வெள்ளிக்கிழமைகளே சிறப்பான நாட்கள்தான். அதிலும், ஆடி வெள்ளியும் தை வெள்ளியும் அம்மனின் வழிபாட்டிற்கு உரிய நாட்களாகும். எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கிழமைக்கு ஈடாகாது. அன்று எல்லா அம்மன் கோயில்களிலும் அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் ஜொலிப்பாள். ஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் வீட்டில் இன்பங்கள் தேடி வந்துகொண்டே இருக்கும். எட்டு வகை லட்சுமிகளுக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும். கிழமைகளில் சுக்கிர வாரம் என்று […]

இன்று முதல் களஞ்சியம் ஆப் மூலம் ஊதியம் அல்லாத பிற நிதிகளை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து நிதியை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் என 13 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். அரசு பணிகள் திறம்பட நடப்பதற்கு தற்போது ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்., என்ற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டம் என்ற சாப்ட்வேர் பயன்பாட்டில் உள்ளது. அரசு சம்பளம் பெறுவோருக்கு இந்த […]

உலகில் பல தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்களில் பாபா வங்காவும் ஒருவர். ஆனால் அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. ஏனென்றால், ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்னரே கணித்துள்ளார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன. 1911 இல் பிறந்த பாபா வங்கா, 9/11 தாக்குதல்கள், இளவரசி டயானாவின் மரணம் மற்றும் சீனாவின் எழுச்சி போன்ற பல முக்கிய நிகழ்வுகளை முன்னறிவித்தார். பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 […]

உப்பு நம் உணவின் இன்றியமையாத பகுதியாகும். காய்கறிகளை சமைப்பதாக இருந்தாலும் சரி, சாலட்டில் சேர்ப்பதாக இருந்தாலும் சரி, பிரஞ்சு பொரியலின் சுவையை அதிகரிக்க இருந்தாலும் சரி, எல்லா இடங்களிலும் உப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதிகப்படியான உப்பு அதாவது அதிகப்படியான சோடியம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிகமாக சோடியம் உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். பிங்க் உப்பு என்பது இமயமலை உப்பு என்றும் அழைக்கப்படுகிறது. […]

மிக குளிர்ந்த அணுக்கள் மற்றும் ஃபோட்டான்களைப் பயன்படுத்தி இரட்டை-பிளவு பரிசோதனையை மீண்டும் உருவாக்கி, குவாண்டம் கோட்பாட்டை உறுதிப்படுத்தி, ஐன்ஸ்டீன்-போர் விவாதத்தை MIT இயற்பியலாளர்கள் குழுவினர் தீர்த்து வைத்துள்ளனர். இதன்மூலம் நூற்றாண்டுக்கு பிறகு ஐன்ஸ்டீன் செய்தது தவறு என்று நிரூபணமாகியுள்ளது. குவாண்டம் இயற்பியலின் ஒரு குறிப்பிடத்தக்க காட்சியில், ஒரு ஆராய்ச்சி குழு, அறிவியலின் மிகப் பிரபலமான பரிசோதனை ஒன்றை அசாதாரணமான துல்லியத்துடன் மீண்டும் உருவாக்கியுள்ளது. MIT ஆய்வுக் கூடத்தில், விஞ்ஞானிகள் குழு, […]

நம் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்தையும் பார்த்துப்பார்த்து செய்ய வேண்டிய கட்டாய உலகில் வாழ்ந்து வருகிறோம். சாப்பிடும் அனைத்துப் பொருட்களையும், இதில் வைட்டமின்கள் உள்ளதா? தாதுக்கள் நிறைத்திருக்கிறதா? என ஆராயவேண்டி உள்ளது. இவை அனைத்துமே ஆரோக்கியத்தை பெறவும், நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும்தான் …எவ்வளவு காசு சம்பாதித்தாலும், ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ இல்லையா நண்பர்களே! அவ்வாறு நாம் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று தண்ணீர். ‘நீரின்றி அமையாது உலகு’. இத்தகைய நீர் […]