ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூபாய் நோட்டுக்கள் பெற்று கொள்வது போல், நாணயங்களை எடுப்பதற்கும் தனியாக இயந்திரம் அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு ஆலோசனை நடத்தியது. அப்போது, ரெப்போ வட்டி விகிதம் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து 0.25 சதவீதம் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை அடுத்து 6.5 சதவீதமாக தற்போது ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளது. கடந்த ஒரே ஆண்டில் […]

இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள Executive பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என தமிழகத்தில் 56 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 01.03.2023.-க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு: நிறுவனம்: […]

தினமும் 100 கிராம் பச்சைப் பட்டாணி சாப்பிட்டு வந்தால் மனநலம் சார்ந்த பிரச்சனைகள் சரியாகிவிடும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் அடங்கியுள்ள மருத்துவ பயன்களை பார்க்கலாம். நமது உடல் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமோ, அதே அளவிற்கு மனநலமும் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். வெளி நாடுகளில் நடைபெற்ற ஆய்வுகளில் தினமும் 100 கிராம் பச்சை பட்டாணி சாப்பிட்டு வந்த மனநலம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட […]

IIT Madras காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிரிகி முடித்த இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. IIT Madras ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Data Quality Assurance Executive பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது. நிறுவனம்: Indian Institute of […]

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் கிராம் தக் சேவாக் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பின்படி இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 59 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பங்களை இந்தியா போஸ்ட் பேங்க் வங்கிக்கு மின்னஞ்சல் மூலமாக செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பின்படி கிராம் தக் […]

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை சார்பாக வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. இந்த அறிவிப்பின்படி திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் இரண்டு இடங்களை நிரப்புவதற்கான தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் எட்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் இந்த வேலை […]

நம்மில் பலருக்கும் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்பது ஒரு கனவாக இருக்கும். இந்த கனவை நிறைவேற்ற அரசும் மானியத்துடன் கூடிய கடன் வழங்கி உதவி வருகிறது. அப்படி ஒரு திட்டம் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். மீன் வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழில் மூலம் வருமானத்தை பெருக்குவதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (Pradhan Mantri Matsya Sampada Yojana) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. […]

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. மக்கள் அனைவரும் இருக்கின்ற இடத்தில் இருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் முடித்து விடுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் உணவு கூட வீடு தேடி வருகிறது. அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து விட்டது. இந்நிலையில், Zomato நிறுவனம் புதிய சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வீட்டு உணவை மிஸ் செய்பவர்களுக்கு Zomato Every Day என்ற பெயரில் வீட்டு உணவு வழங்கும் சேவை […]

உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், வீட்டு உபயோக பொருட்களின் விலையை உயர்த்த நுகர்பொருள் துறையை சேர்ந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அதன்படி, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பால் பொருட்கள், ஏசி, குளிர்சாதனப் பெட்டி, மைக்ரோவேவ் ஓவன் (microwave oven) உள்ளிட்ட சாதனங்களின் விலை உயர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மூலப்பொருட்களின் விலை உயர்வால் குறிப்பிட்ட சில பாக்கெட் பொருட்களின் விலையை இரண்டரை முதல் 3% வரை உயர்த்த இருப்பதாக பிரிட்டானியா […]

2023 – 24ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் கடந்த சில வாரங்களாகவே தீவிரமாக நடந்து வருகிறது. பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மார்ச் முதல் வாரத்தில் இருந்து துறை வாரியான ஆய்வுக் கூட்டத்தை முதலமைச்சர் நடத்த உள்ளதாகவும், அதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய அறிவிப்புகள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக […]