இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ நடவடிக்கையில் இரு நாடுகளும் எவ்வளவு இழப்பைச் சந்தித்தன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு , மே 7 அன்று பாகிஸ்தானில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் தொடங்கியது . இந்த நடவடிக்கையின் போது, ​​இந்தியா ஒரு மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் உள்ள 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்தது, இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில், இந்தியா பாகிஸ்தான் மீது […]

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 709 உதவி பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உதவி பொறியாளர் (அமைப்பியல், மின்னியல் மற்றும் வேளாண்மை பொறியியல்) உள்ளிட்ட 47 பதவிகளுக்கான 615 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)-க்கான அறிவிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று வெளியிடப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. காலிப்பணியிட விவரங்கள்: […]

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை ரூ.1,000 உதவித் தொகை பெறாத தகுதியுள்ள பெண்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. பலர் புதிய ரேஷன் கார்டு பெற்றிருந்தாலும், சிலர் முன்பு விண்ணப்பித்தும், தகுதியுடன் இருந்தும் ரூ.1,000 பெற முடியாமல் இருந்தனர். இந்நிலையில், அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணி ஜூன் 4ஆம் தேதி […]

இந்திய ரயில்களின் நேரடி இயக்க நிலையை அறிய தனியார் பயன்பாடுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய ரயில்வே மக்களை எச்சரித்துள்ளது. ரயில் சேவைகள் தொடர்பான சரியான நேரங்கள் மற்றும் பிற தகவல்களை அறிய தேசிய ரயில் விசாரணை அமைப்பு (NTES) பயன்பாட்டைப் பயன்படுத்த ரயில்வே பரிந்துரைத்தது. நாட்டில் பெரும்பாலான பயணிகள் ரயில் நேரங்களைப் பற்றி அறிய ரயில் யாத்ரி, இக்ஸிகோ ரயில் மற்றும் ‘வேர் இஸ் மை டிரெய்ன்’ போன்ற […]

இந்தியன் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பது தொடர்பான கட்டணங்களை அண்மையில் ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்தது. அதன்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து மாதம் 5 முறை இலவசமாக பணம் எடுக்கலாம் என்றும், தங்கள் வங்கிக் கணக்கு அல்லாத பிற வங்கி ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக முறை பணம் […]

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : Bharat Electronics Ltd (BEL) வகை : மத்திய அரசு மொத்த பணியிடங்கள் : 20 பணியின் பெயர் : இன்ஜினியர் (தரக்கட்டுப்பாடு), சூப்பர்வைசர் (தரக்கட்டுப்பாடு) கல்வித் தகுதி : * இன்ஜினியர் […]

பொதுவாக, அனைத்து வங்கிகளிலும் ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டும் என்பது வங்கியின் விதிமுறைகள் ஆகும். அப்படி, பராமரிக்காத பட்சத்தில் அதற்கு தனி அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் வங்கியை பொறுத்து மாறுபடும். இந்நிலையில் தான், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை பொதுத்துறை வங்கியான கனரா வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி, கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் […]

வருமான வரி ITR தாக்கல் செய்வது தொடர்பாக இந்தாண்டு தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் அனைத்து ஆவணங்களும், விவரங்களும் சோதனை செய்யப்படும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதாவது, ரூ.1 லட்சத்திற்கும் மேல் வீட்டு வாடகை இருந்தால், நீங்கள் தரக்கூடிய பான் கார்டை வைத்து சோதனை செய்வார்கள். நீங்கள் சொல்லும் வாடகைக்கு கணக்கு சரியாக உள்ளதா என சோதனை நடத்தப்படும். நீங்கள் கணக்கு காட்டும் முதலீடுகள் உண்மையானதா என்று முறையாக ஆய்வு […]

இந்து மதத்தில் பழங்காலத்திலிருந்தே பல நம்பிக்கைகள் நிலவி வருகின்றன, பல விஷயங்கள் அசுபமாகவும், அசுபமாகவும் கருதப்படுகின்றன. சாஸ்திரங்களின்படி, எந்த வேலையையும் செய்ய சரியான நேரம் மற்றும் சரியான நாள் உள்ளது. இது தவிர, எந்த ஒரு பொருளை வாங்குவது சம்பந்தமாக சில விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த பொருளை வாங்கும் முன் இன்று அந்த பொருளை வாங்க சரியான நாளா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஜோதிடம் […]

திங்கட்கிழமை பிறந்தவர்கள் அறிவாற்றல் மற்றும் பகுப்பாய்வு போன்ற பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. அவர்கள் கற்றுக்கொள்வதில் மிகுந்த விருப்பம் கொண்டவர்களாகவும், தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி அடிக்கடி ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் வலுவான நிர்வாக திறமை கொண்டவர்களாக இருப்பர். இது வணிகம், மேலாண்மை போன்ற தொழில்களில் அவர்களை திறம்பட செய்ய முடியும். திங்களன்று பிறந்தவர்கள் சந்திரன் கிரகத்துடன் தொடர்புடையவர்கள், இது எண் கணிதத்தில் உணர்ச்சிகள், மனநிலைகள் மற்றும் உள்ளுணர்வு ஆகியவற்றைக் […]