திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செய்யாறு, செங்கம் மற்றும் ஆரணி அரசு மருத்துவமனைகளில் RMNCH ஆலோசகர்கள் (பெண்கள்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பதவியின் பெயர்: RMNCH Counselor வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும் சம்பள விவரம்: ரூ.18,000 கல்வித்தகுதி: Social work/ Public Administration / Psychoogy / Sociology / Home Sciene / Hospital […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
தற்போது அனைவரின் வீடுகளிலும் கார் அல்லது பைக் உள்ளது. ஒரு வீட்டில் எத்தனை கார், எத்தனை பைக் உள்ளது என்பது அந்தந்த வீடுகளின பொருளாதார நிலைமையை பொறுத்தது.. பொதுவாக பலரும் வெளியே சென்றாலோ அல்லது அலுவலகத்திற்கு சென்றாலோ கார் அல்லது பைக்கை எடுத்துக்கொண்டு செல்கின்றனர்.. ஆனால் ஒரு ஊரில் அனைவரின் வீடுகளிலும் விமானம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் அது உண்மை தான்.. அங்கு அலுவலகம் […]
வரும் 15.02.2023 அன்று சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடைப்பெற உள்ளது. இந்த முகாம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும். சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். முதல் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள்,தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு […]
நமது ஸ்மார்ட் போன்களில் தானாக பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் சில செயலிகள் மூலம் பல மோசடிகளை தடுக்கும் வகையில், போனில் மறைந்திருக்கும் அப்ளிகேஷன்களை எப்படி டெலிட் செய்வது உள்ளிட்டவைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்களே இல்லை என்றும் சொல்லும் அளவுக்கு உலக மக்களிடையே ஸ்மார்ட் போன் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஓய்வு நேரங்கள் மட்டும் இன்றி பயணங்களின் போது ஏன்.. […]
தமிழகம் முழுவதும் பயோமெட்ரிக்யோடு, கண் கருவிழி மூலம் நியாய விலைப் பொருட்களை மக்கள் வாங்கி செல்லும் வகையில் புதிய திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழத்தின் சார்பில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 செயல்முறை கிடங்கு கட்டுவதற்கு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் சென்னையில் இருந்து அடிக்கல் நாட்டினார். […]
5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளிடம் ஒரு தந்தையின் உரிமையை மறுக்க முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பெங்களூரில் 7வயது சிறுமிக்கு தந்தையும் பாதுகாப்பு வழங்கலாம் என்ற குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிறுமியின் தாய் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் அலோக் ஆராதே மற்றும் விஸ்வஜித் ஷெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, தாயின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, குழந்தைக்கு […]
வரும் 13ம் தேதி முதல் வட்டார மற்றும் மாவட்ட, மாநில அளவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படும் என்றும் அதில் வெற்றிபெறுபவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இந்தநிலையில், இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் […]
நெயில் பாலிஷ், ஷாம்பு உள்ளிட்ட பொருட்களில் கலக்கப்பட்டிருக்கும் கெமிக்கல்கள் பெண்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மனிதர்களாகிய நாம் எல்லோரும் அழகாக இருக்கவே விரும்புகிறோம். அழகு தன்னம்பிக்கையை அளிக்க கூடியதும் கூட. அழகு சாதனப்பொருட்கள் இன்றைக்கு ஆண்கள், பெண்கள் இருபாலினரும் பயன்படுத்தும் அத்தியாவசியமான தேவையாகிவிட்டது. நாம் பல்துலக்க, குளிக்க, வாசனை உண்டாக்க பற்பசை, சோப், ஷாம்பு, பாடி ஸ்பிரே ஆகியவற்றை உபயோகிக்கின்றோம். நம்முடைய அழகினைக் […]
இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய இந்திய வனத்துறை பணி தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் […]
ஹாங்காங் நாட்டில் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியை ஏமாற்றுகிறார் என்று தெரிந்தால் கணவனை மனைவி தன் கைகளால் கொல்லலாம் என்ற வினோத சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் இயற்றப்பட்டுள்ள வினோதமான சட்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்ளலாம். நாட்டின் ஒற்றுமைக்கு கேடு விளைவிக்காமல், தனிமனித உரிமையைப் பாதுகாத்து அதை உறுதிப்படுத்தும் வகையில், ஒரு நாட்டையும், நாட்டின் குடிமக்களையும் வழிநடத்த சட்டம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஒவ்வொரு […]