காலை நேரத்தில் உணவு சாப்பிடவில்லை என்றால், பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். அன்றாட வாழ்க்கையில் பலரும் காலையில் அவசர அவசரமாக வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுகிறார்கள். இதனால் காலை உணவையே சாப்பிடுவதில்லை. நேரடியாக மதிய உணவைத் தான் சாப்பிடுகிறார்கள். இதனால், நமது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. நமது உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றால், காலை உணவு அதிகமாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் […]

உலகின் மிகப் பெரிய ரயில் நிலையமானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் தலைப்பு கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையமானது 1901-1903 வரை கட்டப்பட்டது. இதற்கிடையே, இந்த ரயில் நிலையத்தின் கட்டுமானத்தின் பின்னணியில் உள்ள ஒரு சுவாரஸ்யமான கதை என்னவெனில், அந்நேரத்தில் பென்சில்வேனியாவின் ரயில் நிலையத்துடன் போட்டியிடும் அடிப்படையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 44 நடைமேடைகளானது இந்த ரயில் […]

பெரும்பாலான சாலை விபத்துக்கள் மது குடித்துவிட்டு வாகனங்களை இயக்குவதால் ஏற்படுகிறது. எனவே, அதனை தடுக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறை தற்போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஏற்கனவே மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதத் தொகையாக ரூ.10,000 வசூலிக்கப்பட்டு வருகிறது. போதை நபர்களுடன் வாகனங்களில் பயணிப்பவர்கள் போதையில் இருந்தால், அவர்களும் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை தற்போது கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், அபராதத் தொகை கட்டாதவர்களின் வாகனங்களோ அல்லது […]

நாட்டில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் மட்டுமின்றி வேலைக்கு செல்பவர்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என பலரும் ரயிலில் பயணிக்கின்றனர். நீண்ட தூர ரயில்களை விட புறநகர் ரயில்கள் எப்போதும் பிஸியாக இருக்கும். உதாரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் லோக்கல் ட்ரெயின் சேவை என்பது மிகவும் பரபரப்பானது டிக்கெட் செலவு குறைவு. மேலும், வேகமாக பயணிக்கலாம் என்பதை தாண்டியும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையில் இருந்து […]

நாட்டில் உள்ள மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மாதந்தோறும் குறைந்த விலையில் மளிகை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவா மாநில அரசு சுமார் 80 ஆயிரம் ரேஷன் கார்டுகளை திடீரென ரத்து செய்துள்ளது. ரேஷன் கார்டுதாரர் 6 மாதங்களுக்கு தொடர்ந்து ரேஷனில் பொருட்கள் வாங்கவில்லை என்றால், அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்பது அரசாங்கத்தின் புதிய விதியாகும். மேலும் அதற்கு பதிலாக, மற்றொரு ஏழை குடும்பத்துக்கு […]

இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியின் பெயர்: Industrial Development Bank of India பதவியின் பெயர்: Assistant Manager காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு மொத்தம் 600 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பு மற்றும் 2 ஆண்டுகள் வங்கியில் பணிபுரிந்த அனுபவம் வேண்டும். சம்பளம்: […]

ட்விட்டரை அடுத்து ஃபேஸ்புக் புளுடிக்கிற்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா நிறுவனத்தின் சிஇஓ வான மார்க் ஜுக்கர்பர்க் அறிவித்துள்ளார். ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்குகளை அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தங்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்குகளுக்கு உரிய ஆவணங்களை செலுத்தி அதன் பயனாளர்கள் ‘புளூ டிக்’ பயன்படுத்துகின்றனர். ஒருவருவருடைய அதிகாரப்பூர்வ கணக்கு இதுதான் என்பதை […]

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 12 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில், 13வது தவணை எப்போது வரும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது 13-வது […]

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்த தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சு போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். அது மட்டுமின்றி ரூ.1 லட்சம் வரை ரொக்க பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் […]

முன்னாள் படைவீரர் சிறார்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ரூ 2,000,. 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ4,000யும்., 9 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ரூ.5,000., 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ 6,000 வழங்கப்படும்., ஐ.ஐ.டி., […]