந்து வரும் நச்சுகள் […]

ஆறுகள் என்பவை நன்னீரின் மூலமாகும், அவற்றுடன் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் வருகின்றன. எனவே நதிகள் சுற்றியுள்ள மண்ணை வளப்படுத்தி வளர்க்கின்றன.. மேலும் விவசாயத்திற்கும் உதவுகின்றன.. அதே போல் வீட்டு வேலைகளுக்கு நன்னீரை வழங்குகின்றன.. ஆனால் சில நாடுகளில் இயற்கையாகவே பாயும் நதி இல்லை! ஏன்? தெரியுமா? ஏனெனில் அவை நன்னீர் ஆதாரத்தை தக்கவைக்க முடியாத புவியியல் பகுதிகளில் அமைந்துள்ளன. ஒரு நதி கூட இல்லாத நாடுகள் சவுதி அரேபியா: சவுதி […]

இன்றைய வேகமான உலகில், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு முறைகள் அசுரவளர்ச்சியை கண்டுள்ளன. அனைவரது கையிலும் ஒரு ஸ்மார்ட்போன் கண்டிப்பாக இருக்கும். தகவல் தொடர்பை தாண்டி பாடல்கள் கேட்க, படம் பார்க்க, கேம்ஸ் விளையாட மொபைல் பயன்படுகிறது. அனைவரது கையிலும் ஸ்மார்ட்போன் இருப்பதால் அதிக நன்மை மற்றும் தீமை என இரண்டும் நடக்கிறது. அதே சமயம் தொழில்நுட்பம் சார்ந்த குற்றங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மொபைல் எண் தொடர்பாக பல்வேறு […]