கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் வாட்ச்-ஐ விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், தயாரிக்கும் கணினி, ஐபேடு மற்றும் ஐபோன், வாட்ச் உள்ளிட்டவைகளுக்கு பயனாளர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இது மட்டுமல்லாமல் வாட்சில் கேமராவை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான காப்புரிமை விண்ணப்பம் கடந்த 2019ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆப்பிள் வாட்ச் ஆனது கடிகாரத்தை பட்டையில் இருந்து […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பில் காலியாக உள்ள ஏழு இடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்திருக்கிறது. இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தர்மபுரியில் பணியமறுத்தப்படுவார்கள். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்களது வயது […]
சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாக மேலும் 2 ஆண்டுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாகப் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் CMRL ஆல் மேற்கொள்ளப்பட உள்ளக் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு. சென்னை மெட்ரோ பணிகளைச் செய்ய வசதியாகப் போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டுக் கடந்த 01.02.2023 ம் தேதி முதல் ஒரு […]
பேஸ்புக்கில் உள்ளதைபோல், இன்ஸ்டாகிராமிலும் பயனாளர்கள் தங்களது பழைய ஞாபகங்களை மீட்டெடுக்கும் வகையில் விரைவில் மெமரி வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது. பேஸ்புக்கில் நமது பழைய ஞாபகங்களை மீட்டெடுக்கும் வகையில் ON this day என்ற நோட்டிஃபிகேஷன் வரும் வகையில் 2015 ஆம் ஆண்டு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, நாம் பேஸ்புக்கை அதிகளவில் பயன்படுத்தாவிட்டாலும் “பாருங்களேன் இந்த விஷியத்தை நீங்கள் பதிவு பண்ணீருக்கிங்க” பாணியில் ON this day […]
டிரைவர் இல்லாமல் சுயமாக இயங்கும் காரின் சோதனையோட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருப்பதாக அமேசான் (Amazon) நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், பல்வேறு தொழில்துறைகளில் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. அந்தவகையில், அந்தநிறுவனம் தானாக இயங்கும் (செல்ஃப் டிரைவிங்) வாகன உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றது. ஸுக்ஸ் (Zoox) எனும் யூனிட் வாயிலாகவே ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் வாகனங்களை அமேசான் தயாரித்து வருகின்றது. இந்த காரை 2020 ஆம் […]
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு கட்டடத்தில் ஒரு நகரமே இயங்கிவருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஏங்கரேஜிலிருந்து தென்கிழக்கே சுமார் 58 மைல்கள் தொலைவில் உள்ள பாசேஜ் கால்வாயின் கடைசியில் உள்ள அமைந்துள்ளது விட்டியர் என்னும் பகுதி. இங்கு ஒரே ஒரு கட்டடத்தில் நகரம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நகரத்தின் பெயர் பெகிச் டவர்ஸ் என்றழைக்கப்படுகிறது. இது ஒரு கூரையின் கீழ் உள்ள நகரம் […]
ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அப்படி ரெப்போ விகிதத்தை உயர்த்தினால், வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடிய கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். அதன்படி, சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்தது. இதன் காரணமாக ரெப்போ விகிதம் 6.25 சதவீதத்தில் இலிருந்து 6.50% ஆக உயர்ந்துள்ளது. அதோடு வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே இஎம்ஐ பிரச்னையிலிருந்து மீண்டு வருவது சாத்தியமா […]
ரெப்போ வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக மாறியது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய போதும், பொதுத்துறை வங்கியான கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. அதன்படி, கடன் வட்டி விகிதத்தை 15 அடிப்படை […]
தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில் வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இது தவிர விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் நுகர்வோர்கள் குறித்த முறையான தகவல்களை பெறும் நோக்கில், மின் […]
சுய உதவிக் குழுக்கள் என்றாலே பெண்களின் அமைப்பு என்றுதான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. நாட்டில் மொத்த 1.2 கோடி சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகிறது. இதில், 12% குழுக்கள் ஆண்களால் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இத்திட்டம் தொடர்பான போதிய விழிப்புணர்வு பலரிடத்திலும் இல்லை. சுய உதவி குழு என்பது கிராம/நகர்ப்புற ஏழை மக்களுக்கான ஒரு சிறிய குழு. உறுப்பினர்கள் தங்களின் அரசியல்/சமுதாய/பொருளாதார நிலையை மேம்படுத்தி கொள்வதற்காக தாமாக முன்வந்து அமைக்கப்படும் […]